இராமநாதபுரத்தில் குடிபோதையில் கன்னாபின்னாவென்று கார் ஓட்டிய நபர் ! காரை மறித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் !!

இராமநாதபுரம் மாவட்டம் சின்னக்கடை பகுதியில் இருந்து காரை ஓட்டிக்கொண்டு பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், ஜெகன் தியேட்டர் வழியாக கேணிக்கரை பகுதி வரை வரும் வழி நெடுகிலும் பல இருசக்கர வாகனங்களை மோதி தள்ளிவிட்டு புதுவலசை பகுதியை சேர்ந்தவர் சாதிக் ரகுமான் என்பவர் கடுமையான குடிபோதையில் வந்துள்ளார் . இவரது கார் வந்த நிலையைப் பார்த்து அந்த பகுதியில் சென்ற பொது மக்கள் அனைவரும் சிதறி ஓடி உள்ளனர் இந்த நிலையில் கேணிக்கரை பகுதியில் […]

இலங்கைச் சிறையில் உள்ள மூன்று மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்கள் நடத்திய நடைபயணம் தற்காலிகமாக நிறுத்தம் ! கச்சத்தீவு திருவிழா புறக்கணிப்பு !!வேலை நிறுத்தம் தொடரும் !!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் மீன் பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் இருந்து மீனவர்கள் மூன்று நாள் தொடர் நடைபயணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஆட்சியரிடம் படகு உரிமம், அடையாள அட்டை, உள்ளிட்டவைகளை ஒப்படைக்க போவதாக 11 கிலோ மீட்டர் தூரம் நடந்து பாம்பன் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது மீனவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் பாம்பன் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை […]

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்; என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி தனது வேளாண் பட்ஜெட் உரையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்!- என்னென்ன சிறப்பம்சங்கள் விரிவான ஓர் பார்வை..

தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  தாக்கல் செய்தார். முன்னதாக சட்டப்பேரவை சபாநாயகர் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கான அறிவிப்பை வாசிக்க தொடர்ந்து வேளாண் துறைக்கான பட்ஜெட்டை பேரவையி்ல் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இது திமுக அரசின் 4-வது வேளாண் பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. 10 லட்சம் வேப்ப மரக் கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு. 2 லட்சம் விவசாயிகளுக்கு திரவ உயிர் உரங்கள் […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -2 கப்ளிசேட் அப்பாஸிய பேரரசு -16 (கி.பி.750-1258) செல்ஜுக்கிய‌ மன்னர் அல்ப் அர்ஸலான் அவர்களின் மருமகன் சுலைமான் அவர்களிடம் ரோமப்பகுதிகளும், சின்னாசிய பிரதேசங்களும் ஒப்படைக்கப்பட்டன. செல்ஜுக்கியர்கள் ரோமப்பகுதியில் குடியேறினர். அவர்கள் ரோம செல்ஜுக்கியர்கள் என அழைக்கப்பட்டனர். செல்ஜுக்கிய சுல்தான் அல்அர்ஸலான் கொல்லப்பட்டார். அப்பாஸிய பேரரசர் காயீமும் மரணமடைந்தார். அல் அர்ஸலான் அவர்களின் மகன் மலிக்சா பதவி ஏற்றார். இவருக்கு அல் அர்ஸலான் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அமைச்சர் நிதாமுல் முல்க் அவர்களே வழிகாட்டியாகவும் […]

வடமாநிலங்களில் எந்த கட்சி எம்பியும் பாஜகவில் சேரவில்லை. வடமாநில ஊடகங்களை கொண்டு பாஜ பொய்பிரச்சாரம் செய்கின்றது-என விருதுநகர் எம்.பி.மாணிக் தாகூர் குற்றம் சாட்டினார்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சுற்றுப்பயணம் மேற்க்கொண்டார்.இதன் ஒரு பகுதியாக உசிலம்பட்டி கீழப்புதூரில் கட்சிப்பிரமுகர் SPM சிவா-சந்திரன் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாத நிலையில் வீட்டில் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் பாஜவும் ஆர்எஸ்எஸ்ம் பொய்யிலேயே ஊறிப்போனர்கள்.விநாயகரையே பால் குடிக்க வைக்க வச்ச இயக்கம் ஆர்.எஸ்எஸ்.இயக்கம்.எந்தவொரு பொய்யையும் புரட்டையும் பரப்புவது இவர்களது டிஎன்ஏ விலேயே உள்ளது. வடமாநிலங்களில் எந்த கட்சி எம்பியும் […]

மாநில காவல் துறையின் 63-வது மண்டல தடகள போட்டிகள்..

தமிழ்நாடு மாநில காவல் துறையின் 63-வது மண்டல தடகள போட்டிகள்.. தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டல 63வது தடகள போட்டிகள் கோவை மாவட்டத்தில் நடைபெற்றது. இதில், தென்மண்டல காவல்துறை அணி சார்பில் மதுரை மாநகரைச் சேர்ந்த சி.2-சுப்பிரமணியபுரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் குமரேசன், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் தங்கம், வெள்ளி பதக்கங்களும், மதிச்சியம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் சிதம்பரம், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் வெள்ளி, வெண்கல […]

மதுரைக்கு பன்னாட்டு விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்; தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் பேச்சு..

மதுரைக்கு பன்னாட்டு விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்; தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் பேச்சு.. மதுரையில் பன்னாட்டு விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் திட்டத்தை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு: மதுரையில் பி. எம்.சி. என்ற தொழிற்சார்ந்த அமைப்பு தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அதன் தலைவர் மகாலிங்கம் […]

சிவகிரி வனச்சரகம் சார்பில் காட்டுத் தீயால் ஏற்படும் பாதிப்பு மற்றும் காட்டுத் தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு..

சிவகிரி வனச்சரகம் சார்பில் காட்டுத் தீயால் ஏற்படும் பாதிப்பு மற்றும் காட்டுத் தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு.. சிவகிரி வனச்சரகம் சார்பில் காட்டுத் தீயால் ஏற்படும் பாதிப்பு மற்றும் காட்டுத் தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு வனத்துறை நெல்லை வன உயிரின சரணாலயம், சிவகிரி வனச்சரகம் சார்பாக பள்ளிக் குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு காட்டுத் தீயால் ஏற்படும் பாதிப்பு மற்றும் காட்டுத் தீத்தடுப்பு குறித்து மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரினக்காப்பாளர் டாக்டர். […]

அரசுப்பள்ளிகளில் தமிழ்வழியில் படிக்கும் மாணவர்கள் கண்டிப்பாக ஜெயிக்கலாம் என உசிலம்பட்டியில் இளம்வயதில் சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்ற நிவாஷ் பேட்டி…

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டியைச் சேர்ந்தவர் நிவாஷ் (24). தற்போது நடைபெற்ற தமிழ்நாடு சிவில் நீதிபதி தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைந்துள்ளார். இவரது தாய் தனலட்சுமி நிவாஷ் சிறுவயது இருக்கும்போதே இறந்து விட்டார். அவரது தாய் இறந்தபின்பு விவசாய குடும்பத்தைச் சேர்ந்த அவரது தாத்தா பாட்டியான மணவாளன்-காசம்மாள் மற்றும் அவரது தாய் மாமன்களின் பராமரிப்பில் வளர்ந்து வெள்ளைமலைப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று […]

சோழவந்தானில் கடும் போக்குவரத்து நெரிசல்; ஒரு வழி பாதையாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை..

சோழவந்தானில் ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல்; ஒரு வழி பாதையாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை.. சோழவந்தானில் பெரிய கடை வீதி முதல் மார்க்கெட் வழியாக பேருந்து நிலையம் வரை ஒரு வழிப்பாதை கடைபிடிக்கப்படாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் பஸ் காலதாமதமாக வருவதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். ஆகையால் காவல்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு சோழவந்தான் புதியபஸ் நிலையம் திறக்கப்பட்டு இதில் நகர பேருந்துகள் மட்டும் இங்கு வந்து செல்கின்றன. மார்க்கெட் […]

மின்வாரிய ஊழியரை தாக்கியதை கண்டித்து உசிலம்பட்டி மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஏ.புதுப்பட்டியில் மாயி என்பவர் வீட்டில் மின் கட்டணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் வயர் மேன்கள் குமார் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் சென்று மின்சாரத்தை துண்டித்துவந்துள்ளனர். இதனை அறிந்த மாயி மற்றும் அவரது மகன் சூரிய பிரகாஷ் ஆகிய இருவரும் இதே கிராமத்தில் வசித்து வரும் வயர் மேன் குமார் என்பவரை அவரது வீட்டில் சென்று தகராறில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து குமார் உத்தப்ப நாயக்கனூர் […]

புளியங்குடி நெல்லை இடையே 1 TO 1 அரசு பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட வேண்டும்; எஸ்டிபிஐ வலியுறுத்தல்..

புளியங்குடி நெல்லை இடையே 1 to 1 பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட வேண்டும்; எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்.. புளியங்குடி பகுதியிலிருந்து நெல்லைக்கு காலை நேரத்தில் இயக்கப்பட்டு வந்த 1 to 1 பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அதிருப்தியடைந்து உள்ளதாகவும், இந்த பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் எனவும், எஸ்டிபிஐ கட்சி மாவட்டத் துணை தலைவரும், கடையநல்லூர் தொகுதி பொறுப்பாளருமான யாசர்கான் தெரிவித்துள்ளார். இது குறித்த அறிக்கையில், புளியங்குடியில் இருந்து நெல்லைக்கு அதிகாலை 5.15, 5.30 , 5.45 […]

தென்காசி மாவட்டத்தில் நேர்மை மிக்க தம்பதியர்; மாவட்ட எஸ்.பி. பரிசுகள் வழங்கி பாராட்டு..

சாலையோரம் கிடந்த தங்க செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நேர்மை நிறைந்த தம்பதியர்; தென்காசி மாவட்ட எஸ்.பி. பாராட்டு.. தென்காசி மாவட்டத்தில் சாலையோரம் கிடந்த தங்கச் செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நேர்மை நிறைந்த தம்பதியரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பகுதியை சேர்ந்த குமார் என்ற நபர் 15.02.2024 அன்று இரவு நேரத்தில் அவரது மனைவியுடன் ஆய்க்குடி மாயாண்டி கோவில் அருகே உள்ள கடைக்குச் […]

ராஜபாளையம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்..

ராஜபாளையம் அருகே வேதநாயகபுரம் கிராமத்தில் சாலை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 100க்கு மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம். ராஜபாளையம் அருகே வேதநாயகபுரம் கிராமத்தில் சாலை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே வேதநாயகபுரம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் வழியாக புத்தூர் தளவாய்புரம் மற்றும் இனாம் கோவில்பட்டி வழியாக சங்கரன்கோவில் செல்லும் […]

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பெருச்சாளி தொல்லை; பயணிகளின் உடமைகளை கடித்து சேதப்படுத்துவதாக பயணிகள் வேதனை

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பெருச்சாளி தொல்லை; பயணிகளின் உடமைகளை கடித்து சேதப்படுத்துவதாக பயணிகள் வேதனை மதுரை சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் தென் மாவட்டங்களுக்கு பயன்படும் பகல் நேர ரயிலாகும். இந்த நிலையில் சென்னையில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருக்கும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள குளிர்சாதன பெட்டியில் முறையான பராமரிப்பு குறைபாடு காரணமாக ரயில் பெட்டியினுள் பெருச்சாளிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் ரயில் பயணிகளின் உடமைகளை கடித்து சேதப்படுத்தி இருப்பதாக ரயில் பயணிகள் குற்றம் […]

நெல்லையில் “தீமையை எதிர்த்து போராடு” எனும் தலைப்பில் ஓவியப் போட்டி..

நெல்லையில் “தீமையை எதிர்த்து போராடு” எனும் தலைப்பில் ஓவியப் போட்டி.. நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான சிறப்பு ஓவியப் போட்டி நடந்தது. நெல்லை அரசு அருங்காட்சியகமும், சென்னை எப்சிபா அறக்கட்டளை மற்றும் ஹெப்சிபா பாரம்பரிய பாதுகாப்பு நிறுவனமும் இணைந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு “தீமையை எதிர்த்து போராடு” என்ற தலைப்பில் ஓவியப் போட்டியை நடத்தினர். இப்போட்டியினை நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி தொடங்கி வைத்தார். எல்.கே.ஜி படிக்கும் மாணவர்கள் முதல் 12 […]

தென்காசி மாவட்டத்தில் நடந்த தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்; 206 பேருக்கு பணி நியமனை ஆணை..

தென்காசி மாவட்ட நிர்வாகம், வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் கொடிக்குறிச்சி, ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் கொடிக்குறிச்சி, ஸ்ரீ […]

தமிழ் திரையுலகம் சார்ந்த பணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு : முதலமைச்சருக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்து அறிக்கை..

சென்னையில் 150 ஏக்கரில் புதிய சினிமா நகரம் அமைக்கவும், அதில் நவீன தொழில்நுட்ப வசதிகள் கூடிய படப்பிடிப்பு தளங்கள், படத்தயாரிப்புக்கு பிந்தைய பணிகளுக்கான கட்டமைப்புகளுக்காகவும் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட் ஒதுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் BUDGET கூட்டத்தொடரில் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வாயிலாக நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கை பின்வருமாறு; “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.ராமசாமி மற்றும் நிர்வாகிகள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில், […]

சங்கரன்கோவிலில் புதிய தீயணைப்பு நிலையம்; தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்..

சங்கரன்கோவில் பகுதியில் புதிய தீயணைப்பு மீட்பு பணி நிலையம்; தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ரூ.99 இலட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் பிப்.17 அன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து […]

பா.ஜ.க.வோடு கூட்டணி இல்லை என்பதை மணிக்கொரு முறை சொல்லிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி அது உண்மையென்றால் ஒன்றிய அரசின் கடனைப் பற்றி கர்ஜிக்க வேண்டியதுதானே?-அமைச்சர் தங்கம் தென்னரசு..

நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வௌியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-திராவிட இயக்கக் கோட்பாடுகளைக் கொண்ட, எல்லோருக்கும் எல்லாமுமான, கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு அளிக்கும் பட்ஜெட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசு தாக்கல் செய்திருக்கிறது. இதனால், கொதிநிலைக்குப் போயிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, ‘கனவு பட்ஜெட்; மக்களுக்குப் பயன் தராது’ எனப் புலம்பியிருக்கிறார்.’தி.மு.க. அரசுக்கு 8,33,361 கோடி கடன் உள்ளது. கடன் பெற்றே ஆட்சியை நடத்துகின்றனர். இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் நம்பர் ஒன் அரசாகத் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!