மதுரை சோழவந்தான் பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் பேரூராட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் பொறுப்பு செல்வகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் கூட்டத்தில் குழந்தை திருமண தடுப்பு, பாலியல் ரீதியான துன்புறுத்தல், குழந்தை […]
Category: செய்திகள்
செய்யாறு சிப்காட் விரிவாக்கம்: முதல்வரிடம் மனு அளிக்க வந்த 19 பெண்கள் உள்ளிட்ட 21 விவசாயிகள் கைது! – எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்..
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை 3-வது அலகு விரி வாக்கத்துக்காக, மேல்மா உட்பட 11 கிராமங்களில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை கைப்பற்ற தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் மேல்மா கூட்டுச்சாலையில் 225 நாட்களுக்கும் மேலாக அறவழியில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது. செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்திற்காக […]
மனு கொடுக்க சென்ற 21 விவசாயிகள் கைது – திமுக அரசுக்கு சீமான் கடும் கண்டனம்..
மனு கொடுக்க சென்ற 21 விவசாயிகள் கைது – திமுக அரசுக்கு சீமான் கடும் கண்டனம்.. மேல்மா சிப்காட் ஆலைக்காக வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுப்பதற்காக சென்னை தலைமைச்செயலகத்தை நோக்கி சென்ற 19 பெண்கள், 2 ஆண்கள் உட்பட 21 விவசாயிகளை காவல்துறை மூலம் திமுக அரசு கைது செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. அறவழியில் அமைதியான முறையில் மனு அளிக்க சென்ற விவசாயிகள் பெருமளவில் பெண்கள் என்றும் பாராமல் அடக்குமுறையை […]
தமிழ்நாட்டில் நடப்பது தமிழ் மொழிக்கான பொற்கால ஆட்சி; உலகத் தாய்மொழி தின விழாவில் கவிஞர் பேரா பேச்சு..
தமிழ்நாட்டில் நடப்பது தமிழ் மொழிக்கான பொற்கால ஆட்சி; உலகத் தாய்மொழி தின விழாவில் கவிஞர் பேரா பேச்சு.. தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சி தமிழ் மொழிக்கான பொற்கால ஆட்சி என நெல்லையில் நடந்த உலகத் தாய்மொழி தின விழாவில் கவிஞர் பேரா பேசினார். பொதிகைத் தமிழ்ச் சங்கம் மற்றும் தூய இஞ்ஞாசியார் கல்வியில் கல்லூரி சார்பாக உலகத் தாய்மொழி நாள் நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் நடந்தது. கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு முதல்வர் முனைவர் வசந்தி […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -2 கப்ளிசேட் அப்பாஸிய பேரரசு -19 ( கி.பி 750-1258) அப்போதைய இஸ்லாமிய ஆட்சிப்பீடம் மூன்று தலைமைகளை பிரதானமாக கொண்டு இருந்தது. பாக்தாத்தை தலைநகராக கொண்டு அப்பாஸிய மன்னர்களும், ஸ்பெயின் கொரடோவாவை தலைமை இடமாக கொண்டு உமைய்யாக்களும், எகிப்தை தலைமை இடமாக கொண்டு பாத்திமியாக்களும் ஆட்சி புரிந்தனர். பாத்திமிய அரசு வீழ்ந்த பிறகு சலாவுதீன் அய்யூபி அவர்கள் எகிப்தை கைப்பற்றினார். சலாவுதீன் அய்யூபி அவர்கள் ஈராக்கில் நஜுமுத்தீன் அய்யூபி என்பவரது மகனாக பிறந்தார். […]
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் கலெக்டரை நேரில் சந்தித்து முக்கிய கோரிக்கை..
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் கலெக்டரை நேரில் சந்தித்து முக்கிய கோரிக்கை.. தென்காசி மாவட்டம் புதிய உதயம் அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் டிசம்பர் 3 இயக்கத்தின் மாநில தலைவரும் தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளி நல வாரிய உறுப்பினருமான பேராசிரியர் தீபக் தலைமையில் தென்காசி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மாற்றுத் திறனாளிகளின் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். பின்னர் […]
பெங்களூரு – நாகர்கோவில் ரெயில் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கம்..
பெங்களூரு – நாகர்கோவில் ரெயில் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கம்.. சேலம் கோட்ட ரெயில்வே சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது; திருநெல்வேலி-மேலப்பாளையம் ரெயில் பாதையை இரட்டிப்பாக்கும் பணி நடக்கிறது. இதனால் நாகர்கோவில் கோவை முன்பதிவற்ற ரெயில் இயக்கம் நாளை (23-ந் தேதி) முதல் 28-ந் தேதி வரை நாகர்கோவில்-திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கத்தில் கோவையில் இருந்து இயக்கப்படும் ரெயில் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும். பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 27-ந் […]
மனித – விலங்கு மோதலைத் தடுக்க சிறப்புப் படை அமைக்க வேண்டும்!-பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை..
மனித – விலங்கு மோதலைத் தடுக்க சிறப்புப் படை அமைக்க வேண்டும்!-பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை.. தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஒரு மாதத்தில் யானை தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் 152 பேர் யானைகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் மனித & விலங்குகள் மோதல் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைத் தடுப்பதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை என்பது வருத்தமளிக்கிறது. தமிழ்நாட்டில், அதிலும் […]
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் பூண்டு விலை குறைந்தது;கிலோ ₹150 முதல் ₹250 வரை விற்பனை..
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் பூண்டு விலை குறைந்தது;கிலோ ₹150 முதல் ₹250 வரை விற்பனை.. வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் பூண்டு விலை குறைந்து கிலோ ₹150 முதல் ₹250 வரை விற்பனை செய்யப்படுகிறது. வேலூர் நேதாஜி காய்கறி மொத்த வியாபாரிகளுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, வெண்டை, கத்தரிக்காய், முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், காலிபிளவர் என காய்கறிகள் வருகின்றன. தக்காளியை பொறுத்தவரை ஓசூர், […]
ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் ! இலங்கை சிறையில் உள்ள 5 மீனவர்களை விடுதலை செய்யும் வரை தொடர்வதாக அறிவிப்பு !!
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் தனியார் மஹாலில் வலசை பேருந்து நிறுத்தத்தில் சனிக்கிழமை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக விசைப்படகு மீனவ சங்கத் தலைவர் சேசு ராஜா நடைபெற்ற மீனவர் ஆலோசனை கூட்டத்தில் தகவல். இது குறித்து அவர் தெரிவித்திருப்பது வயிற்று பிழைப்புக்காக மீன் பிடிக்கச் செல்லும் ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை அண்மையில் கைது செய்து படகு ஓட்டுனருக்கு ஆறு மாத சிறை தண்டனையும் இரண்டாவது முறையாக எல்லை தாண்டி மீன்பிடித்ததாக […]
சாயல்குடியில் ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய வழக்கில் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை !
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பஜாரில் ஜமாலியா ஹோட்டல் உரிமையாளரை 21.01.2024 அன்று இரவு அவரது ஹோட்டலுக்கு வந்த தகராறு செய்து தாக்குதல் செய்த தமிழரசன், த/பெ.ஆறுமுகம் , வெட்டுப்புலி என்ற சக்திவேல், த/பெ. மாரிமுத்து, மணிகண்டன், த/பெ. கோவிந்தன் ராஜீவ்காந்தி, த/பெ. பசும்பொன்லிங்கம் ஆகியோரை சாயல்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழரசன் மற்றும் சக்திவேல் என்ற இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அரியமான் கடற்கரை டோல்கேட்டில் வசூல் வேட்டை ! சுற்றுலா பயணிகள் அவதி !!
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியததிற்கு உட்பட்ட அரியமான் கடற்கரை பகுதிக்கு தினமும் வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளிடம் இருசக்கர வாகனத்திற்கு ரூபாய் 20,மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூபாய் 30 என்ற முறையில் வசூல் செய்யப்படுகிறது. வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக அளவில் வரி வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சில […]
தென்காசி மாவட்டத்தில் அதிகரித்து வரும் நாய் தொல்லை; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்..
தென்காசி மாவட்டத்தில் அதிகரித்து வரும் நாய் தொல்லை; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்.. தென்காசி மாவட்டத்தில் வெறிநாய் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தென்காசி நகராட்சி, கடையம் ஒன்றியம், புளியங்குடி நகராட்சி, சங்கரன்கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெறி நாய்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவியர், வயதான முதியவர்கள், பெண்கள் என பலரும் பெரும் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட நகர ஒன்றிய நிர்வாகங்கள் உடனடியாக […]
தமிழ்நாடு அரசுக்கு துரை வைகோ வேண்டுகோள் !
ராமநாதபுரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதிமுக இளைஞரணி தலைவர் துரைவைகோ பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அந்த பேட்டியின் போது திமுக கூட்டணியில் மதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தைகள் சமூகமாக நடந்து வருவதாகவும் கடந்த தேர்தலில் ஒரு லோக்சபா தொகுதியும் ஒரு ராஜ்யசபா தொகுதி வழங்கப்பட்டது என்றும் இந்த தேர்தலில் கூடுதலாக ஒரு தொகுதி கேட்போம் என்றும் தெரிவித்தார், தமிழ்நாடு அரசு நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பாமாயில் விநியோகம் செய்யப்படுகிறது பாமாயில் […]
ராமநாதபுரத்தில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம் !
ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் வருவாய்த் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர். மேலும் மூன்று நாள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற இருப்பதாக கூறி இன்று முதல் நாள் காத்திருப்பு போராட்டத்தை துவக்கி உள்ளனர். தமிழ்நாடு அரசு வருவாய் துறையில் துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை உடனே […]
இராமநாதபுரம் எம்பியிடம் எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை மனு..
இராமநாதபுரம், பிப்.22 – இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் பெரியபட்டினம் ஊராட்சியில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. இக்குடையை பொதுமக்கள் நவாஸ் கனி இன்று திறந்து வைத்தார். ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சி தலைவர் ரியாஸ்கான் தலைமையில் எம்பியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் பெரியபட்டினம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய டாக்டர்கள் நீண்டகாலமாக இல்லாததால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். ஆகையால், மக்களின் சிரமம் […]
ஊழல் தடுப்பு போலீஸ்காரரிடம் ரூ.7 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய உதவி பொறியாளர் கைது ?..
இராமநாதபுரம், பிப்.22- ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே காவாகுளத்தை சேர்ந்தவர் அம்மாசி. இவர் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு துறையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். காவாகுளம் கிராமத்தில் அம்மா சி மனைவி பெயரில் உள்ள வீட்டுக்கு மின் இணைப்பு கோரி சிக்கல் மின் வாரிய உதவி மின் பொறியாளர் மலைச்சாமி (49) என்பவரை தொடர்பு கொண்டார் அதற்கு அவர் ரூ.12 ஆயிரம் செலவாகும் எனவும் இதில் இணைய தளத்தில் பதிவு செய்ய ரூ.5,192 போக எஞ்சிய தொகை தனக்கு […]
மதுரையில் 100 கோடி மதிப்பிலான 20 கிலோ மெத்தா பெட்டமைன் பவுடர் பறிமுதல்..
மதுரையில் எலெக்ட்ரானிக் மெக்கானிக் வீட்டில் 100 கோடி மதிப்பிலான 20 கிலோ மெத்தா பெட்டமைன் பவுடர் பறிமுதல்; பவுடர் மாதிரி லேப்க்கு அனுப்பி வைப்பு – முடிவின் அடிப்படையி்ல் விசாரணை நடத்த திட்டம் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்தவர் தமிமுன் அன்சாரி (59) இவர் பழைய எலெக்ட்ரானிக் பொருட்களை சர்வீஸ் செய்யும் தொழிலை செய்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மதுரை மாநகர் கே.கே.நகர் வித்யா காலனி அருகேயுள்ள அய்யனார் கோவில் 2 வது […]
செங்கோட்டை நூலகத்தில் 64 வது நூல் திறனாய்வுப் போட்டி..
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பொது நூலகத்தில் 64-வது நூல் திறனாய்வுப் போட்டி நடந்தது. இதில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு எழுத்தாளர் சி.அன்னக்கொடி எழுதிய ‘”கி.ராவும் நானும்” என்ற நூல் திறனாய்வு செய்யப்பட்டது. இதில் 60 நபர்கள் கலந்து கொண்டு திறனாய்வு செய்தார்கள். இவ்விழாவிற்கு வாசகர் வட்டத் துணைத் தலைவர் ஆதிமூலம் தலைமை தாங்கினார். பொருளாளர் தண்டமிழ் தாசன் பா.சுதாகர் வரவேற்புரை ஆற்றினார். எழுத்தாளர்கள் இளங்குமரன், தமிழ்வாணன், ஐயப்பன், பண்பொழி அரசு பள்ளி தமிழ் ஆசிரியர் சங்கர சுப்பிரமணியன், […]
ஸ்ரீபெரும்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் ஐந்து கோடி மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடங்களைஏ.சி.சண்முகம் திறந்து வைத்தார்..
ஸ்ரீபெரும்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் ஐந்து கோடி மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடங்களை ஏ.சி.சண்முகம் திறந்து வைத்தார்.. ஏ சி எஸ் கல்வி குழுமம சார்பில் ஸ்ரீபெரும்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் ஐந்து கோடி மதிப்பீட்டில் ஏழு வகுப்பறைகள் கொண்ட கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது . இந்த திறப்பு விழாவில் ஏ சி எஸ் குழுமத்தின் நிறுவனரும் புதிய நீதி கட்சியின் தலைவருமான ஏ சி சண்முகம் கலந்துகொண்டு திறந்து […]