மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் உள்ள டி இ எல் சி ஆலயம் வளாகத்தில் உள்ள வி மதுரம் நினைவிடத்தில் 4ம் ஆண்டு நினைவேந்தல் சர்வ கட்சியினர் கலந்து கண்டு அனுசரிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி டி இ எல் சி ஆலயம் வளாகத்தில் உள்ள டி இ எல் சி ஆசிரியர் பயிற்சி முன்னாள் தாளாளர் வி மதுரம் நாலாம் ஆண்டு நினைவேந்தல் விழாவில் குடும்பத்தினர் மனைவி ரதி எம். வசந்த ராஜன் பிரவீனா […]
Category: செய்திகள்
வஃக்ப்-திருடர்களும்..!திருத்தங்களும்..!
வஃக்ப்-திருடர்களும்..! திருத்தங்களும்..! (ஒரு சிறிய தொடர்) வஃக்ப் புரிதல் -12 வஃக்ப்புக்கு கொடை வழங்குவது என்பது உலகில் வழங்கப்படும் கொடைகளிலேயே மிகச்சிறப்பான நன்மைகளை காலம் கடந்தும் தேடித்தரக்கூடிய கட்டாயமில்லாத கடமையில்லாத கொடையாகும். வஃக்ப் என்பது முக்கியமாக சொத்துக்களை மையப்படுத்தியே இருக்கிறது. ஒரு சொத்தை வஃக்ப் செய்து இதுபோன்ற காரியங்களுக்கு தொடர்ந்து செலவு செய்யவேண்டும் பயன்படுத்த வேண்டும் என்று நிர்ணயித்தே கொடையாளர்கள் வழங்குகிறார்கள். ஆனால் வஃக்பை நிர்வகிக்கும் நிர்வாகிகள் அவர்கள் நிர்ணயம் செய்து எழுதி வைத்த நிகழ்வுகளுக்கு அதனை […]
டூவீலர் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சிறுமியின் தந்தை கைது..
தென்காசி மாவட்டத்தில் இரு சக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தில் வாகன விபத்துகளை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் உத்தரவின் பேரில் விபத்துக்கள் ஏற்பட்ட இடங்கள் மற்றும் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் மீண்டும் விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் மஞ்சள் நிற மினுங்கும் விளக்குகள், வேகத்தை குறைக்க பேரிகேடுகள் (Barricade), ரிப்லெக்டிங் ஸ்டிக்கர்கள் (Reflecting Sticker), விபத்து பகுதி (Accident Zone) என்ற எச்சரிக்கை […]
வஃக்ப்-திருடர்களும்..!திருத்தங்களும்…!
வஃக்ப்-திருடர்களும்..! திருத்தங்களும்…! (ஒரு சிறிய தொடர்) வஃக்ப் புரிதல் -11 தர்ஹாக்களுக்கும் ஏராளமான வஃக்ப் சொத்துக்கள் இருப்பதே பலருக்கு தெரியவில்லை. இறைநேசர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களின் ஆன்மீக அறிவுரைகளாலோ அவர்களின் மருத்துவத்தாலோ அல்லது வேறு காரணங்களாலோ பலன் பெற்றவர்கள், அரசர்கள் மற்றும் செல்வந்தர்கள் என பலரும் பலவகைகளில் சொத்துக்களை அவர்களுக்கு வழங்கியுள்ளனர். அவர்களது மரணித்திற்கு பிறகும் பலர் சொத்துக்களை அந்த தர்ஹா நிர்வாகத்திற்கு கொடையாக வழங்கியுள்ளனர். இதில் பல சொத்துக்கள் வஃக்ப் வாரியத்தில் பதியப்பட்டு ஆவணங்களாக […]
குறைதீர் கூட்டத்தில் காதொலி கருவிகள் வழங்கல்..
தென்காசியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2,29,500 மதிப்பிலான காதொலி கருவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 28.04.2025 திங்கள் கிழமை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் […]
தமிழக அமைச்சரவையில் மீண்டும் மனோ தங்கராஜ்!
தமிழக அமைச்சராக இன்று(ஏப். 28) மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ். அமைச்சர் மனோ தங்கராஜுக்கு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு உறுதிமொழியையும் செய்து வைத்தார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். முன்னதாக, அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தனா். முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று அந்த ராஜிநாமாவை ஏற்றுக்கொண்ட ஆளுநர் […]
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் நம்பிக்கையூட்டும் முதலமைச்சரின் அறிவிப்புகள்!- சிபிஎம் வரவேற்பு!
ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் 9 அறிவிப்புகள் வெளியிட்டு இருப்பது, பல்லாண்டுகளாக போராடி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் இவை நம்பிக்கையூட்டும் அறிவிப்புகளாகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு அளித்துள்ளது.இது குறித்து, மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேரவை விதி எண் 110-ன் கீழ், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் 9 அறிவிப்புகள் வெளியிட்டு இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. பல்லாண்டுகளாக போராடி வரும் அரசு […]
வாடிப்பட்டியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டியில் தமிழக வெற்றி கழகத்தின் மாநகர் மாவட்ட செயலாளர் விஜய் அண்பன் கல்லாணை அறிவுறுத்தலுக்கிணங்க நடைபெற்ற நீர்மோர் பந்தல் திறப்பு விழாவிற்கு மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் விஷால் கிருஷ்ணா தலைமை வகித்தார் .வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் தாமு முன்னிலை வகித்தார் .வாடிப்பட்டி மாதா கோவில் முன்பாக பந்தல் மூலம் கோடை வெப்பத்தை தவிர்க்கும் பொருட்டு நீர், மோர் ,சர்பத் தர்ப்பூசணி வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர் […]
தாராப்பட்டியில் ஆபத்தான நிலையில் கழிவு நீர் கால்வாய் கான்கிரீட். சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் கொடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தாராப்பட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர் இந்த கிராமத்தில் உள்ள எட்டாவது வார்டு பகுதியான நடுத்தெருவில்கழிவுநீர் செல்ல கால்வாய் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கழிவு நீர் கால்வாய் கட்டியவர்கள் காங்கிரட் பூச்சுகள் மற்றும் கம்பிகளை அப்படியே கால்வாய் மீது போட்டுவிட்டு சென்றதால் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர் மேலும் கழிவுநீர் கால்வாய் கான்கிரீட்டுகளை […]
அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகிய இருவரும் ராஜினாமா செய்த நிலையில்; அந்த துறை யாருக்கு.?
அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகிய இருவரும் நேற்று ராஜினாமா செய்தனர். முதல்வரின் பரிந்துரையை ஏற்று இதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அவர்களிடம் இருந்த துறைகள், அமைச்சர்கள் சிவசங்கர், முத்துசாமியிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த 2023 ஜூன் மாதம் கைது செய்தது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, 2024 […]
சோழவந்தான் அருள்மிகு திரௌபதை அம்மன் கோவில் பூக்குழி விழாவிற்கான கொடியேற்றம்
மதுரை மாவட்டம் சோழவந்தானில் அமைந்துள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழாகொடியேற்றம் இன்று இரவு நடைபெறுகிறது அதற்காக கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு முழுவதும் மின்னொளி வெளிச்சத்தில் திரௌபதி அம்மன் காட்சியளித்தார் கோவில் பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன்,திருப்பதி, ஜவஹர்லால், குப்புசாமி மற்றும் கோவிலைச் சேர்ந்தவர்கள் கொடியேற்றத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.கொடியேற்ற நிகழ்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்பதால் போக்குவரத்து துறை அதிகாரிகள் இன்று இரவு பேருந்துகளை மாற்று வழியில் இயக்க நடவடிக்கைகள் […]
வஃக்ப்-திருடர்களும்…!திருத்தங்களும்…!
வஃக்ப்-திருடர்களும்…! திருத்தங்களும்…! வஃக்ப் புரிதல் -10 ஒரு ஜமாஅத்தின் நிர்வாகம் என்பதெல்லாம் அவ்வளவு எளிதானதல்ல. ஒரு காலத்தில் பள்ளிவாசலின் ஜமாஅத் என்பது சுன்னத்து வல் ஜமாஅத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இருந்தது. பிறகான காலங்களில் முஸ்லிம்களிடையே ஏராளமான கருத்து முரண்பாடுகள், கொள்கை முரண்பாடுகள், ஏற்பட்டது. தவ்ஹீத் ஜமாஅத் சுன்னத்துவல் ஜமாஅத் தொழுகையாளிக்கு இடையே தொப்பி போடுவது, விரல் அசைப்பது, கால்களை அகற்றி நின்று கொள்வது, ஆண்கள் நெஞ்சில் கைகள் கட்டுவது, கூட்டு துஆக்களை புறக்கணிப்பது என்று சண்டைகள் […]
வஃக்ப்-திருடர்களும்..!திருத்தங்களும்..!
வஃக்ப்-திருடர்களும்..! திருத்தங்களும்..! (ஒரு சிறிய தொடர்) வஃக்ப் புரிதல் -9 ஒவ்வொரு வஃக்ப் நிறுவனத்திற்கும் ஏராளமான சொத்துக்கள் இருந்தாலும் அதன் முழுப் பயன்கள் முஸ்லிம்களுக்கு கிடைப்பதில்லை. முறையாக ஆவணப் பதிவுகள் இல்லாததும், வஃக்ப்களை நிர்வகித்த வர்களுக்கு அதைப்பற்றிய புரிதல்களும், ஆர்வங்களும் இல்லாததால் ஏராளமான வஃக்ப் சொத்துக்களை எளிதாக பலர் ஆக்ரமித்துக் கொண்டனர். ஏராளமான நிலங்கள் குத்தகைக்கு வழங்கப்பட்டு இருந்தாலும், நாளடைவில் குத்தகைதாரர்கள் எந்த வருமானங்களும் தருவதில்லை. மழை இல்லை விளைச்சல் இல்லை பூச்சி விழுந்து பயிர்கள் நாசமாகி […]
அலங்காநல்லூர்மாற்றுத்திறனாளிகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருப்பு.பள்ளி நிர்வாகம் திடீரென பள்ளியின் சாவியை தர மறுத்ததால் பூட்டை உடைத்து முகாமை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு உள்ளிட்ட பகுதிகளுக்கான மாற்றுத் திறனாளிகள் புதிய அட்டை பதிவு மாற்றுத்திறனாளிகளுக்காக நிவாரண உதவி தொகைக்கான மனுக்கள் பெறுதல் உள்ளிட்ட பணிகளுக்கான முகாம் இன்று காலை 10 மணிக்கு அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது இதற்காக காலை 8 மணி முதல் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு திரண்டனர் முகாமை […]
தென்காசி மாவட்டத்தில் அதிகரித்து வரும் கனிம வள கனரக வாகனங்கள்..
தென்காசி மாவட்டத்தில் வெளி மாநில கனிம வள லாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதாகவும், இதற்கு விரைவில் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் எனவும் இயற்கை வள பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து இயற்கை வள பாதுகாப்பு சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மாவட்டத்தில் வெளி மாநில கனிம வள லாரிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. கனிம வள லாரிகளில் கொள்ளளவை அதிகரித்து ஓவர் லோடு குவித்து […]
முதலைக்குளம் காமாட்சி அம்மன் கருப்பசாமி கோவிலுக்கு சொந்தமான சுமார் 1.5 கோடி மதிப்பிலான இடம் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மீட்பு
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள முதலை குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் கருப்பசாமி திருக்கோயிலுக்கு சொந்தமான இடம் திருமங்கலம் நகர் சின்ன கடை வீதியில் இருந்து வந்தது இதன் மதிப்பு சுமார் 1.5 கோடி ஆகும். திண்டுக்கல் இணை ஆணையர் உத்தரவுப்படி பூட்டியிருந்த நிலையிலிருந்த 5 குடியிருப்புகள் 953 சதுர அடி இடம் கையப்படுத்தப்பட்டு தேனி உதவி ஆணையர், ஆலய நிலங்கள் வட்டாட்சியர், திருமங்கலம் சரக ஆய்வர், உசிலம்பட்டி சரக ஆய்வர், வருவாய் […]
வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில்ஒரு மணி நேர புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் வாடிப்பட்டி வட்ட கிளை வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஒரு மணி நேரம் வெளிநடப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்குவருவாய்த்துறை அலுவலர் சங்கவட்டக்கிளை தலைவர் ராஜா தலைமை தாங்கினார்.கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் மாசானம் தொடக்கி வைத்தார் ஆர்பாட்டத்தில் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற கோரியும்,காலி பணியிடங்களை நிரப்பும் கோரியும், பணிப்பளுவை கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க கோரியும் […]
வரிவிதிப்பிற்கு ரூ.15000 லஞ்சம் பெற்ற நகராட்சி உதவியாளர் கைது..
தென்காசி மாவட்டத்தில் வரி விதிப்பிற்கு ரூ.15,000 லஞ்சம் பெற்ற நகராட்சி வருவாய் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம், புளியங்குடி நகராட்சியில் வருவாய் உதவியாளராக பணியாற்றி வருபவர் அகமது உமர். இவர் சிவகிரி பகுதியைச் சேர்ந்த காளிராஜன் என்பவரிடம் புதிய வீட்டிற்கு வரிவிதிப்பு செய்வதற்காக ரூபாய் 20,000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத காளிராஜன் லஞ்ச ஒழிப்புத் துறையினரை தொடர்பு கொண்டு ரசாயனம் தடவிய ரூபாய் 15 ஆயிரத்தை வாங்கி […]
NMMS-தேர்வில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவர்கள்..
தென்காசி இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தேர்வு (NMMS Exam) எழுதி சிறப்பிடம் பிடித்து ஒன்றிய அரசின் உதவித் தொகை பெற இருக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை / உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளைச் சார்ந்த மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். தென்காசி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் […]
வஃக்ப்-திருடர்களும்..!திருத்தங்களும்..!
வஃக்ப்-திருடர்களும்..! திருத்தங்களும்..! (ஒரு சிறிய தொடர்) வஃக்ப் புரிதல் -8 வஃக்ப் கவுன்சிலில் 1954 ஆம்ஆண்டு இயற்றப்பட்ட சட்டமே நடைமுறைப் படுத்தப்பட்டது. மத்திய வஃக்ப் கவுன்சிலில் 20 உறுப்பினர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போது புதிய வாரியமும், புதிய உறுப்பினர்களும் நியமிக்கப்படுவது வாடிக்கையாகிப் போனது. இதற்கு காரணம் வஃக்ப்பில் இருந்த ஏராளமான சொத்துக்களும் அதிலிருந்து கிடைத்த வருமானங்களுமே காரணமாகும். அரசியல் செல்வாக்குள்ள முஸ்லிம் தலைவர்கள் வஃக்ப் வாரியத்தில் உறுப்பினர்களாக இணைய முயற்சி செய்தனர். 1995 ஆம்ஆண்டு […]
You must be logged in to post a comment.