உலக சாதனை சிலம்ப நிகழ்ச்சி

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் நதிகள் அறக்கட்டளை மற்றும் JETLEE BOOK OF WORLD RECORD இணைந்து மாபெரும் உலக சாதனை சிலம்ப நிகழ்ச்சி நடந்தது. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் நடந்த இந்த சிலம்பாட்ட நிகழ்ச்சியில் 40 நிமிடங்கள் தொடர்ந்து சிலம்பம் சுற்றி பள்ளி மாணவ மாணவிகள் சாதனை புரிந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் பங்கேற்ற நிலையில், புளியங்குடி காயிதே மில்லத் துவக்கப்பள்ளி மாணவ மாணவிகள் […]

தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் இரண்டாவது குருபூஜை விழா

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இரண்டாவது குருபூஜை விழா மதுரை மாநகர் தெற்கு மாவட்டத்தின் பெரியார் பகுதிக்கு உட்பட்ட 60 ஆவது வார்டு பகுதியில் நடைபெற்றது வட்டக் கழக செயலாளர் மா போட்டோ பாண்டி தலைமையில் நண்பர்கள் இணைந்து 200 நபர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது குழந்தைகளுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இந்த விழாவில் சி செல்வம் சதீஷ்குமார் தவசி குமார் மகேஸ்வரி சிந்து மணிகண்டன் ஏஜே ஸ்டாலின் அரு இன் பாஷா கமல் சந்துரு மலைச்சாமி முத்து மாரியப்பன் […]

சோழவந்தானில் தங்கநகை அடகு கடை உரிமையாளர்கள் சங்க ஆண்டு கூட்டம்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் வாடிப்பட்டி உசிலம்பட்டி திருமங்கலம் உள்ளிட்ட தாலுகா தங்கநகை அடகு கடை உரிமையாளர்கள் சங்க ஆண்டு கூட்டம் நடைபெற்றது தலைவர் எம் வி எம் மருது பாண்டியன் தலைமை வகித்தார் முத்துக்குமரன் நகை மாளிகை இருளப்பன் ராஜா முன்னிலை வகித்தார் வரவேற்புரையை மீனு ஆனந்த் முருகேசன் செய்தார் நன்றியுரை விக்கிரமங்கலம் ரத்தினம் நிகழ்த்தினார் இதில் வாடிப்பட்டி சோழவந்தான் விக்கிரமங்கலம் திருமங்கலம் உசிலம்பட்டி செக்காணூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சார்ந்த தங்க நகை அடகு கடை […]

சோழவந்தானில் திருமங்கலம் செல்லும் பேருந்து வராததால் நடுராத்திரியில் பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையம் கட்டி திறக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலான நிலையில் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பாக திருமங்கலம் உசிலம்பட்டி விக்கிரமங்கலம் செக்கானூரணி போன்ற பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பேருந்துக்காக சோழவந்தான் பேருந்து நிலையத்தில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது சோழவந்தான் பேருந்து நிலையத்தில் இரவு கடைசி பேருந்தாக வந்து செல்லும் பேருந்துகள் சமீப காலமாக வருவதில்லை என கூறப்படுகிறது இன்று இரவு […]

சோழவந்தானில் தேமுதிக நிறுவனத் தலைவர் நினைவு நாள் அன்னதானம் வழங்கி தேமுதிகவினர் அஞ்சலி

மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் தேமுதிக சார்பாக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது அன்னதானம் நடைபெற்றது வடக்கு மாவட்ட துணை செயலாளர் தங்கராஜ் தொகுதி பொறுப்பாளர் பொன் யாழினி பாலாஜி தலைமை வகித்தனர். சோழவந்தான் பேரூர் செயலாளர் கிருஷ்ணன் வாடிப்பட்டி பேரூர் செயலாளர் பாலாஜி அன்னதானத்தை துவக்கி வைத்தனர். இதில் நிர்வாகிகள் அவைத்தலைவர் சரவணன் பொருளாளர் முருகன் இந்து முன்னணி மாவட்ட நிர்வாகி குணசேகரன் […]

விஜயகாந்த் நினைவு தினம்

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய தேமுதிக சார்பாக விஜயகாந்த் நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை. அன்னதானம் நடைபெற்றது. மதுரை வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் பாலச்சந்தர் ஆலோசனைப்படி வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய தேமுதிக சார்பாக முள்ளிப்பள்ளம் கிராமத்தில் நிறுவன தலைவர் விஜயகாந்த் நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. தெற்கு ஒன்றிய செயலாளர் சோலை சசிகுமார் தலைமை வகித்தார். குருநாதன் முன்னிலை […]

42 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

சோழவந்தான் ஆர் சி நடுநிலைப்பள்ளியி 42 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்தித்துக் கொண்ட நெகழ்ச்சி சம்பவம் ஒவ்வொருவரும் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர் மதுரை மாவட்டம் சோழவந்தான் ஆர் சி நடுநிலைப் பள்ளியில் 1984 ஆம் ஆண்டு ஆறாம் வகுப்பு படித்த மாணவ மாணவியர் 42 ஆண்டுகளுக்கு பின்பாக பள்ளி வளாகத்தில் சந்தித்து கொண்டனர். 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற பசுமையான நினைவுகளை தங்களது குடும்பத்தினருடன் கலந்து […]

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..! பூமியின் முழு ஆழத்திற்கு செல்ல முடியாது.! அத்தியாயம் 21 பூமியில் கர்வத்துடன் நடக்காதீர்! நீர் பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டீர்!திருக்குர்ஆன் 17:37 திருக்குர்ஆனின் இந்த வசனம் மிக ஆச்சரியமானது. இன்றுவரை பூமியின் ஆழத்தில் மனிதன் சில கி.மீட்டர்களை தாண்டி பயணிக்க முடியவில்லை.பூமியின் மையப் பகுதியை அடையவே முடியாது என்று இன்று புவியியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.பூமியின் மையப்பகுதி 6371 கி.மீட்டர் ஆழத்தில் உள்ளதாகக் கூறப்படுகின்றது.பூமியின் மையப் பகுதியை இரண்டு பகுதிகளாக […]

தென்கரை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை சரணகோஷம் முழங்க பக்தர்கள் வழிபாடு.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடைபெற்றது. கார்த்திகை மாதம் மாலை அணிந்த பக்தர்கள் விரதத்தை துவக்கி தினந்தோறும் இரவு பூஜை செய்து வழிபாடு செய்து வருகின்றனர். வைகையாற்றில் ஆறாட்டு விழா படி பூஜை புஷ்பாஞ்சலி உள்ளிட்ட பல்வேறு வகைகளில் ஐயப்பனை தினந்தோறும் வழிபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்துமண்டல பூஜையொட்டி கண்ணன் என்ற பரசுராமன் சிவாச்சாரியார் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க நீர் நிரம்பிய கலசங்களுக்கு சிறப்பு அர்ச்சனைகள் […]

ஒரே நாளில் இரண்டாவது முறையாக, போட்டி போட்டு ஏறியது தங்கம் மற்றும் வெள்ளி விலை..

தங்கம் விலை ஒரு லட்சத்தை தாண்டிவிடுமோ? என பதறி இருந்த நிலையை எல்லாம், கடந்துவிட்டோம். கடந்த 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி இமாலய உச்சத்தை தொட்டது.இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.1 லட்சத்தை ஆண்டு இறுதிக்குள் தொட்டுவிடும் என தங்கம் விலை கணிக்கப்பட்டது. அதேபோல, அந்த விலையையும் தொட்டது. இந்தநிலையில், அடுத்த ஆண்டு (2026) இறுதிக்குள் ரூ.2 லட்சத்தை தங்கம் நெருங்கும் என உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது. அதற்கேற்றாற்போல், தங்கம் விலை உயரத் தொடங்கி, […]

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..! வானவெளியில் பறவைக்கூட்டம்..! அத்தியாயம் 20 “ஆகாய வெளியில் வசப்படுத்தப்பட்ட நிலையில் பறவையை அவர்கள் பார்க்கவில்லையா? அல்லாஹ்வைத் தவிர யாரும் அவற்றை (அந்தரத்தில்) நிறுத்தவில்லை. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.” (அல்குர்ஆன் 16:79) பூமி தன்னைத்தானே ஒருநாளில் சுற்றுகிறது.மேலும், சூரியனையும் ஒருவருடத்தில் சுற்றி வருகிறது. பூமி 1,07,000 கி.மீ வேகத்தில் சூரியனை சுற்றும்போது,பூமி வேகமாக நகரும்போது,பூமி நகர்கின்ற திசையில் இருக்கின்ற அந்தப்பறவைகள் மீது மோதவேண்டும். பூமியின் ஈர்ப்பு சக்தி ஒரு […]

அலங்காநல்லூர் அருகே மாணிக்கம் பட்டியில் கபடி போட்டி நடைபெற்றது வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பைகள் பரிசுகள் வழங்கப்பட்டது

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மாணிக்கம் பட்டியில் கிராம பொதுமக்கள் நொண்டிநாதன் விளையாட்டு குழு மற்றும் மதுரை அமெச்சூர் கபடி கழகம் இணைந்து நடத்திய கபடி போட்டி நடைபெற்றது இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அணியினர்கள் கலந்து கொண்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பரிசை தேவசேரி அணியினரும் இரண்டாம் இடத்தை காரியாபட்டி அணியினரும் மூன்றாம் பரிசை நாகமலை புதுக்கோட்டை நான்காம் பரிசு மஞ்சமலை ஐந்தாம் பரிசு மாஞ்சோலை பனிமலர் ஆறாம் பரிசு எஸ்.கே.சதீஷ் நண்பர்கள் […]

வாக்காளர்களே S.I.R வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா! தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்..

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு தீவிர திருத்தம் கடந்த மாதம் 4-ந் தேதி தொடங்கி கடந்த 14-ந்தேதி வரை நடந்தது. இதனை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந்தேதி வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து வாக்காளர்கள் தங்களின் பெயர்கள் விடுபட்டதாக கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது, வாக்காளர்கள் பெயர் சேர்க்க, திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்றும், நாளையும் […]

மேட்டு நீரேத்தானில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளான டிபன் பாக்ஸ் கேரியர் வெங்கடேசன் எம்எல்ஏ வழங்கினார்

மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வது வார்டு பகுதியான மேட்டுநீரேத் தான் பகுதியில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளான டிபன் பாக்ஸ் கேரியர் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன் வாடிப்பட்டி பேரூர் முன்னாள் செயலாளர் பிரகாஷ் வாடிப்பட்டி பேரூராட்சி துணைத் தலைவர் வழக்கறிஞர் கார்த்தி இளைஞரணி வினோத் தகவல் தொழில் நுட்ப அணி அரவிந்தன் போஸ் பாலமுருகன் […]

வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் விஜய் நெஹரா நேரில் ஆய்வு..

தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆலங்குளம், தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள விஜய் நெஹரா, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் முன்னிலையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் மேற்கொண்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி சிறப்புத் தீவிர திருத்தம்-2026 இன் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19.12.2025 அன்று […]

வாடிப்பட்டியில் அகில இந்திய அளவிலான ஆக்கி போட்டி தொடக்கம் நான்கு நாட்கள் நடைபெறும் போட்டியில் இந்திய அளவில் பல்வேறு அணிகள் பங்கேற்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வாடிப்பட்டி ராஜா ஹாக்கி அகடமி தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் முன்னாள் உடற்கல்வி இயக்குனர் ராஜீ முன்னாள் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் வீராச்சாமி ஆகியோர் நினைவாக அகில இந்திய ஹாக்கி போட்டி வாடிப்பட்டி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி நடைபெற்று வருகிறது இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அணிகளும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அணிகளும் கலந்துகொண்டு விளையாடி வருகின்றன முன்னாள் ஹாக்கி வீரர் ராஜா விளையாட்டு போட்டியினை துவக்கி […]

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..! மழையின் ரகசியங்கள்..! அத்தியாயம் 19 “அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னல் ஒளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது.” (அல்குர்ஆன் 24:43) மழையை ரசிக்கிறோம். மழையின் ரகசியங்களை அறிந்துகொள்வோம். இடியும்,மின்னலும் ஒட்டிப்பிறந்த […]

சோழவந்தானில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

மதுரை மாவட்டம் சோழவந்தான் மண்டல் பாஜக சார்பாக முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாளையொட்டி அருள்மிகு சோழவந்தான் ஸ்ரீ ஜெனகைமாரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. சோழவந்தான் மண்டல் தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். சோழவந்தான் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் பழனிவேல்சாமி பொறுப்பாளர் தங்கவேல்சாமி மாவட்ட துணைத் தலைவர் முருகேஸ்வரி மற்றும் உதயகுமார் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் சமயநல்லூர் மண்டல் தலைவர் கணேசன் மகாலிங்கம் ரஞ்சித் கருப்புசாமி நாகு ஆசாரி கணேஷ் […]

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!

திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..! நீரை சுமக்கும் மேகங்கள்…! அத்தியாயம் 18 நீங்கள் அருந்தும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா? (திருக்குர்ஆன் 56:68) மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா? (திருக்குர்ஆன் 56:69) நாம் நினைத்திருந்தால் அதை உப்பு நீராக்கியிருப்போம். நீங்கள் நன்றி செலுத்த மாட்டீர்களா? (திருக்குர்ஆன் 56:70) “நீர் இன்றி அமையாது உலகு” என்ற‌‌ வரிகள்‌ நீரின் அவசியத்தை உணர்த்துகின்றன. “மூன்றாம் உலகப்போர்” ஏற்பட்டால் அது தண்ணீருக்காகவே ஏற்படும் என்கின்றனர் நீரியல் நிபுணர்கள். உலகில் இயற்கையாக […]

இன்றும் கழகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் நாகூர் ஹனிபா! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (24.12.2025) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற, இசைமுரசு நாகூர் இ.எம். ஹனிபா அவர்களின் நூற்றாண்டு விழாவில், ஆற்றிய உரை:-இந்த நூற்றாண்டு விழா அழைப்பிதழை பார்த்தபோது, எனக்கு ஒரு புகைப்படம் நினைவிற்கு வந்தது. ஒரு பக்கம் தலைவர் கலைஞரும் – மற்றொரு பக்கம் இனமானப் பேராசிரியரும் இருக்கும் நடுவில் நின்று அவர்கள் இரண்டு பேரின் தோள்களிலும் உரிமையோபடு கை போட்டு கம்பீரமாக நிற்பார் நாகூர் ஹனிபா அவர்கள். இப்படி ஒரு படம் யாருக்கும் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!