பாகிஸ்தான் பாராளுமன்றம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட 5 மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத்தேர்தல் கடந்த 8-ம் தேதி நடந்தது. இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பஞ்சாப் மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் சுயேட்சைகள் மரியம் நவாஸ் ஷெரீபுக்கு ஆதரவு தந்தனர்.பஞ்சாப் மாகாண சட்டசபையானது முதலில் கூட்டத்தொடரை தொடங்க உள்ளது. பஞ்சாப் சட்டசபையை வெள்ளிக்கிழமை கூட்டும்படி கவர்னர் பலிகுர் ரகுமான் அழைப்பு விடுத்திருந்தார்.மூன்று […]
Category: செய்திகள்
சோழவந்தான் அருகே டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்..
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே டாஸ்மாக் கடை மூடக்கோரி, நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் உட்பட 200 பேர் கலந்து கொண்டனர். திடீரென்று டாஸ்மார்க் கடை அருகே ஆர்ப்பாட்டம் செய்ய நாம் தமிழர் கட்சியினர் ஊர்வலமாக சென்றதால் போலீசார் தடுத்து நிறுத்தினர். சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சிக் குட்பட்ட, கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரம் மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மார்க் கடையை மூடக்கோரி, ஆர்ப்பாட்டம் நடந்தது . இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில கொள்கை […]
நிலக்கோட்டையில் ஓடும்போதே ஒடிந்த ஸ்டேரிங்க்! அரசு பேருந்தின் அவல நிலை-பயத்தில் பயணிகள்! கலக்கத்தில் ஓட்டுநர்கள்..
நிலக்கோட்டையில் ஓடும்போதே ஒடிந்த ஸ்டேரிங்க்! அரசு பேருந்தின் அவல நிலை-பயத்தில் பயணிகள்! கலக்கத்தில் ஓட்டுநர்கள்.. நிலக்கோட்டையில் இருந்து காமலாபுரம், சின்னாளபட்டி வழியாக திண்டுக்கல்லுக்கு செல்லக்கூடிய அரசு பேருந்து இன்று (வியாழக்கிழமை) மாலை நிலக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு செம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது வளைவு ஒன்று வந்துள்ளது அது சமயம் ஸ்டேரிங்க்கை ஓட்டுநர் திருப்பி உள்ளார். திடீரென ஸ்டேரிங்க் உடைந்து பேருந்து தாறுமாறாக ஓடி அங்கிருந்து ரைஸ் மில் ஒன்றில் மோதியது. ஓட்டுநர் சமயோசிதமாக செயல்பட்டு […]
மேட்டுப்பாளையத்தில் மகளிர் காவல் ஆய்வாளருக்கு பாராட்டு !
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் காவல் ஆய்வாளர் கற்பகம் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணி மாறுதல் பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் கற்பகத்திற்கு நம்ம மேட்டுப்பாளையம் சமூக நலக்குழு சார்பாகவும் சிஐடியு பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பாகவும் நேரில் சென்று கௌரவித்து வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் காவல் நிலைய காவலர்கள் உடன் இருந்தனர்.
பிறப்புச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவருக்கு மாநகராட்சி ஆணையாளரே விரைந்து சான்று அனுப்பியதால் குடும்பத்தினர் நெகிழ்ச்சி..
வெளிநாடு செல்வதற்கு மகனின் பிறப்பு சான்றிதழில் பெயர் இல்லாத காரணத்தால் மாநகராட்சி அலுவலகத்தில் பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்து பத்து நாள் ஆகியும் பிறப்புச் சான்றிதழ் கிடைக்காததால் ஆணையருக்கு whatsapp மூலம் நிலைமையை சொல்லி செய்தி அனுப்பிய இரண்டு மணி நேரத்தில் மாநகராட்சி ஆணையாளரே பிடிஎப் மூலமாக பிறப்புச் சான்றிதழ் அனுப்பி வைத்தார் . இதனால் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர். மதுரை மாவட்டம் மாடக்குளம் பகுதி சேர்ந்த லலிதா அவரது மகன் குவைத் நாட்டில் இன்ஜினராக வேலை பார்த்து […]
அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை; தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு..
அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை; தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு.. அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளின் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிக கட்டண வசூல் தொடர்பாக அடிக்கடி சோதனைகள் நடத்திட வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வகை […]
மதுரையில் இருந்து மும்பைக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நேரடி விமான சேவை துவக்கம்..
மதுரையில் இருந்து மும்பைக்கு நேரடியாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பயண சேவை துவங்கியது. மும்பையிலிருந்து 98 பயணிகளும் மதுரையிலிருந்து மும்பைக்கு 102 பயணிகளும் பயணம் செய்தனர். மதுரை விமான நிலையத்தில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு செல்லும் புதிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு மதுரை விமான நிலையத்தில் தண்ணீர் பீச்சி உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. மேலும் விமான சேவை துவக்கிய ஏர் இந்தியா மதுரை நிலைய அலுவலர் ஆனந்த் ராஜ் மற்றும் மதுரை விமான நிலைய […]
திருவண்ணாமலை மாவட்ட சாரண, சாரணியர் இயக்கத்தின் சார்பில் சாரண தந்தை பேடன் பவல்166 வது பிறந்த நாளை முன்னிட்டு மெகா பேரணி..
உலக சாரண, சாரணிய இயக்கத்தை தோற்றுவித்த சாரண தந்தை பேடன் பவல் பிறந்த நாள் ஆண்டுதோறும் சிந்தனை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி அறிவுறுத்தலன்படி திருவண்ணாமலை மாவட்ட சாரண, சாரணியர் இயக்கத்தின் சார்பில் சாரணதந்தை 166 வது பிறந்த நாளை முன்னிட்டு மெகா பேரணி மற்றும் சாரண சாரணிய ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது . மாவட்ட பயிற்சி மையத்தில் இருந்து தொடங்கிய பேரணிக்கு மாவட்ட கல்வி […]
மதுரையில் கார் – லாரி மோதி தீ விபத்து; ஏழு பேர் காயம்..
மதுரையில் கார்-லாரி மோதி தீ விபத்து; ஏழு பேர் காயம்.. மதுரை மாவட்டம் மேலூர் அருகே வலைச்சேரிபட்டி நான்கு வழிச்சாலையில் சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட குடும்பத்தினர் மதுரை வந்து விட்டு பின் மீண்டும் சென்னை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது வலைச்சேரிபட்டி நான்கு வழிச்சாலையில் முன்னே சென்ற வைக்கோல் ஏற்றி சென்ற லாரி திடீரென திரும்பியதால், கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதனை கண்ட அருகிலிருந்த […]
இந்தியா கூட்டணி மிகப் பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்; விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் பேட்டி..
பாஜக எதிர் பார்த்தது போல் அல்லாமல் இந்தியா கூட்டணி சிறப்பாக அமைந்து வருகிறது. வரும் தேர்தல்களில் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் திருப்பரங்குன்றம் அருகே பாம்பன் நகரில் புதிய நியாய விலை கடை பூமி பூஜை விழா நடைபெற்றது .இதில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை மாநகராட்சி மண்டலம் 5 தலைவர் ஸ்வீதா விமல் மாமன்ற உறுப்பினர் உசிலை சிவா மற்றும் திருப்பரங்குன்றம் பகுதி தலைவர் […]
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்றும் வாக்குப்பதிவில் தில்லு முல்லு நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும் என்றும் அனைத்து கட்சியினர் வலியுறுத்தல்..
சென்னை விமான நிலையத்துக்கு எதிரே உள்ள ‘டிரைடண்ட்’ நட்சத்திர ஓட்டலில் தங்கிய இந்திய தேர்தல் கமிஷனர்கள் இன்று காலையில் அதே ஓட்டலில் தேர்தல் தொடர்பாக ஆய்வு கூட்டத்தை நடத்தினார்கள்.முதலில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அளவிலான அரசியல் கட்சிகளை தனித்தனியாக அழைத்து ஆலோசனை மேற்கொண்டனர்.இதில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, தே.மு.தி.க., ஆம் ஆத்மி கட்சி, தேசிய மக்கள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய 10 கட்சிகளின் பிரதிநிதிகள் […]
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அரசு பொது மருத்துவ மனைக்கு குடிநீர் தொட்டி வழங்கல்..
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அரசு பொது மருத்துவ மனைக்கு குடிநீர் தொட்டி வழங்கல்.. தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் 16வது ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு அரசு பொது மருத்துவமனைக்கு குடிநீர் தொட்டி (sindex) வழங்கப்பட்டது. தலைவர் சையது அலி பாதுஷா தலைமையில் வழங்கப்பட்ட குடிநீர் தொட்டியை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமுமுக மாவட்ட செயலாளர் எம்.எஸ். அப்துர் ரஹ்மான் துவக்கி வைத்தார். இதில் மமக இளைஞர் அணி மாவட்ட செயலாளர் எம்.எஸ்.ஹமீது, தமுமுக […]
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை இதற்காக தான் மாற்றினேன்!- பல நாள் ரகசியத்தை உடைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை நிதித்துறையில் இருந்து தகவல் தொழில்நுட்ப துறைக்கு மாற்றியது ஏன் என்பது தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை நான் பாராட்டுகிறேன். மூன்று தலைமுறையாக நாட்டுக்கு தொண்டாற்றி வரும் குடும்பத்துக்கு சொந்தக்காரர் அமைச்சர் பி.டி.ஆர்.இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான திருச்சி என்ஐடியிலும், உலகின் […]
தென்காசி மாவட்டத்தில் மல்லிகை சாகுபடி குறித்த கருத்தரங்கு..
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான மல்லிகை சாகுபடி குறித்த கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் துவக்கி வைத்தார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான மல்லிகை சாகுபடி குறித்க கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்தாவது, பாரம்பரிய மலர்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது மல்லிகை மலராகும். தமிழ் […]
கட்டுமான பொருட்களின் அதிகப்படியான விலை உயர்வை கண்டித்து பழனி நகர பொறியாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
கட்டுமான பொருட்களின் அதிகப்படியான விலை உயர்வை கண்டித்து பழனி நகர பொறியாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. தமிழகம் முழுவதும் கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரிக்கப்படுகிறது. முன் விற்பனை செய்ததில் இருந்து தற்போது வரை எம்.சாண்ட் ஒரு யூனிட் 2700 இல் இருந்து 4000 ருபாயாகவும்,பி.சாண்ட் 3700 இல் இருந்து 5000 ருபாயாகவும் , மேலும் ஜல்லி,கிரசர் மண் ,வெட்மிக்ஸ் ,டஸ்ட் உள்ளிட்ட பொருட்கள் 50% முதல் 100% வரை கட்டுமான பொருட்கள் விலை கடுமையாக […]
சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை:- பல்வேறு அரசியல் கட்சிகள் பங்கேற்பு..
சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை:- பல்வேறு அரசியல் கட்சிகள் பங்கேற்பு.. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனை நடத்தி வருகிறார். அ வர் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இன்று மக்களவை தேர்தல் தொடர்பான ஆலோசனை நடத்துகிறார். அதன்படி, திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக, ஆம் […]
போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ 1 கோடி இழப்பீடு!-அரசு வேலை அறிவித்த பஞ்சாப் முதல்வர்..
போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ 1 கோடி இழப்பீடு!-அரசு வேலை அறிவித்த பஞ்சாப் முதல்வர்.. விவசாயிகளின் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி அரசின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில், விவசாயியை சுட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். விவசாயிகளின் […]
திருப்பரங்குன்றம் அருகே மனைவி கணவன் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சோகம்..
குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி கணவன் அடுத்தடுத்து தற்கொலை திருப்பரங்குன்றம் அருகே சோக நிகழ்வு.. திருப்பரங்குன்றம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக தம்பதியினர் இடையே நடைபெற்ற தகராறில் மனைவி ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் துக்கம் தாளாமல் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி, கணவன் அடுத்தடுத்த தற்கொலை சம்பவங்கள் திருப்பரங்குன்றம் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் கைத்தறி நகரை சேர்ந்த 58 வயதான சந்திரசேகர் […]
திருப்பரங்குன்றத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்; திமுக அதிமுக கவுன்சிலர்கள் காரசார விவாதம்..
திருப்பரங்குன்றம் ஒன்றிய கூட்டத்தில் அதிகாரிகள் இல்லாமல் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்; திமுக அதிமுக கவுன்சிலர்கள் காரசார விவாதம்.. திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் திருநகர் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் மணி, பேரூராட்சி பிரேமா ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் வேட்டையன், துணைத் தலைவர் இந்திரா மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய கூட்டத்தில் விவசாயத்துறை, கூட்டுறவு, சமுக நலத்துறை, பொறியியல் துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட […]
போலி முகநூல் தொடங்கி பணம் பறித்த கும்பல்; கல்லூரி உதவி பேராசிரியர் சைபர் கிரைமில் புகார்..
போலியான முகநூல் தொடங்கி கல்லூரி பேராசிரியர் மாணவர்கள் மற்றும் நண்பர்களிடம் பணம் பறித்த கும்பல்.. மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் கார்த்திக் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் 33. இவர் காரியாபட்டியில் உள்ள பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் மதுரை சைபர் கிரைம் போலீசாரிடம் அளித்துள்ள புகார் மனு: எனது முகநூல் கணக்கு பெயரில் போலி கணக்கு துவங்கிய மர்மநபர்கள் சிலர் நேற்று முன்தினம் முகநூலில் எனது நண்பர்கள் பட்டியலில் […]