அதிமுக சாா்பில் இப்தாா் நோன்பு துறப்பு நிகழ்ச்சி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் (13.03.2024) எழும்பூரில் உள்ள சிராஜ் மஹால் வளாகத்தில் நடைபெற்றது.. இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் S.P.வேலுமணி, OS.மணியன், கடம்பூர் ராஜூ, ஆவடி அப்துல் ரஹீம், பொன்னையன், தம்பி துரை , ஜெயக்குமார், கோகுல இந்திரா, திண்டுக்கல் சீனிவாசன், அன்வர் ராஜா, அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், அரசு தலைமை காஜி […]
Category: செய்திகள்
மகளிர் உரிமைத் தொகையை கொச்சைப்படுத்தி பேசிய குஷ்பு! படத்தை எரித்து கோபத்தை காட்டிய மகளிரணி பழநியில் பரபரப்பு..
திமுக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை, நடிகை குஷ்பு அவதூறாக பேசியதை கண்டித்து பழனியில் திமுகவினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது குஷ்புவின் உருவப்படத்தை செருப்பால் அடித்தும், தீயிட்டு கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை, கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை குஷ்பு அவதூறாக பேசியதாகக்கூறி, குஷ்புவை கண்டித்து பழனியில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழனி பேருந்துநிலையம் அருகே, திமுக நகரச் செயலாளர் வேலுமணி தலைமையில் நடைபெற்ற […]
பழனி அடிவாரம் பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை திமுக அரசு காக்கத் தவறியதாக பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
பழனியில் அடிவாரம் பகுதி மக்கள், வியாபாரிகள் வாழ்வாதாரத்தை திமுக அரசு காக்கத் தவறியதாக பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. உயர்நீதி மன்ற உத்திரவு என்ற பெயரில் பழனி அடிவாரம் பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை திமுக அரசு காக்கத்தவறி விட்டதாகவும், இந்து இயக்க பொறுப்பாளர்கள் மீது பொய்வழக்கு போடப்படுவதாகவும் தெரிவித்து இன்று பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழனி அடிவாரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகுறு வர்த்தகர்கள் வாழ்வாதாரத்தை […]
முதலமைச்சர் அறிவித்த 4 சதவீத அகவிலைப்படி யார் யாருக்கு பொருந்தும்: நிதி துறை சொல்வது என்ன..
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 4 சதவீத அகவிலைப்படி உயர்வு குறித்த அரசாணை வெளியிடப்பட்டு, அது யார் யாருக்கு பொருந்தும்? என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழக அரசுப் பணியாளர்களுக்கு 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அகவிலைப்படியை 1-1-2024 முதல் உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில், அகவிலைப்படியை 4 சதவீதம் கூடுதல் உயர்வு அளித்து அரசு ஆணையிடுகிறது. இந்த ஆண்டு ஜனவரி, […]
இன்னைக்கு கூட அவங்க ஆளுகிற மாநிலத்தில் ரூ.480 கோடி போதைப் பொருள் பிடிச்சிருக்காகங்க அதுக்கு என்ன பதில் சொல்லப் போறாராம் அண்ணாமலை!- இஃப்தார் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி..
தமிழகத்தை குறை சொல்லும் அண்ணாமலை, பாஜ ஆளும் மாநிலத்தில் ரூ.480 கோடிக்கு போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதே, அதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பேசியதாவது: அதிமுக ஆட்சியின் போது, சட்டம் ஒழுங்கு பேணிகாக்கப்பட்டு பொதுமக்கள், குறிப்பாக சிறுபான்மையின மக்கள் அச்சமின்றி பாதுகாப்புடன் வாழ்ந்தார்கள். இஸ்லாமியர்களுக்கு அரணாக இருப்பது நாம்தான். சிறுபான்மையினர் மீது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காட்டிய […]
பெரிய பட்டினத்தில் புதிய நியாய விலை கடை திறப்பு விழா
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் பெரியபட்டினம் ஊராட்சி தெற்கு புதுகுடியிருப்பு பகுதியில் 12,00,000 மதிப்பீட்டில் புதிய நியாயவிலை கடையை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பெரிய பட்டினம் அங்கன்வாடி மையத்தையும் திறந்து வைத்து அங்கு பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்களிடம் குழந்தைகளின் விபரங்கள் மற்றும் உணவு வழங்கும் விபரங்களை கேட்டறிந்தார். மேலும் அருகாமையில் உள்ள பெரியபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று கட்டிடங்களை பார்வையிட்டு குழந்தைகளிடம் உரையாடினார் தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டுவந்த […]
கடலாடி மீனங்குடி கிராமத்தில் மக்கள் தொடர்பு !
இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மீனங்குடி கிராமத்தில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் மக்கள் தொடர்பு முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. முகாமில் 105 பயனாளிகளுக்கு ரூ.26.71 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். மேலும் ஒவ்வொரு மாதமும் நடை பெறும் மக்கள் தொடர்பு முகாமில் ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு, அந்த கிராமத்திற்கு அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் சென்று அரசின் […]
ஆர்.எஸ். மங்கலம் பிரிட்டோ மழலையர் தொடக்கப்பள்ளி பரிசளிப்பு விழா !
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் பிரிட்டோ மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் விளையாட்டு போட்டி நடைபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா ஆர்.எஸ். மங்களம் கிராம ஜமாத் தலைவர் ஹாஜா நஸ்ருதீன் தலைமை நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் நலச்சங்க மாநில பொது செயலாளர் பூ.சதீஷ் வாழ்த்துரை வழங்கினார், புதுமடம் பூன் நர்சரி பிரைமரி பள்ளி தாளாளர் முகமது மன்சூர் அலி , இராமநாதபுரம் மைஸ் பப்ளிகேஷன் நிறுவனர் முருகேசன், அல் அமீன் பள்ளி தாளாளர் நைமுதீன், […]
வல்லம் நேஷனல் பப்ளிக் பள்ளியில் 16 வது ஆண்டு விழா; பரிசுகள் வழங்கல்..
வல்லம் நேஷனல் பப்ளிக் பள்ளியில் 16 வது ஆண்டு விழா; பரிசுகள் வழங்கல்.. தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வல்லம் நேஷனல் பப்ளிக் பள்ளியில் 16ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு பணி நிறைவு பெற்ற மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முகம்மது இஸ்மாயில் தலைமை தாங்கினார். செங்கோட்டை புதூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஹக்கீமா பானு, வெங்கடாம்பட்டி டிரஸ்ட் நிறுவனர் பூ. திருமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் அப்துல் […]
துபாயில் இருந்து மதுரை வந்த விமான பயணிடமிருந்து 21 லட்சம் மதிப்பீட்டில் 322 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்
துபாயிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலக்கா நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தை மதுரை விமான நிலைய சுங்க இலக்கா நுண்ணறிவு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது துபாயில் இருந்து வந்த ஆண் பயணியிடம் அவரது உடமைக்குள் மறைத்து வைத்திருந்த 21 லட்சத்து 31 ஆயிரத்து 640 ரூபாய் மதிப்பிலான 322 கிராம் தங்கம் கடத்திவரப்பட்டது தெரியவந்தது.சுங்க இலாகாவின் நுண்ணறிவு பிரிவினர் […]
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாம்; ரூ. 3.47 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்..
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாம்; ரூ. 3.47 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்.. தென்காசி மாவட்டம் தென்காசி வட்டத்திற்குட்பட்ட குத்துக்கல் வலசை கிராமம் அய்யாபுரம் ஊராட்சி தேவி ஸ்ரீ முப்புடாதி அம்மன் மஹாலில் வைத்து நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 69 பயனாளிகளுக்கு ரூ. 3 இலட்சத்து 47 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார். தென்காசி வட்டத்திற்குட்பட்ட குத்துக்கல் வலசை கிராமம் அய்யாபுரம் ஊராட்சி தேவி […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உதுமானிய பேரரசு -13 ( கி.பி 1299-1922) இன்றைய உஸ்பெகிஸ்தான் நாட்டின் ஷாரிசப்ஸ் என்ற ஊரில் முஸ்லீமாக பிறந்தார் தைமூர். தனது பிறந்த ஊரை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த சுஜாவுதீன் தைமூர் பிறகு ஆசியாவின் பல பகுதிகளை கைப்பற்றினார். தனது படைகளை மிக வலிமையாக கட்டமைத்தார். அவரின் படைவீரர்களுக்கு நாள்தோறும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. உஸ்பெகிஸ்தான் நாட்டின் சாமர்கந்து நகரம் தைமூரின் தலைநகரமாக இருந்தது. சாமர்கந்து நகரம் மிகப்பெரிய வணிக […]
சமூக வலை தளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை; தென்காசி மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை..
சமூக வலை தளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை; தென்காசி மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை.. தென்காசி மாவட்டத்தில் சமூக வலை தளங்களில் தவறான தகவல்களை பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. சுரேஷ்குமார் எச்சரித்துள்ளார். சுரண்டை அருகே சுந்தரபாண்டியாபுரம் பகுதியில் போர்வை விற்க வந்த வடமாநிலத்தார் சிறுமியை கடத்தும் போது அருகிலிருந்தவர்கள் தர்ம அடி கொடுத்து அந்த நபர்களை காவல்துறை வசம் ஒப்படைத்தனர் என்பது போன்ற போலியான வதந்தி […]
மறைந்த பத்திரிகையாளர் குடும்பத்துக்கு நிதியூதவி:
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (13.03.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, பத்திரிகைத் துறையில் 27 ஆண்டுகள் செய்தியாளராக பணியாற்றி உடல் நலக்குறைவால் காலமான எஸ்.ஞானசேகரன் என்பவரது குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்திரிகையாளர் குடும்ப நல நிதி உதவியாக ரூபாய் 3 இலட்சத்திற்கான காசோலையை அன்னாரது மனைவி ஜி.தேவ யி டம்வழங்கினார். தமிழ்நாடு அரசு பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் பருவ இதழ் ஊடகங்களில் பணியாற்றும் செய்தியாளர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, […]
அதிமுக அரசு 250 ஏக்கர் நிலத்தை வழங்கியதால் தற்போது மதுரை எய்ம்ஸ் பணிகள் தொடங்கியுள்ளது முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்காக அதிமுக அரசு 250 ஏக்கர் நிலம் ஒதுக்கி கொடுத்ததால் தான் தற்போது எய்ம்ஸ் பணி நடைபெற்று வருகிறது என எய்ம்ஸ் பணி நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர் ஆர் உதயகுமார் பேட்டிமதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு சுற்றுச்சுவர் எழுப்பப்பட்ட நிலையில் கட்டிடப் பணிகள் தொடங்கப்படாத நிலையில் கடந்த வாரம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட எல் & டி நிறுவனம் வாஸ்து […]
முதலியார் பட்டியில் தென் பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..
முதலியார் பட்டியில் தென் பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு.. தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள முதலியார்பட்டியில் தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில், தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கட்டி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு உறுப்பினர்கள் முகமது யூசுப், தங்கையா, இப்ராஹிம், காதர், பக்கீர் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவியாளர் காதர் மைதீன் வரவேற்றார். துணை தலைவர் பழக்கடை சுலைமான், திமுக மாவட்ட பிரதிநிதி […]
புளியங்குடி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 நபர்கள் கைது; ரூ.75,000 மதிப்பிலான கஞ்சா பறிமுதல்..
புளியங்குடி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 நபர்கள் கைது; ரூ.75,000 மதிப்பிலான கஞ்சா பறிமுதல்.. புளியங்குடி அருகே சட்ட விரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.75,000 மதிப்பிலான 7.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் நடைபெற்ற அதிரடி சோதனையில், மார்ச்.12 அன்று புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 6 நபர்களை […]
முதுகுளத்தூர் பகுதியில் விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம்.
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் அகில இந்திய விவசாயிகள் சங்கங்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக விவசாய விலை பொருளுக்கு விலை நியமனமும், டெல்லியில் போராட்டம் செய்து கொண்டிருக்கும் விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெறக் கோரியும், போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்காத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் கருணாநிதி, […]
இனி எங்கேயும் அலைய வேண்டாம்! வாகனங்களை ஓட்டுவதற்கான பழகுநர் உரிமத்தை (LLR) இனி இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம்..
இனி எங்கேயும் அலைய வேண்டாம்! வாகனங்களை ஓட்டுவதற்கான பழகுநர் உரிமத்தை (LLR) இனி இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம்.. இதுகுறித்து போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; தற்போது LLR (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளையும், இடைத்தரகர்களையும், தனியார் Browsing Centre களையும் பொதுமக்கள் அனுகவேண்டிய நிலை உள்ளது. இதில் தேவையற்ற செலவு பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. மேலும் இந்த முறையில் வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் உள்ளது. மேலும் இந்த சேவைகளைப் பெறுவதற்கு பொதுமக்கள் […]
நாட்டாமை தீர்ப்பை மாற்றிய தருணங்களும்! அதனால் ஏற்பட்ட தாக்கங்களும்..
நாட்டாமை தீர்ப்பை மாற்றிய தருணங்களும்! அதனால் ஏற்பட்ட தாக்கங்களும்.. 1996ல் – சட்டப்பேரவை தேர்தலில் திமுக-த.மா.கா கூட்டணிக்கு ஆதரவு. 1996ல் – திமுகவில் இணைந்தார். 1998ல் – திமுகவின் சார்பில் நெல்லை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2001ல் – திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். 2006ல் – மனைவி ராதிகாவுடன் அதிமுகவில் இணைவு. 2007ல் – அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தொடக்கம். 2011ல் – அதிமுக கூட்டணி இணைந்து சட்டப்பேரவை […]