இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிய ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிய தேர்தல் ஆணையர்களை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். புதிய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கேரள பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றியவர். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோது காஷ்மீரை நிர்வகித்த அதிகாரிகளில் ஞானேஷ்குமாரும் இருந்தார். சுக்பீர் சிங் சாந்து பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், கடந்த […]
Category: செய்திகள்
அடேங்கப்பா!!ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கிய லாட்டரி மார்ட்டினின் நிறுவனம்..
ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கிய லாட்டரி மார்ட்டினின் நிறுவனம்.. கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் சார்பில் ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. கடந்த 2019 முதல் கடந்த ஜனவரி மாதம் வரையில் பல்வேறு காலகட்டங்களில் இதனை அந்நிறுவனம் வாங்கியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எஸ்பிஐ வங்கி அளித்த தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இதில் ரூ.1 […]
தென்காசி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி..
தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி.. தென்காசி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் துவக்கி வைக்க உள்ளார். தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக் கிணங்க தென்காசி இ.சி. ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கத்தில் செய்தி […]
வாகன ஓட்டிகளே! நாளை பேடி எம் ஃபாஸ்டேக்கிற்கு கடைசி!-அப்போ என்ன செய்ய வேண்டும்? செய்ய கூடாது..
வாகன ஓட்டிகளே! நாளை பேடி எம் ஃபாஸ்டேக்கிற்கு கடைசி!-அப்போ என்ன செய்ய வேண்டும்? செய்ய கூடாது.. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தடையற்ற பயண அனுபவத்தை உறுதி செய்யவும், சுங்கச்சாவடிகளில் சிரமத்தைத் தவிர்க்கவும், பேடி எம் ஃபாஸ்டேக் பயனர்கள் 2024 மார்ச் 15-ம் தேதிக்கு முன்னர் மற்றொரு வங்கியால் வழங்கப்பட்ட புதிய ஃபாஸ்டேக்-கை வாங்கிப் பயன்படுத்துமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிவுறுத்தியுள்ளது. இது தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது அபராதம் அல்லது இரட்டை கட்டணங்களைத் தவிர்க்க […]
தமிழ்நாட்டில் 13 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது..
தமிழ்நாட்டில் 13 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜி தேன்மொழி காவல்துறை பயிற்சி பள்ளி கூடுதல் இயக்குநர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். அரக்கோணம் ஏ.எஸ்.பி. யாதவ் கிரிஷ் அசோக், எஸ்.பி. ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டு திருப்பூர் தெற்கு சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். உத்தமபாளையம் ஏஎஸ்பி மதுகுமாரி, எஸ்.பி. ஆக பதவி உயர்வு […]
கர்நாடக ஆளுநர் தவா ஆர்சந் கெலாட் மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வருகை.
கர்நாடக ஆளுநர் தவா அர்சந் கெலாட் ஆன்மிக பயணமாக மதுரைக்கு வருகை தந்தார். மாலை 4 மணியளவில் அழகர் கோவிலில் தரிசனம் முடித்து ஆறு மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் முடித்து பின்னர் 7 மணி அளவில் மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார்.கர்நாடகா மாநிலம் ஆளுநர் வருகை ஒட்டி கோவில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் பட்டர்கள் ரமேஷ் , சொக்கு சுப்பிரமணியம் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.கர்நாடக […]
தேர்தல் பத்திர முறைகேடுகள் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பினை குடியரசுத் தலைவர் மூலம் நிறுத்தி வைக்க பாஜக அரசு முயல்வது வெட்கக்கேடானது! – சீமான் கண்டனம்..
தேர்தல் பத்திர முறைகேடுகள் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பினை குடியரசுத் தலைவர் மூலம் நிறுத்தி வைக்க பாஜக அரசு முயல்வது வெட்கக்கேடானது! – சீமான் கண்டனம்.. தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை, குடியரசுத் தலைவர் மூலம் நிறுத்தி வைக்க, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது. வெளிநாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்ட கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவருவேன் என்று கூறி ஆட்சி அதிகாரத்தை அடைந்த பிரதமர் மோடி, […]
சீமானுக்கு வந்த சோதனை! கரும்பு விவசாய சின்னத்தில் போட்டியிட விருப்பமா கூட்டணிக்கு வாங்க! என கூப்பிடும் கர்நாடகா கட்சி..
கரும்பு விவசாயி சின்னத்தை பெற்ற கர்நாடக கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி, ‘ தமிழகத்தில் எங்களுடன் கூட்டணி வைத்தால் அந்த வேட்பாளர்களுக்கு கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கொடுப்போம்’ என சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு கடந்த தேர்தலில் வழங்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதனை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் சீமான் தரப்பு வழக்கு […]
மதுரை பைபாஸ் ரோடு போடி லைன் பாலத்தில் ஆட்டோ கார் மோதல் ஆட்டோ கவிழ்ந்து விபத்து .
மதுரை பைபாஸ் சாலை போடி லைன் பாலத்தின் மீது மதுரை பழங்காநத்தம் பகுதியில் இருந்து காளவாசல் செல்லும் வழியில் நின்று கொண்டிருந்த கார் மீது ஆட்டோ மோதி ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் கையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து 108 அவசர கால ஊர்தி வரவழைக்கப்பட்டு ஆட்டோ டிரைவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காரில் பயணம் செய்த தம்பதியினர் காயம் இன்றி உயிர் தப்பினர் .அதனை […]
தனக்கன்குளம் பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு அகற்ற கோரி பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை ,ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தனக்கன் குளம் ஊராட்சி உள்ளது.தனக்கன் குளம் ஊராட்சியில் உள்ள நேதாஜி நகர் பகுதியில் நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் இப்பகுதியில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டது.இதனை தொடர்ந்து வணக்கம் குளம் பகுதியில் உள்ள சந்தோஷ் நகர் நேதாஜி நகர் பொதுமக்கள் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தனக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி பாண்டி மோகனிடமும் புகார் அளித்தனர் அதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி […]
இன்றைய கள நிலவரப்படி தமிழக அரசியல் நிலைப்பாட்டில் 2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வாய்ப்பு உள்ள கூட்டணி எது? கீழை நியூஸுக்காக தூத்துக்குடி சம்சுதீன்..
இன்றைய கள நிலவரப்படி தமிழக அரசியல் நிலைப்பாட்டில் 2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வாய்ப்பு உள்ள கூட்டணி எது? கீழை நியூஸுக்காக தூத்துக்குடி சம்சுதீன்.. (I N D I A) திமுக கூட்டனி சீட் வாய்ப்பு திமுக = 29% காங்கிரஸ் = 4% விசிக = 4% கம்யூ+(மா) = 3% மதிமுக = 1.5% ம ம க = 3% மு.லீக் = 2% கமல் = 0.5% கெமக = […]
கீழக்கரையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை !
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள மீன் மார்க்கெட்டினை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு. ஜி.விஜயகுமார் அறிவுறுத்தலின் பேரில் இன்று அனைத்து கடைகளையும் சுத்தம் குறித்தும் , மீன்களில் வேதிப்பொருட்கள் கலக்கப்படம் குறித்தும் , கீழக்கரை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் , மீன்வளத்துறை சார்பு ஆய்வாளர் பாண்டியராஜ் ஆகியோர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனார். அதனை தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் பெறப்பட்ட உரிமைத்தினை அனைத்து கடைகளிலும் முன்பாக பார்வையில் படும்படி தொங்கவிடப்பட வேண்டும் […]
செக்கானூரணி அருகே சொத்திற்காக பெற்ற தாயை கொலை செய்து விட்டு மகள் நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது – மகள் மருமகன் உள்பட 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை
மதுரை மாவட்டம் செக்காணூரணியை அடுத்துள்ள தேங்கல்பட்டியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி., இவரது கணவர் செல்வம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு போக்குவரத்து பணிமனையில் பணியாற்றும் போது உயிரிழந்த நிலையில் அவரது வாரிசு வேலை பரமேஸ்வரிக்கு கிடைத்துள்ளது., அதன் அடிப்படையில் பரமேஸ்வரி பழங்காநத்தம் அரசு போக்குவரத்து பணிமனையில் சமையலராக பணியாற்றி வருகிறார்.,இந்நிலையில் கணவர் இறந்த சில ஆண்டுகளிலேயே அதே பணிமனையில் நடத்துனராக பணியாற்றி வந்த தேங்கல்பட்டியைச் சேர்ந்த சிவன்காளை என்பவருடன் திருமணம் தாண்டிய வாழ்க்கை வாழ்ந்து வந்தாக கூறப்படுகிறது.,முதல் […]
சி ஏ ஏ சட்டம் குறித்து பேச அதிமுகவிற்கு அருகதை இல்லை. அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது — மாநில பொருளாதார பிரிவு செயலாளர் எம் எஸ் ஷா பேட்டி
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தனியார் மண்டபத்தில் பாஜக பொருளாதார பிரிவு சார்பில் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தேவ்ஜில் தலைமை வைத்தார் மாவட்ட செயலாளர் முனியாண்டி வரவேற்புரை கூறினார் மற்றும் மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம் எஸ் ஷா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து பொருளாதாரப் பிரிவு மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பேசிய மாநில பொருளாதார பிரிவு செயலாளர் […]
போலியோ இல்லாத உலகம் உருவாக்க 96 ஆயிரம் கோடி செலவீடு.ரோட்டரி பன்னாட்டு இயக்குனர் தகவல்
போலியோ நோய் இல்லாத உலகத்தை உருவாக்க ரோட்டரி இயக்கம் அரசு அமைப்புக்களுடன் இணைந்து ரூபாய் 86 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளதாக ரோட்டரி பன்னாட்டு இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.முருகானந்தம் தெரிவித்தார். இது பற்றிய விவரம் வருமாறுபிளாசம் ரோட்டரி சங்கம்.:::மதுரை பிளாசம் ரோட்டரி சங்கம் சார்பில் ஒவ்வொரு வருடமும் நிரல்யா சிறப்பு நிகழ்ச்சி மதுரை எம்பி மகாலில் நடைபெற்றது. பிளாசம் ரோட்டரி சங்கத் தலைவர் கிருபா தியானேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் ரேவதி குமரப்பன் அறிக்கை வாசித்தார்.நிகழ்ச்சியில் ரோட்டரி […]
கிடு கிடுவென உயரும் தங்கம்!- அதிர்ச்சியில் கிடுகிடுத்து கிடக்கும் சாமானியர்கள்..
இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக டிசம்பர் மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ஒரு சவரன் ரூ.49,200-க்கும், கிராமுக்கு ரூ. 45 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,150-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -14 ( கி.பி 1299-1922) தைமூர் பயாசித்திற்கு எழுதிய கடிதம் இப்படி துவங்கியது.. ஷாஹின்ஷா பயாசித்.. உங்களின் அருமை நண்பர் தைமூர் எழுதுவது என துவங்கிய கடிதத்தை படித்த பயாசித் அசந்து போனார். தைமூரின் குணத்தை எடை போடுவது மிக சிரமமானது என்பதை பயாசித் புரிந்து கொண்டார். இதற்கிடையில் தைமூரின் கவனம் இந்தியாவின் பக்கம் திரும்பியது. ஆசியாவின் பேரரசுகளில் ஒன்றான டெல்லி பேரரசு ஆட்டம் கண்டு இருந்தது. […]
குடியுரிமை திருத்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை; அதை அமல்படுத்தியே தீருவோம்!- அமித்ஷா திட்டவட்டம்..
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்த நிலையில், வாக்கு வங்கிக்காக தேர்தல் தேதி அறிவிப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன் அமல்படுத்தப்பட்டுள்ளது என பா.ஜனதா மீது எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சட்டை வைத்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காள மாநில அரசுகள் சிஏஏ-வை செயல்படுத்தமாட்டோம் எனத் தெரிவித்துள்ளன.இந்த நிலையில் அமித் ஷா ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-வாக்கு வங்கி அரசியலுக்காக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கட்சிகள் பயன்படுத்துகின்றன. […]
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி..
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி.. ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும். வேலைக்கு செல்லும் பெண்களுக்காக மாவட்டத்துக்கு ஒரு விடுதி அமைக்கப்படும். மத்திய அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும். ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். அங்கன்வாடி, ஆஷா, மதிய உணவு திட்ட பணியாளர்களுக்கான மாத ஊதியம் இரட்டிப்பாக்கப்படும். -காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
நெல்லையில் பரவிய குழந்தை கடத்தல் வதந்தி; காவல் துறை எச்சரிக்கை..
குழந்தை கடத்தல் எச்சரிக்கை போஸ்டரால் நெல்லையில் பரவிய வதந்தி; காவல்துறை எச்சரிக்கை.. திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பற்பநாதபுரம் பகுதியிலுள்ள சுவர்களில் “ஊர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!” என்ற பெயரில் நெல்லையில் சிறு பிள்ளைகளை கடத்துவதாகவும், பெற்றோர்கள் கவனமாக இருக்கும் படி தெரிவிக்கப்படுவதாகவும் காவல்துறை மற்றும் ஊர்பொதுமக்கள் என்ற பெயரில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. இது சம்பந்தமாக காவல்துறை விசாரித்ததில், பற்பநாதபுரத்தை சேர்ந்த கோயில் பிள்ளை மகன் இமானுவேல் அந்தோணி (29) என்பவர், பாளையங்கோட்டை, அண்ணா நகரை […]
You must be logged in to post a comment.