இராஜபாளையம் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.78,800 பறிமுதல்..

இராஜபாளையம் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.78,800 பறிமுதல்.. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தளவாய்புரம் புத்தூர் விளக்கு பகுதியில் தேர்தல் பறக்கும் படை (FST A ) தேர்தல் அதிகாரி ஆண்டாள் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் தமிழ்செல்வி ஆகியோர் தலைமையில் வாகன சோதனையின் போது உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட 78800 பறிமுதல் செய்யப்பட்டது. டாடா இண்டிகேஸ் ATM மிஷினில் பணம் வைக்கும் பணியில் ஈடுபட்ட செல்வக்குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் […]

வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வு..

சேலம் மாணவ மாணவிகளுக்கு சுற்றுச் சூழல் விழிப்புணர்வு வழங்கிய மதுரை இயற்கை ஆர்வலர்.. மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு சுற்றுச் சூழல் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. அங்குள்ள ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் மதுரைக்கு கல்வி சுற்றுலா அழைத்து வரப்பட்டனர். சுற்றுலா நிறைவில் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டபடி மாணவ மாணவிகளுக்கு வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு […]

தென்காசி மாவட்டத்தில் வரும் மார்ச் 25 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை; கலெக்டர் அறிவிப்பு..

தென்காசி மாவட்டத்தில் வரும் மார்ச் 25 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை; கலெக்டர் அறிவிப்பு.. தென்காசி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு வருகின்ற 20 ஆம் தேதி பொதுத் தேர்வு மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருநாள் (பங்குனி 12) 25.03.2024 திங்கள்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பார்வை 1ல் கண்டுள்ள அரசாணையின் படி வழங்கப்பட்டுள்ள […]

அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!- பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு..

தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!- பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு.. விருதுநகர், விஜய் பிரபாகர் மத்திய சென்னை, பார்த்தசாரதி திருவள்ளூர், நல்லதம்பி கடலூர், சிவக்கொழுந்து தஞ்சாவூர்,சிவசேன்

சுங்கச்சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும்;மகளிர் உரிமைத் தொகை மாதம் 3000 ரூபாய் வழங்கப்படும்!-அதிரடியாக வெளியான அதிமுக தேர்தல் அறிக்கை..

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.  ஆளுநரை நியமிக்கும் போது முதலமைச்சரின் ஆலோசனை பெற்று ஒப்புதல் பெற வேண்டும். மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ. 3,000 வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம். சுங்கச்சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும். நீட் தேர்வுக்கு மாற்றாக 12ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை. உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வலியுறுத்தப்படும். குற்ற வழக்குச் சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிட வலியுறுத்தப்படும். […]

பாராளுமன்ற தேர்தல், பா.ம.க. வேட்பாளர்களை அறிவித்தார் அன்புமணி ராமதாஸ்..

பாராளுமன்ற தேர்தல், பா.ம.க. வேட்பாளர்களை அறிவித்தார் அன்புமணி ராமதாஸ்.. தமிழ்நாட்டில் வரும் 19.04.2024 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியல் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு! காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தகவல்.. 1.திண்டுக்கல் கவிஞர் ம.திலகபாமா, 2. […]

தமிழகத்தில் அம்மை நோய் பரவும் அபாயம்!-சுகாதரத்துறை அறிவுரை..

தமிழகத்தில் அம்மை நோய் பரவும் அபாயம்!-சுகாதரத்துறை அறிவுரை.. தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இனிவரும் நாட்களில் இன்னும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.கோடை வெயில் கொளுத்தும் நிலையில் பொதுமக்களுக்கு அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம், வலிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.மேலும் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருப்பதால் தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு […]

ஸ்ரீதர் வாண்டையார், கருணாஸ் உள்ளிட்ட 8 கட்சியின் நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு

ஸ்ரீதர் வாண்டையார், கருணாஸ் உள்ளிட்ட 8 கட்சியின் நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அப்போது திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபடுவோம் என உறுதியளித்தனர். தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை, சென்னை, சித்தரஞ்சன் சாலையில் உள்ள இல்லத்தில், மூவேந்தர் முன்னேற்றக்கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து, நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகவும், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற தங்கள் கட்சி […]

அரவிந்த் கெஜ்ரிவாலை அதிரடியாக கைது செய்த அமலாக்கத்துறை: பதட்டமான சூழ்நிலையில் டெல்லி..

டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார். இது தொடர்பான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நடைபெற்ற நிலையில், கெஜ்ரிவாலின் வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கிடையே அமலாக்கத்துறை கைதுக்கு தடை விதிக்க கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த டெல்லி […]

பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு..

பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு.. ஓபிஎஸ்! இராமநாதபுரம், அமமுக! தேனி, திருச்சி, தமாகா! ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி, பாமக! காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர், பாஜக! திருவள்ளூர், வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, திருப்பூர், நாமக்கல், கரூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஐ.ஜே.கே. (தாமரை) பெரம்பலூர், தமமுக (தாமரை) தென்காசி, […]

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!-எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்..

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அ.தி.மு.க. ஆட்சியில் 8 ஆண்டுகள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் சி.விஜயபாஸ்கர். இவர் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவரது வீடு புதுக்கோட்டையை அடுத்த இலுப்பூரில் உள்ளது.இவர் மீது ஏற்கனவே குட்கா முறைகேடு புகார் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் இன்று […]

பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: கோவையில் அண்ணாமலை, தென்சென்னையில் தமிழிசை சவுந்தர்ராஜன் போட்டி..

பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: கோவையில் அண்ணாமலை, தென்சென்னையில் தமிழிசை சவுந்தர்ராஜன் போட்டி.. தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் முதற்கட்ட பட்டியல் வெளியானது. அதன்விவரம் பின்வருமாறு. தென் சென்னை:தமிழிசை சவுந்தர்ராஜன் கோவை :அண்ணாமலை கன்னியாகுமரி:பொன். ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி:நயினார் நாகேந்திரன் வேலூர் :ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக் கட்சி) மத்திய சென்னை:வினோத் பி.செல்வம் நீலகிரி(தனி தொகுதி):எல்.முருகன் கிருஷ்ணகிரி:சி.நரசிம்மன் பெரம்பலூர்:பாரிவேந்தர் (ஐ.ஜே.கே

அதிமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிச்சாமி..

அதிமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிச்சாமி..    ஶ்ரீ பெரும்புதூர் – பிரேம்குமார்    வேலூர் – எஸ்.பசுபதி    தருமபுரி-அசோகன்   திருவண்ணாமலை – கலியபெருமாள்   கள்ளக்குறிச்சி – குமரகுரு   திருப்பூர் – பி.அருணாச்சலம்   நீலகிரி – லோகேஷ் தமிழ்செல்வன்   கோவை – சிங்கை ராமச்சந்திரன்   பொள்ளாச்சி – கார்த்திக் அப்புசாமி   திருச்சி – கருப்பையா   பெரம்பலூர் – சந்திரமோகன்   […]

வடபழனி, ஆற்காடு சாலையில்காவேரி மருத்துவமனையின் உயர்நிலை மருத்துவ வளாகத்தின் திறப்புவிழா! ரஜினிகாந்த் திறந்து வைத்தார்..

 வடபழனி, ஆற்காடு சாலையில்காவேரி மருத்துவமனையின் உயர்நிலை மருத்துவ வளாகத்தின் திறப்புவிழா! ரஜினிகாந்த் திறந்து வைத்தார்.. சென்னையில் சுகாதார சேவையில் ஒரு முக்கிய மைல்கல் நிகழ்வாக வடபழனி ஆற்காடு சாலையில் தனது புதிய உயர்நிலை மருத்துவ வளாகத்தை காவேரி மருத்துவமனை இன்று தொடங்கியிருக்கிறது. பிரபல திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் இத்தொடக்கவிழா நிகழ்வில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். காவேரி மருத்துவமனை குழுமத்தின் நிறுவனர் மற்றும் செயலாக்க தலைவர் டாக்டர். எஸ் சந்திரக்குமார், நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் […]

நிலக்கோட்டை டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வாங்கிய கடலை மிட்டாயில் புழுக்களா.? கடையின் புகழுக்கு களங்கம் விளைவித்த நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போவதாக உரிமையாளர் பரபரப்பு புகார்..

டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வாங்கிய கடலை மிட்டாயில் புழுக்களா.? கடையின் புகழுக்கு களங்கம் விளைவித்த நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போவதாக உரிமையாளர் பரபரப்பு புகார்.. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் செயல்பட்டு வரும் வசந்தம் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஸ்டோர் ஆகும், இங்கே கிடைக்கும் பொருட்கள் மிகவும் தரம் மிக்கதாக இருக்கும் என கடையின் வாடிக்கையாளர்கள் கூறுவது உண்டு. இந்நிலையில் கடந்த 19/03/204 அன்று இரவு 8 மணியளவில் மன்னவராதியை சேர்ந்த சந்தன […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -21 (கி.பி 1299-1922) துருக்கியின் தலைநகரான இன்றைய இஸ்தான்ஃபுல் அரபியில் குஷ்துன்துனியா என்றும் ரோமர்களால் காண்ஸ்டாண்டி நோபிள் என்றும் அழைக்கப்பட்ட அந்த அழகிய நகரம் மூன்று புறமும் நீரால் சூழப்பட்ட தீபகற்பமாகும். காண்ஸ்டாண்டி நோபிள் நகரை சுற்றி பாதுகாப்பு கோட்டை சுவர் இருந்தது. அதன் கோட்டை வாயில்கள் கடற்கரையை ஒட்டி இருந்தன. சிலசமயம் கடல்நீர் பெருக்கு ஏற்படும்போது படகுகளில் சென்று கோட்டை கதவுகளை மூடுவார்கள். கடலில் பாதுகாப்புக்காக […]

இலங்கைக்கு கடத்த இருந்த 2 டன் பீடி இலை பண்டல்கள் பறிமுதல்.!

ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கடலோரத்தில் சரக்கு வாகனத்தில் இலங்கைக்கு கடத்த கொண்டு செல்லப்பட்ட இரண்டு டன் பீடி இலை குற்றப்புலனாய்வு போலீசாருடன் இணைந்து கடலோர காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள், தடைசெய்யப்பட்ட பொருட்கள், இங்கு குறைந்த விலையிலும், அங்கு அதிக விலையில் விற்க்கப்படும் பொருட்கள் அனைத்தும் சட்டவிரோத கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஏர்வாடி பகுதியை ஒட்டியுள்ள வாலிநோக்கம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி […]

ரயிலில் காரணமின்றி எச்சரிக்கை சங்கிலி இழுத்த விவகாரம்; 2618 பேர் கைது..

ரயிலில் காரணமின்றி எச்சரிக்கை சங்கிலி இழுத்த விவகாரம்; 2618 பேரை கைது – 15.45 லட்ச ரூபாய் வசூல்..!! தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2023 முதல் 2024 மார்ச் 20 தேதி வரை ரயில் பயணத்தின் போது தேவையில்லாமல் ரயிலின் அவசர கால சங்கிலியை இழுத்து ரயிலை பாதியிலே நிறுத்திய விவகாரம் நேற்று வரை சுமார் 2632 வழக்குகள் பதிவு – 2618 நபர்கள் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். அபராத தொகையாக இதுவரை […]

தென்காசி மாவட்ட காவல் துறை; செய்தித் தொகுப்பு..

தென்காசி மாவட்ட காவல் செய்திகள்.. ஆட்டோவிற்கு வழி விடக் கூறியதால் கல்லால் தாக்கிய நபர் கைது.. சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதி நகரைச் சேர்ந்த சங்கரன் என்பவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோவிற்கு வழி விடாமல் அதே பகுதியைச் சேர்ந்த மாரீஸ்வரன் என்பவர் பிரச்சனை செய்துள்ளார். ஏன் இப்படி பிரச்சனை செய்கிறாய் என்று சங்கரன் கேட்டதற்கு அவரை அசிங்கமாக பேசி கல்லால் தாக்கியுள்ளார். அதனை […]

தேர்தலுக்குப் பிறகு, ஒன்றிய, நகரம், பகுதி, பேரூர் அளவில் வாக்கு வித்தியாசத்தின் பட்டியலை எடுக்கப் போகிறேன். எந்த இடத்தில் வாக்குக் குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும். மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை.

எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள், திமுக அமைப்பு ரீதியாக உள்ள 72 மாவட்ட செயலாளர்கள், முக்கியமான மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேர்தல் பிரசாரம், தேர்தல் வெற்றி வாய்ப்பு, தேர்தல் பணிகள், கூட்டணி […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!