ராமநாதபுரம் வேலு மனோகரன் கலை, அறிவியல் மகளிர் கல்லூரி முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி நிறுவனர் வி.மனோகரன் தலைமையில் நடைபெற்றது. மதுரை யாதவா கல்லூரி முதல்வர் (ஓய்வு) கண்ணன், மதுரை ஆயிர வைஸ்யர் கல்லூரி முதல்வர் சிவாஜி கணேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இவ்விழாவில் 2019-22, ஆண்டில் பயின்று பல்வேறு பாடப் பிரிவுகளில் அழகப்பா பல்கலை அளவில் பயின்ற சிறப்பிடம் பிடித்த 8 மாணவியர் & 2020-23 ஆண்டில் பயின்று பல்வேறு பாடப்பிரிவுகளில் […]
Category: செய்திகள்
தென்காசி மாவட்டத்தில் தேர்தல் வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு முதல் நிலை சுழற்சி (Ist Randomization)
தென்காசி மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு முதல்நிலை சுழற்சி (Ist Randomization) தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட 219 சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி, 220 வாசுதேவநல்லூர் சட்டமன்றத்தொகுதி, 221 கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி, 222 தென்காசி சட்டமன்றத் தொகுதி, 223 ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு முதல்நிலை சுழற்சி (Ist Randomization) மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் […]
தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி முதியோர் இல்லங்களில் விழிப்புணர்வு..
தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி முதியோர் இல்லங்களில் விழிப்புணர்வு.. தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக குற்றாலத்திலுள்ள ரோஜாவனம் முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கான விழிப்புணர்வு முகாம் மகளிர் திட்ட இயக்குநர் இரா.மதி இந்திரா பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் கலந்து கொண்ட அனைத்து முதியோர்களும் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அனைவருக்கும் தேர்தல் தொடர்பான […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -23 (கி.பி 1299-1922) உஸ்மானிய பேரரசர்முகம்மது காண்ஸ்டாண்டி நோபிள் நகரை கைப்பற்றி முழு துருக்கியையும்கைப்பற்றி காண்ஸ்டாண்டிநோபிள் நகரை தலைநகராக ஆக்கவும் திட்டம் தீட்டினார். பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் சுபச் செய்தி சொன்ன காண்ஸ்டாண்டிநோபிள் நகரை வெற்றிகொண்டதளபதியாகவும்,தன்னுடைய வீரர்கள் அதன் வெற்றி வீரர்களாகவும், ஆகவும் இறைவனின் அருள் பெற்றவர்களாக ஆகவும் ஆசை கொண்டார். தனது 2,65,000 வீரர்களை கொண்ட படைமுன்பு வீரத்துடன் உரையாற்றி காண்ஸ்டாண்டிநோபிள் நகரை […]
திருப்பரங்குன்றம் இருப்பு பாதையில் ரயில் மோதி கொத்தனார் உயிரிழப்பு; போலீசார் விசாரணை..
திருப்பரங்குன்றம் இருப்பு பாதையில் ரயில் மோதி கொத்தனார் உயிரிழப்பு; ரயில்வே போலீசார் விசாரணை.. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மேட்டு தெருவை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் ராஜபாண்டி (வயது 28). இவர் வழக்கம் போல் இன்று அதிகாலையில் ரயில் தண்டவாளத்தை கடந்து சென்ற போது ரயில் மோதி சம்பவ இடத்தில் பலியானார். இது குறித்து மதுரை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் விரைந்து வந்த ரயில்வே எஸ் ஐ சையது குலாம் மற்றும் போலீசார் […]
வத்தலக்குண்டு அருகே ஆவணமின்றி பிடிபட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான,தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள்! கருவூலத்தில் ஒப்படைத்த வட்டாட்சியர் தனுஷ்கோடி…
வத்தலக்குண்டு அருகே ஆவணமின்றி பிடிபட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான,தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள்! கருவூலத்தில் ஒப்படைத்த வட்டாட்சியர் தனுஷ்கோடி… திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே தேனி-மதுரை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வத்தலக்குண்டு சோதனை சாவடியில் பாராளுமன்ற தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் (SST) பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, தேனியில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி வந்த தனியார் நகை நிறுவன சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையில் ஈடுபட்ட போது, தங்க நகைகள் 9-பெட்டிகளிலும் வெள்ளி நகைகள் 3-பெட்டிகளிலும் […]
தென்காசி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் டாக்டர் ராணிக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் உற்சாக வரவேற்பு..
தென்காசி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாருக்கு நகர திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் உற்சாக வரவேற்பு.. தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் ராணி ஸ்ரீகுமாருக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே. ஜெயபாலன் தலைமையில், நகர கழக செயலாளர் ஆர்.சாதிர் முன்னிலையில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன்பு நகர திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் மேலதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோன்று தென்காசி நாடாளுமன்ற தொகுதி […]
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஏணி சின்னம் ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு..
தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சியான தி.மு.க. முழு வீச்சில் தயாராகி உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்-9, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களிலும், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் போட்டியிடுகின்றன. இதில் […]
ஐ.பி.எல். தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் பெங்களூருவை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி..
17வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, பெங்களூரு தொடக்க வீரர்களாக கேப்டன் டூ பிளசிஸ், விராட் கோலி களமிறங்கினர். டூ பிளசிஸ் 35 ரன்களிலும், கோலி 21 ரன்களிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் […]
ராமநாதபுரத்தில் திமுக சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் !
ராமநாதபுரம் கேனிக்கரை அருகே தனியார் மஹாலில் திமுக சார்பில் அனைத்து கட்சிகளையும் அழைத்து இந்தியா கூட்டணியில் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி அறிமுகம் கூட்டம் திமுக மாவட்ட செயலாளர் மற்றும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். […]
தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளருடன் வெல்ஃபேர் கட்சி மாநில நிர்வாகிகள் சந்திப்பு.!
பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களின் உரிமைகளுக்காக கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக போராடிக் கொண்டிருக்கும் வெல்ஃபேர் கட்சியின் மாநில துணைத்தலைவர் கவி மணிமாறன் மீது Crpc 110 -ன் கீழ் பிரமான பத்திரம் பெற்று அவரை சரித்திர பதிவு குற்றவாளியாக மாற்ற சித்தரிக்கும் ஆனைமலை காவல் நிலையம் மற்றும் பொள்ளாச்சி வருவாய் துறை அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரியும், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் முஸ்லிம் இளைஞர்களிடம் வலுக்கட்டாயமாக Crpc 110 -ன் […]
தன்னுடைய ஆட்சி முடியபோகிறது என்பதால் பிரதமர் மோடிக்கு தூக்கம் வரவில்லை. அவரது முகத்திலும் கண்களிலும் தோல்வி பயம் தெரிகிறது!- திருச்சியில் தெறிக்க விட்ட முதலமைச்சர்..
தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். திருச்சியில் சிறுகனூரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் அருண் நேருவுக்கும் வாக்கு சேகரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சி என்றாலே திருப்பு முனைதான். இந்த தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெற்று இந்தியாவிற்கே நாம் திருப்பு முனையை ஏற்படுத்த போகிறோம். புதிய வரலாற்றை நாம் எழுத […]
மதுரையில் 11 வயது சிறுமி சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்த நிலையில்; பாலியல் பலாத்காரம் செய்து கொலை என அதிர்ச்சி தகவல்..
மதுரை கூடல் புதூர் பொதிகை நகர் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி தான் குடியிருந்து வரும் வீட்டில் கழிவறையில் மயங்கிய நிலையில் சிறுமியின் உறவினர்களால் நேற்று மீட்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து சந்தேக மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சிறுமி பாலியல் பலாத்காரம் […]
நாம் தமிழர் கட்சிக்கு “மைக்” சின்னம் ஒதுக்கீடு!-தேர்தல் ஆணையம் அறிவிப்பு..
நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இம்முறை எந்தக் கூட்டணியிலும் பங்கேற்காமல் தனித்துப் போட்டியிடுகிறது அக்கட்சி. எனினும் எதிர்பார்த்த சின்னம் கிடைக்கவில்லை. நாம் தமிழர் கட்சி தங்களுக்கு ஒதுக்கக் கோரிய கரும்பு விவசாயி சின்னம் வேறொரு மாநிலக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக நாம் தமிழர் கட்சி உச்ச நீதிமன்றத்தை அணுகியது. அந்த மனுவை அவசரமானதாகக் கருதி விசாரிக்கவும் கேட்டுக்கொண்டது. இந்நிலையில், நாம் தமிழர் […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -22 ( கி.பி 1299-1922) சுல்தான் இரண்டாம் முராத் அவர்கள் தனது மகனுக்கு முகம்மது என்று பெயரிட்டார். தனது மகனை வளர்த்து பராமரிக்கும் பொறுப்பை “சேக் அல் சம்சுதீன்”என்ற அறிஞர் இடம் ஒப்படைத்தார். இவர் முகம்மதுவுக்கு அல்குர்ஆன், அல் ஹதீஸ், இஸ்லாமிய சட்டக்கலை, விளையாட்டு, கணிதவியல், விண்ணியல், போர் தந்திரங்கள், வரலாறு என அனைத்து துறைகளையும் போதித்தார். அரபு,பாரசீகம், துருக்கி, லத்தீன், மற்றும் கிரேக்க மொழிகளையும் முகம்மது […]
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராகப் பொன்முடி மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டார்..
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராகப் பொன்முடி மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டார். இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு தமிழக ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவிப் பிரமாண நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியதை அடுத்து பொன்முடி அமைச்சர், எம்எல்ஏ பதவிகளை இழந்தார். எனினும், அவருக்கான தண்டனையை நிறுத்தி வைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து பொன்முடியை மீண்டும் அமைச்சராக நியமிக்கக் கேட்டு […]
சோழவந்தானில் தேனி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்..
சோழவந்தானில் தேனி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்.. சோழவந்தானில் உள்ள தனியார் மகாலில் அதிமுக தேனி பாராளுமன்ற வேட்பாளர் நாராயணசாமியை அறிமுகப்படுத்தும் கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏக்கள் ஜக்கையன், மாணிக்கம், கருப்பையா, மகேந்திரன், தவசி, ஏ.கே.டி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முறுக்கோடை ராமர் மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் ஆகியோர் வரவேற்றனர். மதுரை புறநகர் மேற்கு […]
இராஜபாளையம் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.78,800 பறிமுதல்..
இராஜபாளையம் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.78,800 பறிமுதல்.. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தளவாய்புரம் புத்தூர் விளக்கு பகுதியில் தேர்தல் பறக்கும் படை (FST A ) தேர்தல் அதிகாரி ஆண்டாள் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் தமிழ்செல்வி ஆகியோர் தலைமையில் வாகன சோதனையின் போது உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட 78800 பறிமுதல் செய்யப்பட்டது. டாடா இண்டிகேஸ் ATM மிஷினில் பணம் வைக்கும் பணியில் ஈடுபட்ட செல்வக்குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் […]
வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வு..
சேலம் மாணவ மாணவிகளுக்கு சுற்றுச் சூழல் விழிப்புணர்வு வழங்கிய மதுரை இயற்கை ஆர்வலர்.. மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு சுற்றுச் சூழல் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. அங்குள்ள ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் மதுரைக்கு கல்வி சுற்றுலா அழைத்து வரப்பட்டனர். சுற்றுலா நிறைவில் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டபடி மாணவ மாணவிகளுக்கு வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு […]
தென்காசி மாவட்டத்தில் வரும் மார்ச் 25 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை; கலெக்டர் அறிவிப்பு..
தென்காசி மாவட்டத்தில் வரும் மார்ச் 25 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை; கலெக்டர் அறிவிப்பு.. தென்காசி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு வருகின்ற 20 ஆம் தேதி பொதுத் தேர்வு மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருநாள் (பங்குனி 12) 25.03.2024 திங்கள்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பார்வை 1ல் கண்டுள்ள அரசாணையின் படி வழங்கப்பட்டுள்ள […]
You must be logged in to post a comment.