இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -34 (கி.பி 1299-1922) கிறிஸ்தவ மதமே மதகுருமார்களிடம் சிக்கி சீரழிந்து இருந்தது. போப் கிறிஸ்தவ மன்னர்களை கட்டுப்படுத்தினார். மன்னர்களுக்கு உத்திரவு போப்பிடமிருந்து சென்றது. இதனை பயன்படுத்திக் கொண்ட கிறிஸ்தவ பாதிரியார்கள் மன்னர்களின் உதவியோடு சொகுசாக வாழ்ந்தனர். மக்களை சுரண்டினர். உண்மையான பைபிள் மக்களை சென்றடையவில்லை. அறிவியல் கண்டுபிடிப்புகள் தங்களுக்கு இடைஞ்சல் ஆகிவிடுமோ என்று எண்ணிய பாதிரியார்கள் புதிய கண்டுபிடிப்புகளை ஏற்க மறுத்தனர். ஆகவே ஐரோப்பா முழுவதும் அறிவு […]

குடும்பப் பிரச்சனையின் காரணமாக வீடியோ பதிவு செய்து மனைவி வேலை செய்யும் பள்ளித்தலைமை ஆசிரியருக்கு அனுப்பி தற்கொலை செய்து கொண்ட அரசு பேருந்து ஓட்டுனர்..

குடும்பப் பிரச்சனையின் காரணமாக வீடியோ பதிவு செய்து மனைவி வேலை செய்யும் பள்ளித்தலைமை ஆசிரியருக்கு அனுப்பி தற்கொலை செய்து கொண்ட அரசு பேருந்து ஓட்டுனர்.. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள மேலக்குயில் குடியில் உள்ள கவிக்குயில் தெருவை சேர்ந்த கந்தன் என்பவரின் மகன்  வெங்கடேசன்( வயது 52 )இவர் மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் பொன்மேனி பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார் .இவரது மனைவி வசந்தி (வயது 51) முண்டுவேலம்பட்டி அரசு […]

எனது மனைவிக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சி: பகீர் கிளப்பிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்..

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஊழல் வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளார்.அதே போல் அவரது மனைவியும் புஷ்ரா பீபி, தோஷகானா ஊழல் வழக்கு மற்றும் முஸ்லிம் திருமண சட்டத்தை மீறியது ஆகிய இரண்டு வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இம்ரான்கானின் வீடு கிளை சிறையாக மாற்றப்பட்டு, அதில் புஷ்ரா பீபி அடைக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் சிறையில் தனது மனைவிக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி நடந்ததாக இம்ரான்கான் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.தோஷகானா ஊழல் வழக்கு தொடர்பான […]

நாடாளுமன்ற தேர்தல் 2024: அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்றைக்கு எங்கே பிரசாரம்  ஒரு லிஸ்ட்..

நாடாளுமன்ற தேர்தல் 2024: அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்றைக்கு எங்கே பிரசாரம்  ஒரு லிஸ்ட்.. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் – திருவண்ணாமலை, ஆரணி. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி – கரூர், நாமக்கல். தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் – பெரம்பலூர். பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை – கோவை. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை-ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி, கோவை. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ- தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்எம்.பி. – தூத்துக்குடி. பா.ம.க. […]

லாரல் என்ற பெயர் கொண்ட இந்த மரத்தை வெட்ட வெட்ட பீச்சி அடிக்கும் நீர்!! வைரலாகும் வீடியோ..

லாரல் என்ற பெயர் கொண்ட இந்த மரத்தை வெட்ட வெட்ட பீச்சி அடிக்கும் நீர் வைரலாகும் வீடியோ.. ஆந்திராவின் கோதாவரி மாவட்டத்தின் வனப்பகுதியில் உள்ள கொண்டாரொட்டி என்ற பழங்குடியின மக்கள் இந்த வகை மரத்தினை வனத்துறையிடம் காட்டி உள்ளனர். மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரையும் வியப்படைச் செய்துள்ளது,

அரசியலில் மதம் கலந்த எந்த நாடும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை. மதம் அற்புதமானது. ஆனால், மதத்தையும், அரசியலையும் கலக்கக் கூடாது!- மத்திய அரசை கடுமையாக விளாசிய கமல்ஹாசன்..

மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று, திமுக கூட்டணியில், திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் பொதுமக்கள் மத்தியில் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், செங்கோட்டைக்கும், செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கும் […]

பல்வேறு ரெயில் சேவைகள் மூலம் 2023-24-ம் நிதியாண்டில் தெற்கு ரெயில்வே ரூ.12 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

பல்வேறு ரெயில் சேவைகள் மூலம் 2023-24-ம் நிதியாண்டில் தெற்கு ரெயில்வே ரூ.12 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தெற்கு ரெயில்வேயில் உள்ள சென்னை, சேலம், திருச்சி, மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு கோட்டங்களில் விரைவு, சரக்கு, பயணிகள் ரெயில் சேவைகள் மூலம் வருவாய் ஈட்டப்பட்டு வருகின்றது. இதன் மூலம் கடந்த 2023-24-ம் நிதியாண்டில் மட்டும் ரூ.12 ஆயிரத்து 20 கோடி தெற்கு ரெயில்வே வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டை […]

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி அபார வெற்றி..

17வது ஐபிஎல் தொடரின் 14வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் லக்னோ அணியும் மோதிகொண்டது. இந்த போட்டி பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீசுவதாக கூறியது. இதனால் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டி காக் […]

இந்தியா கூட்டணிக்கு ஆதரவு! ராகுல் காந்தி தான் பிரதமராக வரவேண்டும்; மன்சூர் அலிகான் பேச்சு..

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரிப்பதாகவும் ராகுல் காந்திதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வரவேண்டும் என்றும் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் பேசியுள்ளார். நடிகரும்இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான்ஆம்பூரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். வேலூர் தொகுதியில் மன்சூர் அலிகான் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள பலாப்பழம் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஓ ஏ ஆர் திரையரங்கம், கஸ்பா கரீம் ரோடு, நேதாஜி ரோடு, பைபாஸ் […]

தேர்தல் பத்திரங்கள் குறித்த தரவுகளை சேமிக்க பின்பற்றப்பட்ட நடைமுறை என்ன? SOP நகலை வெளியிட SBI வங்கி மறுப்பு..

தேர்தல் பத்திரங்கள் குறித்த தரவுகளை சேமிக்க பின்பற்றப்பட்ட நடைமுறை என்ன? SOP நகலை வெளியிட SBI வங்கி மறுப்பு.. தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை வழங்குவதற்கு தனது (Standard Operating Procedure) ‘SOP’-யை மேற்கோள்காட்டி SBI வங்கி, உச்சநீதிமன்றத்தில் 4 மாதங்கள் கூடுதல் அவகாசம் கேட்டிருந்தது அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், தேர்தல் பத்திர ஆவணங்களை வெளியிட உத்தரவிட்டிருந்தது இருப்பினும், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளை SBI வங்கி எவ்வாறு சேமித்தது என்பதில் தெளிவின்மை நிலவிய நிலையில், […]

சி.ஏ.ஏ. சட்டத்தை ஆதரித்து வாக்களித்து அது நிறைவேற முக்கிய காரணியாக இருந்துவிட்டு இப்போது அதை எதிர்க்கிறோம் என்று அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் கூறுவது பசப்பு நாடகம் இல்லையா?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி..

வேலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அரக்கோணம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:கடந்த தேர்தலில் வேலூரில் போட்டியிட்ட கதிர் ஆனந்தை தோற்கடிக்க தேர்தலை தள்ளிப் பார்த்தார்கள். ஆனால் வாக்காளர்களான நீங்கள் ‘அவர்களை’ தள்ளி வைத்து வெற்றியைக் கொடுத்தீர்கள். இந்த தேர்தலிலும் கதிர் ஆனந்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.தி.மு.க.வின் திட்டங்கள் இந்தியாவுக்கு மட்டுமின்றி, உலகத்துக்கே முன்னோடியாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் […]

தமிழ்நாட்டில் 14 இடங்களில் சதம் அடித்த வெயில்:வானிலை ஆய்வு மையம் தகவல்..

தமிழ்நாட்டில் 14 இடங்களில் சதம் அடித்த வெயில்:வானிலை ஆய்வு மையம் தகவல்.. தமிழ்நாட்டில் 14 இடங்களில் வெயில் சுட்டெரித்தது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்து வருகின்றனர். கரூர் பரமத்தியில் 105 டிகிரி ஃபாரன்ஹீட், சேலம், வேலூர், தருமபுரியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் திருச்சி 103, கோவை, மதுரை விமான நிலையம், திருத்தணியில் 102 டிகிரி, நாமக்கல், திருப்பத்தூரில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

திருமாவளவனை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய வேலூர் இப்ராஹிம்! காவல் நிலையத்தில் புகார் அளித்த விசிக மாநில நிர்வாகி! வத்தலக்குண்டுவில் பரபரப்பு..

திருமாவளவனை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய வேலூர் இப்ராஹிம்! காவல் நிலையத்தில் புகார் அளித்த விசிக மாநில நிர்வாகி! வத்தலக்குண்டுவில் பரபரப்பு.. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காளியம்மன் கோவில் அருகே பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு தேசிய சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராஹிம் தலைமை வகித்து பேசினார். கட்சியின் தேசிய சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராஹிம் பேசும்போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா என்ற பயங்கரவாத அமைப்பை தடை செய்த […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -33 (கி.பி -1299-1922) சுல்தான் இரண்டாம் முராத் அவர்களின் காலத்தில் ஐரோப்பாவில் மிகப்பெரிய ஒரு புரட்சி ஏற்பட்டது. அன்றைய காலகட்டத்தில் புத்தகங்களை கையிலேயே எழுதினார்கள். நகலெடுக்க முடியாததால் ஒரே புத்தகத்தை பலர் அமர்ந்து எழுதும் சூழல் நிலவியது. இதனால் பல அறிவுப் பொக்கிஷங்கள் எல்லோரையும் சென்று அடையாமல் குறிப்பிட்டவர்களிடம் மட்டுமே இருந்தது. இந்த நிலையில் தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஐரோப்பாவின் ஜெர்மனி நகரில் கி.பி 1438ஆம் […]

கடந்த 10 ஆண்டுகளில் நீங்கள் பார்த்தது வெறும் ட்ரைலர் தான்! மெயின் பிக்சரே இனிதான்! தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி பேச்சு..

நேற்று பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு உத்தரபிரதேசத்தின் மீரட்டில் இருந்து மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது பேரணியில் உரையாற்றிய மோடி, ‘ இந்தியா’ கூட்டணி ஊழல் செய்வதாகவும், ஊழல்வாதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாகவும் குற்றம்சாட்டிய அவர், ‘எவ்வளவு பெரிய ஊழல்வாதியாக இருந்தாலும், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார். நாட்டைக் கொள்ளையடித்தவர்கள் திருப்பித் தர வேண்டும், இது மோடியின் உத்தரவாதம்’ என்றார். ‘எங்கள் அரசும் மூன்றாவது முறை ஆட்சிக்கு தயாராகி வருகிறது. புதிய அரசு அமைந்த பிறகு, முதல் […]

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டு சிறைத்தண்டனைநிறுத்தி வைத்து உத்தரவு..

தோஷகானா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டு சிறைத்தண்டனையை பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இம்ரான் கான், 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தார். அந்த காலத்தில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் பிரமுகர்களிடமிருந்து பெற்ற பரிசுகளை அரசிடம் ஒப்படைக்காமல் விற்று சொத்து சேர்த்து ஊழலில் ஈடுபட்டதாக இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி மீது […]

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது: தேர்வு முடிவுகள் மே 6-ந்தேதி வெளியாகிறது..

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 80 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதி உள்ளனர். இந்த தேர்வுக்கான விடைத்தாளை திருத்தும் பணிக்காக தமிழகம் முழுவதும் 83 பள்ளிக்கூடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது. இப்பணியில் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஈடுபட்டுள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 5 மையங்களில் […]

மும்பையை அசால்ட்டா டீல் செய்து ஹாட்ரிக் வெற்றியோடு நம்பர் 1 இடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ்..

மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 14ஆவது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆர் ஆர் அணி முதலில் பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 34 ரன்னும், திலக் வர்மா 32 ரன்னும் எடுத்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பவுலிங்கைப் பொறுத்த வரையில் டிரெண்ட் போல்ட், […]

பராமரிப்பு பணி காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் 11 ரயில்கள் சேவையில் மாற்றம்:தெற்கு ரயில்வே அறிவிப்பு..

சென்னையில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் 11 ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்; நாளை சென்ட்ரலுக்கு வரவேண்டிய ஆலப்புழா தன்பாத் விரைவு ரயில் பெரம்பூரில் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ட்ரலுக்கு வரவேண்டிய கொச்சுவேலி, கோரக்பூர் விரைவு ரயில்களும் பெரம்பூரில் நிறுத்தப்படும். மேலும், நாளை […]

97.69 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பியது!-ரிசர்வ் வங்கி அறிவிப்பு..

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி, பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அப்போது, புதிதாக 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.கடந்த மே 19-ந் தேதி, அந்த நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அவற்றை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் அல்லது வங்கி கணக்கில் செலுத்தலாம் என்று அறிவித்தது. பின்னர், இந்த கால அவகாசம், அக்டோபர் 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து, 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!