இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -36 (கி.பி 1299-1922) உஸ்மானிய கிலாபத் முழு முஸ்லீம்உலகிற்கே தலைமைத்துவமாக கருதப்பட்டது. உஸ்மானிய மன்னர்களின் ஆட்சிகளும் மிகச்சிறப்பாகவே இருந்தது. இஸ்லாமிய கோட்பாடுகளோடு மனிதநேயமிக்க சமய நல்லிணக்கம், சமூக ஒற்றுமை, சம நீதி, என எல்லா மத மக்களையும் ஒன்றாகவே கருதும் மகத்தான ஆட்சிகளாக இருந்தன. அன்றைய உலகின் மிகப்பெரிய பேரரசாகவும் ராணுவம், உருவாக்கம், பல அறிவியல் கண்டுபிடிப்புகள் என எல்லாவற்றிலும் முன்னோடியாக திகழ்ந்தது. உச்சகட்ட நிலைக்குப்பிறகு உஸ்மானிய […]

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நிலக்கோட்டையில் ஆயுதம் தாங்கிய போலீஸார் கொடி அணி வகுப்பு ஊர்வலம் நடத்தினர்..

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நிலக்கோட்டையில் ஆயுதம் தாங்கிய போலீஸார் கொடி அணி வகுப்பு ஊர்வலம் நடத்தினர்.. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு  ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு, திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தெய்வம் தலைமை தாங்கினார்.நிலக்கோட்டை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார்,  நிலக்கோட்டை ஆய்வாளர் ராஜேந்திரன், வத்தலக்குண்டு காவல்துறை ஆய்வாளர் சிலைமணி,  சார்பு ஆய்வாளர்கள் ராம் சேட், அருண்பிரசாத் மத்திய தேசிய காவல் படையினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர், கலந்து கொண்டனர். […]

நிலக்கோட்டை வழக்கறிஞர் சங்கம் அவசர கூட்டம்! மூன்று தினங்கள் கோர்ட் புறக்கணிப்பதாக அறிவிப்பு..

நிலக்கோட்டை வழக்கறிஞர் சங்கம் அவசர கூட்டம்! மூன்று தினங்கள் கோர்ட் புறக்கணிப்பதாக அறிவிப்பு.. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் இளங்கோவன் மற்றும் செயலாளர் கோகுல்நாத் தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய அம்சங்களை பற்றி விவாதித்து முடிவு எடுக்கப்பட்டன. மேலும் கீழ்கண்டவாறு சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. விசாரணை நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களுக்கு ஆன்லைன் பாஸ்வர்டு கொடுப்பதிலும், நடைமுறை படுத்துவதிலும் ஊழியர்களுக்கு போதிய அனுபவம் இல்லாததால் வழக்கு தேங்கும் நிலை நிலவி வருகிறது.மேலும் அசல் […]

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்!  அச்சத்தில் 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்!  அச்சத்தில் 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் விடுமுறை அறிவிப்பு. மயூரா மெட்ரிக் பள்ளி, புனித அந்தோனியார் உயர்நிலை பள்ளிக்கு இன்று விடுமுறை. டாக்டர் அம்பேத்கர் நகராட்சி தொடக்கப்பள்ளி, கேம்பிரிட்ஸ் பள்ளிக்கு இன்று விடுமுறை. சின்ன ஏரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி, அக்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கும் விடுமுறை. மறையூர் தூய அந்தோனியார்  தொடக்க பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு இன்று விடுப்பு. அழகுஜோதி நர்சரி பிரைமரி […]

மோடி நன்றாக வடை சுடுவார் அதை அவரே சாப்பிட்டு விடுவார்;நீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் மோடிக்கு வைக்கும் வேட்டு!- பொளந்து கட்டும் உதயநிதி ஸ்டாலின்..

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க சார்பில் போட்டியிடும் துரை வைகோவை ஆதரித்து திருவானைக்காவல் பகுதியில் தி.மு.க இளைஞரணி செயலாளரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் மோடிக்கு வைக்கும் வேட்டாக இருக்க வேண்டும். திருச்சியில் போட்டியிட்ட தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளரை சென்ற நாடாளுமன்ற தேர்தலில் நான்கரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள். இந்த முறை துரை வைகோவை […]

தமிழ்நாட்டில் 12 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில், வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் பொதுமக்கள்..

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிய நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இது மக்களுக்கு பெரும் சிரமத்தை கொடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் 12 இடங்களில் இன்று வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது. அவற்றில் அதிகபட்சமாக ஈரோட்டில் 106.16 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவான இடங்கள் வருமாறு:- ஈரோடு – 106.16 […]

வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ம் தேதி அன்று பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு..

பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகிறது.தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் இன்று முதல் தபால் வாக்குகளைப் பெறும் பணிகள் தொடங்கி உள்ளன.இந்நிலையில், வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19-ம் தேதி அன்று அனைவரும் வாக்களிக்க ஏதுவாக பொதுவிடுமுறை அளிக்கப்படுகிறது என […]

கீழக்கரையில் பி.எஸ்.எஸ்.ஜே. மெட்ரிக்பள்ளியின் 27ஆம் ஆண்டு விளையாட்டு விழா !

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நாடார் பேட்டையில் Pssj மெட்ரிக்பள்ளியின் 27ஆம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா பள்ளியில் தாளாளர் கார்த்திக் தலைமையில் நாடார் பேட்டை தலைவர் மாடசாமி கல்வி குழு தலைவர் செந்தில் குமார் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் மூத்த வழக்கறிஞர் கிருபாகரசேகரன் ‌, வழக்கறிஞர் தேவ பிரீத்தி தினகரன் , வேலு மனோகரன் கலைக் கல்லூரி பேராசிரியர் சுதா தாசின்பீவி அப்துல் காதர் ‌கல்லூரி பேராசிரியர் விசாலாட்சி , எஸ்தர் செந்தில் குமார் […]

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டம்! கடைசி ஓவரில் திக், திக், திக்,த்ரில் வெற்றி பெற்றது பஞ்சாப் அணி..

17வது ஐபிஎல் தொடரின் 17வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச முடிவு செய்தது. குஜராத் அணி சார்பில் கேன் வில்லியம்சன் களமிறங்கினார். வில்லியம்சன் நடப்பு ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில்தான் களமிறங்கினார். டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச முடிவு செய்தது.  முதலில் […]

ஆன்லைன் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமான பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரனின் சொத்து மதிப்பு பூஜ்யமாக சரிவு..

ஆன்லைன் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமான பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரனின் சொத்து மதிப்பு பூஜ்யமாக சரிவு.. பைஜூஸ் நிறுவனரின் சொத்து மதிப்பை ஆராய்ந்த ஃபோர்ப்ஸ் நிறுவனம் அவரது சொத்து பூஜ்யமாகிவிட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. 2022-ம் ஆண்டில் ரூ.1,83,597 கோடியாக இருந்த பைஜூஸ் நிறுவனத்தின் மதிப்பு தற்போது ரூ.8,345 கோடியாக வீழ்ச்சி அடைந்துள்ளது. பல கோடி ரூபாயை முதலீடு செய்துள்ள பிளாக்காக் நிறுவனம் தான் பைஜூஸ் மதிப்பு ரூ.8,345 கோடி என மதிப்பிட்டுள்ளது. 2011-ல் தொடங்கப்பட்ட ஆன்லைன் கல்வி […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -35 (கி.பி 1299-1922) மார்ட்டின் லூதர் கிங் அன்றைய கிறிஸ்தவ உலகில் ஒரு புரட்சியாளராக உருவானார். போப்பால் இவரை தடுக்க முடியவில்லை. இவருக்கு பின்னால் திரண்ட இளைஞர்கள் கூட்டத்தையும் தடுக்க முடியவில்லை. இதனால் ஐரோப்பாவில் உள்நாட்டு சண்டைகள் ஏற்பட்டது. தொடர்ந்து 30 ஆண்டுகள் சண்டை நடந்தது. மார்ட்டின் லூதர் கிங் கல்வியை மதத்திலிருந்து பிரித்தார். ஆகவே சர்ச்சிலிருந்து கல்விக்கூடங்களை பிரித்தெடுத்தார். தனிக் கல்விக்கூடங்கள் உருவாக்கப்பட்டன. இதனால் பாதிரியார்களின் […]

நாடாளுமன்ற தேர்தல் 2024: இன்றைக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் யார் யார் எங்கெங்கு  பிரசாரம்…

நாடாளுமன்ற தேர்தல் 2024: இன்றைக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் யார் யார் எங்கெங்கு  பிரசாரம்… அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – நீலகிரி. தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் – கரூர், திருச்சி, தஞ்சை. பா.ஜனதா தலைவர் அண்ணாமலை – திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை – நீலகிரி, திண்டுக்கல் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ – சென்னை. விசிக தலைவர் திருமாவளவன் – அரியலூர். முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் […]

குழுங்கியது தைவான்! கட்டிடங்கள் சீட்டு கட்டாக சரிந்தது! சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! உயிர் பலிகள் அதிகரிக்கும் என தகவல்..

கிழக்கு ஆசிய நாடான தைவானின் தலைநகரான தைபேவில்  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள ஹூவாலியன் நகரில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.2 புள்ளிகளாக பதிவானதாக தைவான் அரசு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலம் மற்றும் நீர் பரப்பையொட்டிய பகுதியில் 32 கி.மீ ஆழத்தில் 7.4 புள்ளிகளை கொண்டு இந்த நிலநடுக்கம் உருவானதாக அமெரிக்க புவியியல் நிறுவனம் கூறுகிறது. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தைவானை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது […]

போதை பொருள் விவகாரத்தில் மீண்டும் ஆஜர் ஆகிறாரா இயக்குனர் அமீர்??..

போதை பொருள் விவகாரத்தில் தேவைப்பட்டால் மறு விசாரணைக்கு ஆஜராகவும் வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில், விரைவில் ஆஜராகிறேன் என அமீர் பதில் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த கடத்தலில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் முக்கிய பங்காற்றியது தெரிய வந்தது. ஜாபர் சாதிக்கை […]

டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில், கொல்கத்தா அணி இமாலய வெற்றி..

ஐபிஎல் தொடரின் 16-வது லீக் போட்டியில் கொல்கத்தா- டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்தது.கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக நரேன் 85 ரன்களும் ரகுவன்ஷி 54 ரன்களும் விளாசினார். இறுதியில் வந்த ரஸல் 46 ரன்களும் ரிங்கு சிங் 26 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணி தரப்பில் நோர்க்கியா 3 […]

ஒடுக்கப்பட்டோருக்கு மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு என அனைவருக்குமான தலைவர் திருமாவளவன்!- கமல்ஹாசன் புகழாரம்..

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் INDIA கூட்டணி வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் தொல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்துள்ளது. இந்தக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் போட்டியிடுகின்றனர். இதனையடுத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள விசிக தலைவர் திருமாவளவன் திருமாவளவனை […]

இந்த வாரம் முழுவதும் சுட்டெரிக்க போகும் வெயிலும், ஆங்காங்கே பெய்யும் மழையும்..

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்கு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நாளை தென் தமிழகம் மற்றும் […]

மோடியின் குடும்பம் என்பது ‘E.D, I.T., C.B.I.’தான்!” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்..

மோடியின் குடும்பம் என்பது ‘E.D, I.T., C.B.I.’தான்!” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.. இது தொடர்பாக தனது X தள (ட்விட்டர்) பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது: பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது ஆங்கில நாளேடு! பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன. பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ […]

ஒட்டுமொத்த இந்தியாவிலும், கடந்த 2016 – 2021ஆம் ஆண்டில், சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..

ஒட்டுமொத்த இந்தியாவிலும், கடந்த 2016 – 2021ஆம் ஆண்டில், சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சென்னை-ஐஐடி ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் குறைந்திருந்தபோதிலும், 2016 மற்றும் 2021-க்கு இடையில் இந்தியா முழுவதும் பிரசவத்தின் போது சிசேரியன் (சி-பிரிவு) செய்துகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ஐஐடி சென்னை நடத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. சென்னை ஐஐடியின் மனிதவளம் மற்றும் சமூக அறிவியல் துறையின் பேராசிரியர் வி.ஆர்.முரளீதரன், நாடு முழுவதும் ஏழைகள் […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -34 (கி.பி 1299-1922) கிறிஸ்தவ மதமே மதகுருமார்களிடம் சிக்கி சீரழிந்து இருந்தது. போப் கிறிஸ்தவ மன்னர்களை கட்டுப்படுத்தினார். மன்னர்களுக்கு உத்திரவு போப்பிடமிருந்து சென்றது. இதனை பயன்படுத்திக் கொண்ட கிறிஸ்தவ பாதிரியார்கள் மன்னர்களின் உதவியோடு சொகுசாக வாழ்ந்தனர். மக்களை சுரண்டினர். உண்மையான பைபிள் மக்களை சென்றடையவில்லை. அறிவியல் கண்டுபிடிப்புகள் தங்களுக்கு இடைஞ்சல் ஆகிவிடுமோ என்று எண்ணிய பாதிரியார்கள் புதிய கண்டுபிடிப்புகளை ஏற்க மறுத்தனர். ஆகவே ஐரோப்பா முழுவதும் அறிவு […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!