தேசிய அளவிலான ஊசூ போட்டியில் வெற்றி பெற்ற சுரண்டை மாணவி; தென்காசி எம்எல்ஏ பழனிநாடார் வாழ்த்து.. தென்காசி மாவட்டம் சுரண்டையை சேர்ந்த ஒன்தாம் வகுப்பு மாணவி ஆக்னஸ் ஷைனி தேசிய அளவிலான ஊசூ போட்டியில் வெற்றி பெற்றார். அசிசி பள்ளியில் பயிலும் மாணவி ஆக்னஸ் ஷைனியை தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் யுனிவர் சிட்டியில் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை தேசிய ஊசூ போட்டி நடந்தது. […]
Category: செய்திகள்
ஈரான் பதிலடி! உச்சபட்ச ராணுவப் பாதுகாப்பு! தயார் நிலையில் இஸ்ரேல்..?
ஈரான் பதிலடி! உச்சபட்ச ராணுவப் பாதுகாப்பு! தயார் நிலையில் இஸ்ரேல்..? இஸ்ரேல் மீது நேரடி ராணுவத் தாக்குதலை நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு உளவுத்துறை எச்சரித்துள்ளாதல், இஸ்ரேல் ராணுவம் பாதுகாப்புத் தயார்நிலையை அதிகப்படுத்தியுள்ளது. மத்தியகிழக்கில் உள்ள அமெரிக்க சொத்துக்களுக்கு எதிராக ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தும் சாத்தியக்கூறுகளும் உள்ளதால், அமெரிக்காவும் அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 1-ம் தேதி சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் […]
நாடாளுமன்ற தேர்தல் 2024; அரசியல் கட்சிகளின் தலைவர்கள் யார் யார் எங்கெங்கு இன்றைய பிரசாரம்..
நாடாளுமன்ற தேர்தல் 2024; அரசியல் கட்சிகளின் தலைவர்கள் யார் யார் எங்கெங்கு இன்றைய பிரசாரம்.. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் – சிதம்பரம். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – தஞ்சாவூர், நாகப்பட்டினம். மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி- வடசென்னை, திருவள்ளூர், மத்திய சென்னை. தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் – ராயபுரம், திரு வொற்றியூர், ஆர்.கே.நகர், பெரம்பூர். தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. – ஸ்ரீவைகுண்டம். பா.ஜனதா மாநில தலைவர் அண் ணாமலை – கோவை. […]
தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விவசாயிகள் விழிப்புணர்வு பேரணி..
தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விவசாயிகள் விழிப்புணர்வு பேரணி.. தென்காசி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விவசாயிகளின் விழிப்புணர்வு பேரணி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடந்தது. தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் 05.04.2024 […]
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு..
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு.. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ்; வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. ரெப்போ வட்டி விகிதம் 6.5%ஆக தொடரும்; 6வது முறையாக ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி தொடர்கிறது. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதமே ரெப்போ எனப்படுகிறது. ரெப்போ வட்டி […]
சென்னையை அசால்டாக டீல் செய்து, அசத்தல் வெற்றி பெற்றது ஐதராபாத் அணி..
ஐ.பி.எல். தொடரில் இன்று (5/04/2024) நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணியும், முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் விளையாடின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திரா மற்றும் கேப்டன் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்கினர். இதில் ரவீந்திரா 12 ரன்களிலும், கெய்க்வாட் 26 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் […]
சீட்டிங் பார்ட்டி, டோக்கன் பார்ட்டி என தினகரனை விமர்சனம் செய்த தேனி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச் செல்வன்..
தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ் செல்வன் அலங்காநல்லூர் பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் பின்னர் அங்கு கூடி நின்ற பெண்களிடம் தங்கதமிழ்செல்வன் பேசியதாவது; இது பிரதமர் தேர்தல் அல்ல MP தேர்தல் எம்பிக்கள் எல்லாம் சேர்ந்து பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள். என்னை எதிர்த்து போராடும் சீட்டிங் பார்டி டோக்கன் பார்டி எல்லாம் உங்களிடம் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் இது பிரதமருக்கான தேர்தல் அல்ல. மாதம் ரூ. 5 ஆயிரம் […]
ட்ரான்ஸ்ஃபார்மரில் திடீரென பற்றி எரிந்து குபு குபுவென கொழுந்து விட்டு எரிந்த தீ! மதுரையில் பரபரப்பு..
ட்ரான்ஸ்ஃபார்மரில் திடீரென பற்றி எரிந்து குபு குபுவென கொழுந்து விட்டு எரிந்த தீ! மதுரையில் பரபரப்பு.. மதுரையில் பிரதான சாலையான சிம்மக்கல் அருகே செல்லத்தம்மன் கோவில் உள்ளது. இதன் அருகே உள்ள ட்ரான்ஸ்ஃபார்மரில் திடீரென தீப்பற்றி எறிய தொடங்கியது. மேலும் கீழே ஆயிலும் கொட்டி கிடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ட்ரான்ஸ்ஃபார்மர் திடீரென வெடித்து மளமளவென தீப்பற்றி எறிய தொடங்கியதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு மற்றும் […]
மதுரை அருகே தடுப்பணைகளை அகற்ற கூறி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை; ஆகையால் தேர்தலை புறக்கணிக்க போவதாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..
மதுரை அருகே தடுப்பணைகளை அகற்ற கூறி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை; ஆகையால் தேர்தலை புறக்கணிக்க போவதாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு.. தமிழகம் மற்றும் புதுவையில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் மதுரை மாவட்டம் கருமாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதி கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக சுவரொட்டி ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கருமாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது செட்டிகுளம் […]
ஒரே கிளிக்கில் அக்கவுண்ட்டில் இருக்கும் மொத்த பணமும் மாயமாகும்! வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் ஐசிஐசிஐ வங்கி..
ஒரே கிளிக்கில் அக்கவுண்ட்டில் இருக்கும் மொத்த பணமும் மாயமாகும்! எச்சரிக்கும் ஐசிஐசிஐ வங்கி! ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை சமீபத்தில் வெளியிட்டு உள்ளது. தொழில்நுட்ப முன்னேற்றமானது பல வழிகளில் நம் வாழ்க்கையை எளிதாக்கும் அதே நேரம், சைபர் கிரைம் போன்ற அச்சுறுத்தலுக்கும் வழிவகுத்துள்ளது. டெக்னலாஜி தொடர்ந்து அப்டேட்டாகி வருவது போல டிஜிட்டல் மோசடிகளில் ஈடுபடும் மோசடிக்காரர்களும் தங்கள் திருட்டு முயற்சியில் தொடர்ந்து புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். நம்மை ஏமாற்றி வாங்கி கணக்கில் இருக்கும் பணத்தையும் […]
அண்ணாமலை காவல்துறையில் இருந்தபோது பிடித்த திருடர்களை விட தமிழக பாஜக தலைவரான பிறகு தான் அதிக அளவிலான திருடர்களைப் பிடித்து பாஜகவில் இணைத்துள்ளார்!- ஜி ராமகிருஷ்ணன் கடும் விமர்சனம்..
நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக […]
வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு அலைய வைத்து விடுவேன் என்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை பகிரங்கமாக மிரட்டிய திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மீது வழக்கு பதிவு..
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதை தடுக்க ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தேர்தல் பறக்கும் படை, கண்காணிப்பு நிலைக்குழு அமைக்கப்பட்டு 3 ஷிப்டுகளாக இரவு, பகலாக தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு குழுவிலும் ஒரு அணி குழு தலைவர் தலைமையில் ஒரு சப் இன்ஸ்பெக்டர், ஒரு தலைமை காவலர்,ஒரு காவலர் மற்றும் ஒரு வீடியோ கிராபருடன் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோபி அருகே உள்ள கெட்டி […]
இந்த தேர்தலின் நாயகன் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தான்!-தொல்.திருமாவளவன் பேட்டி..
இந்த தேர்தலின் நாயகன் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தான்!-தொல்.திருமாவளவன் பேட்டி..
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அகற்றப்பட்டு இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும்!-கு. செல்வப் பெருந்தகை நம்பிக்கை..
2024 மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை மல்லிகார்ஜுன் கார்கே, அன்னை சோனியா காந்தி, ஞ ராகுல்காந்தி ஆகியோர் தலைநகர் தில்லியில் வெளியிட்டுள்ளனர். 10 ஆண்டுகால ஒன்றிய பா.ஜ.க. அரசினால் ஏற்பட்ட பேரழிவுகளுக்கு தீர்வு காண்கிற வகையில் தேர்தல் அறிக்கை அமைந்திருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தேர்தல் அறிக்கையில் சமூகநீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் பாதுகாப்பு, பாலின சமத்துவம், பட்டியலின மக்களுக்கு முக்கியத்துவம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கொண்டதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அமைந்திருக்கிறது. […]
வாழ்நாள் முழுக்க கோர்ட்ல அலய வச்சுருவேன்!தேர்தல் அதிகாரிகளை மிரட்டிய திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம்!
வாழ்நாள் முழுக்க கோர்ட்ல அலய வச்சுருவேன்!தேர்தல் அதிகாரிகளை மிரட்டிய திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம்!
திமுக எம்பிக்கள் தமிழக மக்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கவில்லை!- எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு..
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்த கவுந்தப்பாடியில் அதிமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில், திருப்பூர் அதிமுக வேட்பாளர் அருணாச்சலத்தை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசியதாவது:-மக்களோடு மக்களாக இருந்து பிரச்சனைகளை உணர்ந்தவர் அருணாச்சலம். அதிமுகவை வீழ்த்த திமுக பல அவதாரங்களை எடுத்தது.அதிமுகவை அழிக்க திமுக போட்ட திட்டங்கள் தூள் தூளாக்கப்பட்டன. அதிமுகவுக்கு யார் துரோகம் செய்தாலும், அவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும்.அதிமுகவை முடக்க நினைத்த திமுகவின் திட்டங்கள் தவிடு பொடியாக்கப்பட்டன.3 […]
பாஜக ஆட்சியில் ஒரு லட்ச விவசாயிகள் தற்கொலை!-அமைச்சர் மனோ தங்கராஜ் பகீர் தகவல்..
ஒன்றியத்தில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்தே மக்கள் விரோத செயல்களை செய்து வருகிறது. விவசாயிகள் நலன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பெண்கள் நலன், கல்வி முன்னேற்றம் என பல வாக்குறுதிகளை கொடுத்து, அதனை ‘ஜூம்லா’-வாக செய்து வருகிறது பாஜக அரசு. மோடி தலைமையிலான பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிராக பல திட்டங்களை அறிவித்தது. அதில் ஒன்றுதான், 3 வேளாண் சட்டம். இதனை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கினர். எனினும் அதனை கண்டுகொள்ளாத பாஜக அரசு, அவர்கள் […]
மாநிலங்கள் விருப்பத்திற்கேற்ப நீட் தேர்வு நடைபெறும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறுவது நாடகம்!- சீமான் சீற்றம்..
பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படுகிறது. இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில், மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். நீட் தேர்வு நடத்தலாமா, வேண்டாமா என மாநில அரசுகள் முடிவு செய்யலாம். மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து புதிய […]
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை!- இளைஞர் நீதி’, ‘மகளிர் நீதி’, ‘விவசாயிகளுக்கான நீதி’, ‘தொழிலாளர் நீதி’ மற்றும் ‘சமூக நீதி’ 5 நீதி தூண்கள்..
தேர்தல் நன்கொடை பத்திரம் விவகாரம் அண்மையில் பேசுபொருளான நிலையில், நியாய பத்திரம் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையில், இந்த தேர்தல் அறிக்கை முக்கியமான ஐந்து ‘நீதித் தூண்கள்’ என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டு அவற்றின் கீழ் 25 உத்தரவாதங்களை கொடுத்துள்ளது என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் தேர்தல் அறிக்கையானது ‘ஐந்து நியாயங்களை’ முக்கியத் தூண்களாகக் கொண்டிருக்கிறது. அதில் ‘இளைஞர் நீதி’, ‘மகளிர் நீதி’, ‘விவசாயிகளுக்கான நீதி’, […]
வரும் 7-ம் தேதி இந்திய-சீன எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை(LAC) நோக்கி சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் தலைமையில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், 144 தடை உத்தரவு அமல்
வரும் 7-ம் தேதி இந்திய-சீன எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை(LAC) நோக்கி சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் தலைமையில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், 144 தடை உத்தரவு அமல் 144 தடை உத்தரவை மீறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை. இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதை கண்டித்தும், சூரியமின்சக்தி திட்டங்களுக்கான நில அபகரிப்பு உள்ளிட்ட சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் “பஷ்மினா அணிவகுப்பு” நடத்த திட்டமிடப்பட்டிருந்தது இந்தப் பேரணி மூலம் லடாக் வாசிகள் […]