மதுரையில் பெய்த கனமழையால் மின்சாரம் தாக்கி இருவர் பலி !

மதுரையில் இன்று மாலை முதல் இரவு வரை பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது இந்த நிலையில் TVS நகர் துரைசாமி ரோடு பகுதியில் வசித்து வரும் முருகேசன் அவருடை, மனைவி பாப்பத்தி மற்றும் இவர்களுடை மகன் சிறுவன் உன்னால் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் பின்னால் குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகின்றனர் இவர்கள் அதே பகுதியில் பலசரக் கடை நடத்தி வரும் நிலையில் கடையை அடைத்து வீட்டுக்கு TVS X ட இருசக்கர வாகனத்தில் […]

மதுரை விமான நிலைய கார் ஓட்டுநர் சங்கம் சிறப்பு பூஜை !

மதுரை விமான நிலைய கார் ஓட்டுநர் சங்கம் சார்பில் விமான நிலைய கருப்பசாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கறிவிருந்து வழங்கப்பட்டது.முன்னாள் நடாளு மன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.மதுரை விமான நிலையத்தில் உள்ள விமான நிலைய கார் ஓட்டுநர் சங்கம் செயல்படுகிறது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கார் ஓட்டுநர்கள் உறுப்பினராக உள்ளனர் ஆண்டுக்கு ஒரு முறை விமான நிலைய வளாகத்தில் உள்ள முனியாண்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் கிடாவெட்டி விருந்து […]

தென்காசி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 92.69 சதவீத தேர்ச்சி..

தென்காசி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 92.69 சதவீத தேர்ச்சி; மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.. தென்காசி மாவட்டம் 2023-2024 ஆம் கல்வி ஆண்டிற்கான இடைநிலை (எஸ்.எஸ்.எல்.சி) பொதுத் தேர்வில் 92.69 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது பற்றிய செய்திக்குறிப்பில், 2023-2024 ஆம் கல்வி ஆண்டிற்கான இடைநிலை பொதுத்தேர்வு (எஸ்.எஸ்.எல்.சி) முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் 10.05.2024 அன்று வெளியிட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளில் இடைநிலை பொதுத்தேர்வினை […]

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி; தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்..

தென்காசி மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு 2024 எனும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி; மாவட்ட கலெக்டர் தகவல்.. தென்காசி மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 12 ஆம் வகுப்பு முடித்த மாணாக்கர்களுக்கு உயர்கல்வி பயில கல்லூரி கனவு (2024) எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி (Career Guidance), நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில, நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 12 ஆம் வகுப்பு முடித்த மாணாக்கர்களுக்கு […]

சிவகங்கை மாவட்டத்தில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த இரு மாணவர்கள் 414 மற்றும் 412 மதிப்பெண்கள் எடுத்து சாதனை

சிவகங்கை மாவட்டத்தில் 17,707 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 8271 மாணவர்கள், 8908 மாணவிகள் உள்பட மொத்தம் 17, 179 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 97.02% ஆகும். இது மாநில அளவிலான தர வரிசையில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டிலும் இதே இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது. சிவகங்கை அருகே பழமலை நகரில் வசித்து வரும் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் 500 -க்கு 414 மற்றும் 500 […]

அடுத்தடுத்த பாயும் வழக்குகள், தற்போது வரை 7: சவுக்கு சங்கரின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைப்பு..

டியூபர் சவுக்கு சங்கர் மீது 7வது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கஞ்சா வழக்கு, பெண் காவலர்களை அவதூறாக பேசியது உள்பட 6 வழக்குகள் பதிந்த நிலையில், சென்னை சைபர் கிரைம் போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மேலும், சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு மற்றும் தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தையும் பூட்டி போலீசார் சீல் வைத்துள்ளனர்.சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டில் 10 மணி நேரமாக நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றுள்ளது.இந்த சோதனையில் ரூ.2 லட்சம் […]

கோனேரி கிராமத்தில் மண்புழு உரம் தயாரித்தல் குறித்து வேளாண் கல்லூரி மாணவியின் விழிப்புணர்வு நிகழ்ச்சி !

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோனேரி கிராமத்தில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதி ஆண்டு படிக்கும் மாணவி வீ.தாமரைச்செல்வி மண்புழு உரம் தயாரித்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் செய்முறை விளக்கத்தை விவசாயிகளுக்கு வழங்கினார் . இந்நிகழ்ச்சியில் மண்புழு உரம் தயாரித்தல் குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சிகள் குறித்தும் , மண்புழு உரம் திடக்கழிவு மேலாண்மையில் எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறித்தும், இயற்கையில் கிடைக்கும் விவசாயக் […]

மாநில அளவில் முதலிடம் பிடித்த ராமநாதபுரம் மாவட்ட மாணவி! கீழை நியூஸ் மற்றும் சத்திய பாதை குழுமத்தின் ஆசிரியர் வாழ்த்து..

 ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா பேரையூரை சேர்ந்த தர்மராஜ்-வசந்தி தம்பதியின் மகள் காவிய ஜனனி கமுதி ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.அவர் ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களும், தமிழ் பாடத்தில் மட்டும் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மாணவி காவிய ஜனனிக்கு கீழை நியூஸ் மற்றும் சத்திய பாதை குழுமத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் […]

தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணி துறை மற்றும் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை இணைந்து கோடைகால தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம் !

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணி துறை மற்றும் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை இணைந்து கோடைகால தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட தீயணைப்பு பணித் துறை தலைவர் குமார் தலைமையேற்று தீத்தடுப்பு விழிப்புணர்வு குறித்த விளக்கவுரை அளித்தார், இதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட தீயணைப்பு துறை உதவி அலுவலர் முருகேசன் மற்றும் குழுவினர்களால் பணியாளர்களுக்கு ஆதார் தீத்தடுப்பு குறித்தும், தீயணைப்பான்களை கையாளுவது குறித்தும், சமையல் எரிவாயு தீத்தடுப்பு குறித்த செயல்முறை […]

இ-பாஸ் எதிரொலி! ஊட்டி “ஊச்” கொடைக்கானல் “வெறிச்” சுற்றுலாப் பயணிகளுக்கு சோதனை! வியாபாரிகளுக்கு வேதனை!

இ-பாஸ் எதிரொலி! ஊட்டி “ஊச்” கொடைக்கானல் “வெறிச்” சுற்றுலாப் பயணிகளுக்கு சோதனை! வியாபாரிகளுக்கு வேதனை! நீலகிரி மாவட்டத்திற்கு இ-பாஸ் எதிரொலியால் நீலகிரி மாவட்ட நுழைவாயிலில் வழக்கமான போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கோடை விடுமுறை என்பதாலும், இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதாலும், மக்கள் மலைப் பிரதேசங்களை நோக்கிப் படையெடுத்து வந்தனர். குறிப்பாக, தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றலா தளங்களுக்கு மக்களின் வருகை அதிகம் அதிகரித்து இருந்தது.இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. என்று […]

குழந்தை திருமணம் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை; தென்காசி மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை..

தென்காசி மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் கண்டறியப்பட்டால் 2 வருடம் சிறை தண்டனை மற்றும் 1 லட்சம் அபராதம்; மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை.. தென்காசி மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் நடைபெறுவது கண்டறியப்பட்டால் தொடர்பு உடையவர்களுக்கு 2 வருடம் சிறை தண்டனை, ரூ. 1 இலட்சம் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், குழந்தை திருமணத் தடைச் சட்டம் 2006ன் படி 18 வயது நிறைவடையாத பெண்ணும், 21 வயது நிறைவடையாத ஆணும் […]

ராமநாதபுரத்தில் குரூப் 4 தேர்வுக்கான  பயிற்சி வகுப்பு ! மாவட்ட கலெக்டர் பங்கேற்பு !!

இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தொகுதி IV க்கு போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் துவக்கி வைத்து பேசுகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பல்வேறு நிலைகளில் உள்ள பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. தற்பொழுது தொகுதி-IV க்கான போட்டி தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்தவர்களுக்கு தமிழக அரசு சார்பாக இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியின் நோக்கம் தேர்வில் பங்கேற்கவுள்ளவர்கள் எளிதாக […]

அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியானது., இந்த பொதுத்தேர்வில்  மதுரை மாவட்டம் மெய்க்கிழார்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி, முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் குணால் பாண்டி 494//500…..( கணிதம். அறிவியல். சமூக அறிவியல் பாடத்தில் சென்டம் ) …இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவன் பிரகாஷ் 468/500 ( கணிதம் பாடத்தில் சென்டம்) …..மூன்றாம் மதிப்பெண் பெற்ற மாணவன் ஓவேந்திரன் 461/500 ( கணிதம் […]

10 ம் வகுப்பு தேர்வு! தமிழகத்தை கலக்கிய ராமநாதபுரம் மாணவி! கலெக்டர் ஆவேன் என்று உறுதி..

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகா பேரையூர் அருகே கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ் -வசந்தி தம்பதியினர். தர்மராஜ் திருப்பூரில் வெல்டிங் பட்டறை ஒன்றில் வெல்டராக பணியாற்றி வருகிறார். வசந்தி பேரையூரில் கடை ஒன்றில் வியாபாரியாக கூலி வேலை செய்து வருகிறார் இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் காவிய ஜனனி கமுதி உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார் .இவர் மொழி பாட மான தமிழில் 99 ம், மற்ற பாடங்களில் தலா […]

காவல் துறை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த பெண்களையும் இழிவாகப் பேசிய சவுக்கு சங்கர் மீது ஒவ்வொரு பெண் காவல் அதிகாரியும் புகார் அளிக்க முன் வர வேண்டும்! மகளிர் காங்கிரஸ் தலைவி எம். ஹசீனா சையத் பேட்டி..

காவல் துறை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த பெண்களையும் இழிவாகப் பேசிய சவுக்கு சங்கர் மீது ஒவ்வொரு பெண் காவல் அதிகாரியும் புகார் அளிக்க முன் வர வேண்டும்! மகளிர் காங்கிரஸ் தலைவி எம். ஹசீனா சையத் பேட்டி.. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகில் காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய யூ டியூபர் சவுக்கு சங்கரை கண்டித்து தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவி எம். ஹசீனா சையத் தலைமையில் தமிழ்நாடு […]

இராமநாதபுரத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் 96.36% தேர்ச்சி ! 

இராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 7761 மாணவர்களும், 7931 மாணவிகளும் என மொத்தம் 15,692 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளார்கள். இன்று வெளியிட்ட தேர்வு முடிவுகளின்படி 7372 மாணவர்களும், 7749 மாணவிகளும் என மொத்தம் 15,121 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் 96.36% தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 138 அரசு பள்ளிகளில் 64 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் 49 பள்ளிகளில் 17 பள்ளிகள் 100% தேர்ச்சி […]

மருத்துவர் ஆவதே கனவு-10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 500 க்கு 497 மதிப்பெண் பெற்ற மாணவி பேட்டி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியானது., இந்த பொதுத்தேர்வில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற சுஸ்யா என்ற மாணவி 500 க்கு 497 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.,அவருக்கு பள்ளி தலைமையாசிரியர் வேளாண்கன்னி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் உறவினர்கள் பாராட்டி வாழ்த்தினர்.,கூலி தொழிலாளியான தந்தை மற்றும் அங்கன்வாடி பணியாளராக பணியாற்றும் தாய் உள்ளிட்டோரும், ஆசிரியர்களும் கொடுத்த ஊத்தின் மூலமே இந்த சாதனை படைத்தாகவும்., குடும்பத்தினரின் […]

மதுரை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் ! சுங்க இலக்கா அதிகாரிகள் கைது செய்து விசாரணை !!

துபாயிலிருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் மதுரை விமான நிலைய சுங்கா இலாக்கா அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முகம்மது தஸ்தகீர் (வயது 21) சந்தேகத்திற்குரிய வகையில் சென்றதை கண்டு அவரை மதுரை விமான நிலைய சுங்கா இலாக்கா அதிகாரிகள் ஸ்கேன் கருவி சோதனை செய்தனர். அப்போது முகமது தஸ்தகீர் தனது ஆசனவாயில் ஒரு பொருள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. […]

தேவர்குளம் காவல் நிலைய பிரச்சினை குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; வைகோ அறிக்கை..

தேவர்குளம் காவல்நிலையப் பிரச்சினை குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் காவல்நிலையத்திற்கு வழக்கு சம்மந்தமாக வரும் பொதுமக்களிடம் அங்கு பணியாற்றும் காவல்துறை உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் ஒரு காவலர் ஆகியோர் அத்துமீறி நடந்து, இளைஞர்கள், மாணவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு வந்துள்ளதாக தெரிய வருகின்றது. தேவர்குளம் காவல்நிலைய செயல்பாடுகளைக் கண்டித்து 08.05.2024 அன்று குறிப்பிட்ட […]

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடுஅரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி! அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம்; முறையே மூன்று இடங்களைப் பிடித்தது..

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி! அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம்; முறையே மூன்று இடங்களைப் பிடித்தது.. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது! தேர்ச்சி பெற்றவர்கள் – 8,18,743 (91.55%) மாணவியர் – 4,22,591 (94.53 %) தேர்ச்சி மாணவர்கள் – 3,96,152 (88.58%) தேர்ச்சி இந்தாண்டு மாணவர்களை விட மாணவியர் 5.95 % அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 9.03 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 8,18,743 […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!