தி.மு.க ஆட்சியமைத்த பிறகு தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வரப்படுகிறது. அந்த வகையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு கடந்த ஆண்டு (2023) அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் தேதி இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.முதலில் 1 கோடி பேர் என இலக்கு நிர்ணயித்தாலும், அரசு அறிவித்த பொருளாதாரத் தகுதிகளுக்குள் வரும் அனைவரையும் பயனாளர்களாக இணைக்க முடிவெடுக்கப்பட்டது. முதலில் 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பேர் மட்டுமே […]
Category: செய்திகள்
மேட்டுப்பாளையத்தில் ஃபித்ரா அரிசி வழங்கும் நிகழ்ச்சி.!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா சி,ஐ,டி,யு பொது தொழிலாளர் சங்கம் சார்பாக வசதி இல்லாத மக்களுக்கு ஃபித்ரா அரிசி வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஃபித்ரா அரிசி 200 க்கு மேற்பட்ட இஸ்லாமியர்களுக்கு மேட்டுப்பாளையம் சிஐடியு தாலுகா பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் சார்பாக வழங்கப்பட்டது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்களின் புனித ரமலான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்த மாதத்தில், இஸ்லாமியர்கள் தங்களது கடமைகளில் ஒன்றான நோன்பு இருப்பது வழக்கமாகும் […]
தந்தைக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
தந்தைக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி .! ஊருக்கே அறுசுவையுடன் உணவு வழங்கி மகிழ்ந்த பிள்ளைகள் .!! ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே முத்துவயல் கிராமத்தில் கருப்பையா வேலம்மாள் இவர்களது மூத்த பிள்ளையான சாத்தையா இவர் கடந்த 50 ஆண்டு காலமாக திராவிட முன்னேற்றக் கழக தீவிர பற்றாளராக இருந்து வந்தது மட்டுமின்றி அப்பகுதி சுற்று வட்டார மக்களுக்கு உரிமைக்குரலாய் இருந்து வந்துள்ளார் அதுமட்டுமல்லாமல் பாட்டு பாடுவது, கும்மியாட்டம், ஒயிலாட்டம்,கற்றுத் தருவது போன்ற பன்முகத் திறமைக்கு சொந்தக்காரராக […]
சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவில் மூன்றுமாத கொடியேற்றம் விழா நடந்தது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும்பிரசித்தி பெற்ற கோவிலில் ஒன்றாகும்.இங்கு வருடந்தோறும் வைகாசி அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றம் நடைபெறும் . இதைத்தொடர்ந்து 17 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறும். இதற்கு முன்பாக பங்குனி மாத அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை சுற்றுப்புற கிராம பக்தர்களுக்கு திருவிழா நடத்துவதற்கு முன்பாக அறிவிப்பாக மூன்று மாத கொடியேற்று விழா நடைபெறும்.இதேபோல் இந்த ஆண்டு திருவிழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.இதற்கான 3மாத கொடியேற்று விழா […]
சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் சொந்த செலவில் பள்ளங்களை சரி செய்த வாடிப்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர்.பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு
மதுரை மாவட்டம் சோழவந்தாில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் சோழவந்தான் வாடிப்பட்டி கருப்பட்டி நாச்சிகுளம் குருவித்துறை மன்னாடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் இரவில் நிறுத்தி வைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இப்பணிமணையில் 300-க்கும் மேற்பட்ட நிரந்தர தற்காலிக பணியாளர்கள் ஓட்டுனராகவும் நடத்துனராகவும் அலுவலக பணியிலும், பராமரிப்பாளர்களாக வும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையி்ல் போக்குவரத்து பணிமனையில் மழைக்காலங்களில் குண்டும் குழியுமாக பெரிய அளவில் பள்ளங்கள் ஏர்போர்ட் குண்டும் புலியமாக இருந்தது இதன் காரணமாக […]
மேலக்கால் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்யக்கோரி ஊராட்சி செயலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கடந்த 29ஆம் தேதி தமிழக முழுவதும் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் முறையான ஏற்பாடுகள் செய்யாத நிலையில் பல இடங்களில் கடமைக்காக கிராம சேவை கூட்டம் நடைபெற்றதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சாக்கடை குடிதண்ணீர் குப்பைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மோசமாக உள்ளதாக ஊராட்சி செயலாளர் விக்னேஷிடம் சரமாரியாக கேள்வி கேட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு […]
குளம் போல் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி
துரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட அன்னம்பார்பட்டி 3வது வார்டைச் சேர்ந்தது நீராவி மேட்டுத்தெரு மற்றும்; மொக்கராஜ் தெரு.இத்தெருக்களில் அன்னம்பார்பட்டி வத்தலக்குண்டு ரோட்டிலுள்ள மண்டபங்களில் வெளியேறும் கழிவு நீர் மற்றும் தெருக்களில் தேங்கும் நீர் ஆகியவை நீராடு மேட்டுத் தெருவில் தேங்குவது வழக்கம்.ஆரம்பத்தில் சில நாட்களில் தண்ணீர் வற்றி விடும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் நீரும் கழிவு நீரும் குளம் போல் தேங்கியுள்ளது.சில சமயங்களில் மோட்டாரை வைத்து தண்ணீரை வெளியேற்றிய நகராட்சி […]
சோழவந்தான் பகுதியில் மடப்புரம் காளி கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மீட்பு.. பல கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க முடிவு
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் சில இடங்கள் சோலைக்குறிச்சி முள்ளிப்பள்ளம் ஆகிய பகுதிகளில் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடங்களை மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் மார்கழி பூஜைக்காக நிலக்கோட்டை சோலைக்குறிச்சி போத்தி நாடார்,சி காத்தார், சுப்பையா நாடார், வீ காத்தார் நாடார் , சி.தொ.காத்தார் நாடார், வெள்ளைய முக்கந்தர் நாடார் ஆகியோர் 13 ஏக்கர் நிலத்தை 1930 ஆம் ஆண்டு வழங்கினர். நாளடைவில் பலரும் […]
ஜெனகை மாரியம்மன் கோவில் மூன்று மாதக் கொடி கம்பம் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவின் மூன்று மாத கொடியேற்றம் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ள நிலையில் அதற்கான மூன்று மாத கொடி கம்பம்சோழவந்தான் அக்க சாலையில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து விஸ்வகர்மா ஆச்சாரியார்கள் உறவின்முறை சார்பாக மஞ்சள் சாத்தி ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது கோவில் பணியாளர்கள் பக்தர்கள் பொதுமக்கள் உடன் வந்தனர்
மேலக்கால் ஊராட்சியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக் கேடு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர் மேலக்கால் ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் ஊராட்சி சார்பாக குப்பைகளை சேகரிக்காமல் விடுவதால் பொதுமக்கள் ஆங்காங்கே குப்பைகளை கொட்டுவதும் மேலும் சாலை ஓரங்களில் குப்பைகளை கொட்டி செல்வதுமாக உள்ளனர் இதனால் மேலக்கால் மதுரை செல்லும் முக்கிய சாலையின் ஓரங்களில் குப்பைகளால் சுகாதார கேடு ஏற்படுகிறது குப்பைகளில் தெரு நாய்கள் சர்வசாதாரணமாக உலாவுவதால் சாலையில் செல்லும் பொதுமக்கள் […]
மேட்டுப்பாளையத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை.! அனைத்து சமுதாய மக்களின் நன்மை வேண்டி கூட்டுப் பிரார்த்தனை.!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் இஸ்லாமியர்களின் புனித ரமலான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டதுஇஸ்லாமியர்களின் மிக புனிதமான மாதமாக ரமலான் இருக்கிறது. இஸ்லாமிய நாட்காட்டியின் 9-வது மாதமாகும். இது ரமலான் என்றும் ரம்ஜான் என்றும் அழைக்கப்படுகிறதுஇந்த மாதத்தில், இஸ்லாமியர்கள் தங்களது கடமைகளில் ஒன்றான நோன்பு இருப்பது வழக்கமாகும்.ரம்ஜான் பண்டிகையானது, இந்த மாதத்தில் வானில் தோன்றும் பிறையின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பிறை தென்பட்டதை தொடர்ந்து ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாஅத் தலைமையில் ஒன்று […]
தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்டம் சார்பில், தென்காசி, பொட்டல் புதூர், முதலியார் பட்டி, செங்கோட்டை, அச்சன் புதூர், வடகரை, வீராணம், சங்கரன் கோவில், கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவ நல்லூர், திரிகூடபுரம், உள்ளிட்ட 32-க்கும் மேற்பட்ட பகுதிகளில் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஒருவருக் கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். நேற்றைய தினம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிறை தென்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பெருநாள் சிறப்பு தொழுகை […]
இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..!
ரம்ஜான் பண்டிகை: ராமநாதபுரத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..! தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று பிறை தென்பட்டதால் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை ஹாஜி அறிவித்திருந்தார். அதன்படி இன்று நாடு முழுக்க ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக சிறப்புத் தொழுகை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு கட்டமாக, ராமநாதபுரம் கீழக்கரை புதுமடம் உட்பட மாவட்டத்திலுள்ள அனைத்து ஊர்களிலும் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இன்று அதிகாலையில் இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து ஈத்கா திடலில் […]
மத்திய அரசு முறையாக தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கவில்லை எனில் இன்னும் பல்வேறு போராட்டங்கள் தொடரும் – என உசிலம்பட்டியில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி
மதுரை உசிலம்பட்டி உசிலம்பட்டியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 72 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழக முழுவதும் திமுகவினரால் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் திமுக சார்பாக மு.க ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 1500 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மதுரை தெற்கு மாவட்ட கழக செயலாளர் சேடபட்டி மு. […]
சோழவந்தான் எம் .வி. எம். மருது பெட்ரோல் பங்க் மூன்றாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது
மதுரை மாவட்டம் சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் அருகே உள்ள மருது பெட்ரோல் பங்க் மூன்றாம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. எம் வி எம் குழும சேர்மன் மணி முத்தையா தலைமை வகித்தார். எம் வி எம் கலைவாணி பள்ளி தாளாளர் தொழிலதிபர் டாக்டர் மருது பாண்டியன் விற்பனையை துவக்கி வைத்தார். நிர்வாகி வள்ளிமயில் வரவேற்றார். இதில் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் அரிமா சங்க நிர்வாகிகள் வாடிப்பட்டி வட்டார அடகுகடை சங்க நிர்வாகிகள், […]
மேலக்கால் கிராமத்தில் இரவில் தொடரும் மின்தடையால் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவிகள் கடும் பாதிப்பு
சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் கடந்த சில தினங்களாக இரவு 12 மணிக்கு மேல் தொடர்ச்சியாக மின்தடை செய்யப்படுகிறது 12 மணிக்கு மேல் ஏற்படும் மின்தடையானது அதிகாலை 5 மணி வரை சரி செய்வதில்லை இதன் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் தேர்வுக்கு தயாராவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது குறிப்பாக இரவு 11 மணி 12 மணி வரை தேர்வுக்காக படிக்கும் மாணவிகள் அசந்து தூங்கும் நேரங்களில் மின்தடை செய்யப்படுவதால் மாணவிகளின் தூக்கம் […]
கீழமாத்தூர்கிராம சபை கூட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி கேட்ட பொதுமக்களால் பரபரப்பு
தண்ணீர் தினத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என அரசு அறிவித்திருந்த நிலையில் மதுரை மாவட்டம் கீழமாத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கழிப்பறை வீடு மராமத்து தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செய்து தரவில்லை என அதிகாரியிடம் பொதுமக்கள் சரமாரி கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது மதுரை கீழமாத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் யூனியன் அலுவலர்கள் […]
மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலக்கிய விழா.!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை முன்நின்று நடத்திய முத்தமிழறிஞர் கலைஞர் மாணவர் தமிழ் மன்றத்தின் இலக்கிய விழா நடைபெற்றது. இவ்விழாவிற்குத் தலைமையேற்ற கல்லூரி முதல்வர் முனைவர் ஸ்ரீகானப்பிரியா மொழிதான் நம் உயிர் மொழிதான் நம் வாழ்வு என்பதை உணர்ந்து இலக்கிய வாசிப்பில் மாணாக்கர்கள் ஈடுபடவேண்டும் அதன் மூலம் ஒரு நல்ல அறிவுச் சமூகத்தை நாம் உருவாக்க முடியும் என்று கூறினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் செந்தில்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார் சிந்துவெளியும் தமிழும் […]
திமுக நகர் கழகம் சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா
உசிலம்பட்டி நகர் திமுக சார்பாக மு.க. ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் திமுக சார்பாக மு.க. ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சலவைத் தொழிலாளருக்கு அயன் பாக்ஸ் வழங்குதல் மருத்துவ முடி திருத்தும் தொழிலாளர்கள் 11 பொருட்கள் அடங்கிய சலூன் தொழில் உவாரணங்கள் வழங்குதல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வத்தலக்குண்டு சாலையில் எம் பி வசந்தி மஹாலில நடைபெற்றது. […]
உயர் கல்விக்கு வழிகாட்டுதல் முகாம்..
தென்காசி மாவட்டத்தில் ஆதி திராவிடர் நலத் துறையின் மூலம் 2024-2025 கல்வி ஆண்டில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் (Career Guidance) ஆலோசனை முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் மாணாக்கர்கள் கலந்து கொண்டு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவுறுத்தியுள்ளார். தென்காசி வட்டத்தில், ஆதிதிராவிடர் இன மாணவர்களின் உயர் […]
You must be logged in to post a comment.