ராமநாதபுரம் பட்டினம்காத்தான் அருகே தனியார் மஹாலில் தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவர் கே. கே. செல்வகுமார் தலைமையில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜி. தமிழ்வேந்தன் ,மாநில பொதுச் செயலாளர் தளவாய் ராஜேஷ் ,மாநில ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன் ,மாநில செயலாளர் வி.எம்.எஸ். அழகர் ,மாநில மீனவர் அணி செயலாளர் ஆர்.டி செல்வம், கைது குணசேகரன் ,மாவட்ட மகளிர் அணி செயலாளர் பாண்டியம்மாள் ஆகியோர்கள் முன்னிலையில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு […]
Category: செய்திகள்
ஆகஸ்ட் 31 இதயநோய் உள்ள குழந்தைகளுக்கு ராமநாதபுரத்தில் இலவச மருத்துவ முகாம்
ராமநாதபுரம் ஆர் எஸ் மடையில் உள்ள அமிர்தா வித்யாலயத்தில் பள்ளியில் அமிர்தா மருத்துவமனை, கொச்சின் குழந்தைகள் இருதயக் குழு, ஜெனிசிஸ் அறக்கட்டளை மற்றும் அமிர்தா ஹார்ட் கேர் அறக்கட்டளை இணைந்து, இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் ஆகஸ்ட் 31 நடைபெற உள்ளது. செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கையில் : கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனை குழந்தைகளுக்கான இதயத் திட்டம் இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கும் சிகிச்சை இலவசமாக வழங்கி வருகின்றனர். . கடந்த 25 […]
வயநாடு நிலசரிவியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய ஒன்றாம் வகுப்பு மாணவன்
மேட்டுப்பாளையம் ஹோலி ஏஞ்சல்ஸ் பதின்ம மேல்நிலைப்பள்ளி ஒன்றாம் வகுப்பு மாணவன் தனது தாய், தந்தை கொடுக்கும் பாக்கெட் மணியில் ஒரு பைசாவையும் செலவு செய்யாமல் உண்டியலில் சேர்த்து வைத்து வயநாடு நிலச்சரிவு நிவாரண உதவிக்கு பணத்தை கொடுத்து அப்பகுதியில் நெகிழ்வை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், வீடுகள், உடமைகளை, இழந்து தவிக்கும் வயநாடு மக்களுக்கு அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் மற்றும் நடிகர், நடிகைகள் பொருட்களாகவும், பணமாகவும் தங்களால் முடிந்த […]
மேட்டுப்பாளையத்தில் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ரோட்டரி கிளப் ஆஃப் மேட்டுப்பாளையம், கோவை மருத்துவ மையம் கே எம் சி ஹெச்), மருத்துவமனை ரோட்டரி மாவட்டம் 3202 ‘ப்ராஜெக்ட் ஹீல்’ இணைந்து பெண்களுக்கான மொபைல் மேமோகிராம் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை முகாமினை பல இடங்களில் நடத்தி வருகின்றன அதன் தொடர்ச்சியாக இன்று நம்ம மேட்டுப்பாளையம் பகுதியைச் சார்ந்த எஸ்.ஜி.கே மருத்துவமனை வளாகத்தில் இத்திட்டத்தின் கீழ் 100-வது முகாம் நடைபெற்றது இத்திட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பரிசோதனை […]
உசிலம்பட்டி பள்ளியில் காமராஜர் 122 வது பிறந்தநாள் விழா
உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122 வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் மதன் பிரபு வரவேற்று பேசினார். வட்டார கல்வி அலுவலர் திருமதி தேவி அவர்கள் தலைமை தாங்கினார். கலை நிகழ்ச்சிகள் மற்றும் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சோபனா அஜித் பாண்டி அவர்கள் பரமசிவம் நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்கள். சந்தோஷ் நன்றியுரை கூறினார்.
தென்காசி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு..
தென்காசி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (06.08.2024) திடீர் ஆய்வு மேற்கொண்டார். தென்காசியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்தார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் கோப்புகளை ஆய்வு செய்தார். மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து கடையநல்லூர் பகுதியில் உள்ள பள்ளிகளில் ஆய்வு செய்த அமைச்சர் […]
அரபு நாட்டில் மரணம்: அரசு உதவியை நாடும் குடும்பத்தினர் – கை கொடுக்குமா கவர்மெண்ட்..?
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் ‘குப்பா வலசை’ கிராமத்தைச் சேர்ந்த நாகசாமி வயது 45.இவர் குடும்ப வறுமை காரணமாக, அரபு நாடான துபாய் நாட்டில் கூலித் தொழிலாளியாக பணி செய்து வந்தார். இந்த நிலையில் இவர் கடந்த 20.7.2024 அன்று துபாயில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு திடீரென இறந்து விட்டார். நாகசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு 28.7.2024. அன்று துபாயில் உடல் தகனம் செய்யப்பட்டது. இவருடைய மனைவி பூபதி 5 வயதில் ஒரு பெண் குழந்தை […]
மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைந்து காசில்லா மருத்துவத்தை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சைக்கு பின் நிலுவையில் உள்ள செலவுத் தொகையை உடனே வழங்க வேண்டும் ஓய்வூதியர் செலவுத்தொகை கோரி அனுப்பப்படும் விண்ணப்பத்தின் நிலையை அறிய வலைதளத்தை உருவாக்க வேண்டும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முழுமையான காசில்லா மருத்துவத்தை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள பல்வேறு குறைபாடுகளை கலைய வலியுறுத்தி அனைத்து துறை அரசு ஓய்வூதியர் சங்கம் சார்பாக தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில் கண்டன […]
உத்திரகோசமங்கை கிராமத்தில் நெல் விதைகள் வழங்கும் விழா
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட உத்திரகோசமங்கை கிராமத்தில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் 50 சதவீதம் மானிய விலையில் நெல் விதைகள் வழங்கபட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு 115 நாள் ஏடிடி(ஆர்) 45 ரகம் நெல், 115 நாள் கோ-51 ரகம் , 125 நாள் என் எல் ஆர் ரகம், 120 நாள் ஆர் என் ஆர் ரகம் ஆகிய நெல் […]
கமுதி வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் லஞ்ச வாங்கியதால் கைது
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் A.நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் சொந்தமாக செங்கல் சூளை தொழில் நடத்தி வருகிறார். இவர் தனது தகப்பனார் அங்குச்சாமி பெயரில் உள்ளதை ஒப்பந்தம் உரிமம் பெறுவதற்காக கமுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மனு கொடுத்துள்ளார். அது சம்பந்தமாக அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை 11.07.2024 ஆம் தேதி கமுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கட்டியுள்ளார். மேலும் இதுசம்மந்தமாக அலுவலகம் சென்று மேலாளர் இராமசந்திரனிடம் கேட்ட […]
சிங்கள வணிக நிறுவனங்கள் ஆகஸ்ட் 10ம் தேதி முற்றுகை போராட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மீன் பிடி துறைமுகத்திலிருந்து விசைப்படகுகளில் மலைச்சாமி ராமச்சந்திர ஆகிய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டை முன்வைத்து விசைப்படகு மீது இலங்கை ரோந்து கப்பல் மோதியதில் ஒருவர் இறந்த நிலையிலும் மற்றொருவர் மாயமான நிலையிலும் உள்ளனர். அதனைத் தொடர்ந்து ஜெகதாப்பட்டிணம் மீனவர்கள் நான்கு பேர்கள் சிங்கள ராணுவத்தால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். மேலும் சிங்கள ராணுவம் தமிழக மீனவர்கள் மீது தொடர் […]
தென்காசி உழவர் சந்தை அருகே கழிவுநீர் அகற்றும் வாகனங்களால் சுகாதாரக்கேடு..
தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருக்கும் கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் நள்ளிரவில் பல இடங்களில் சேகரித்து வந்த கழிவுநீரை தென்காசி உழவர் சந்தை எதிரே உள்ள குளத்தில் விட்டு விடுவதால் பெரும் சுகாதாரக் கேடும் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் துர்நாற்றத்தால் அப்பகுதியை கடந்து செல்ல பெரும் சிரமம் ஏற்படுகிறது. நேற்று இரவு மேற்கண்ட இரு வாகனமும் சுமார் 11:30 மணியளவில் பல இடங்களில் அகற்றி […]
தென்காசியில் முடநீக்கியல் மருத்துவர் சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..
தென்காசியில் இந்திய எலும்பு மற்றும் மூட்டு தினத்தை தமிழ்நாடு முட நீக்கியல் மருத்துவர் சங்கம் மற்றும் நெல்லை மாவட்ட முடநீக்கியல் மருத்துவர் சங்கம், குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கம், சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு முடநீக்கியல் மருத்துவர் சங்கம், நெல்லை முடநீக்கியல் மருத்துவர் சங்கம், மற்றும் ரோட்டரி கிளப் குற்றாலம் சாரல் இணைந்து நடத்திய சாலைப் பாதுகாப்பு மற்றும் முதலுதவி சிகிச்சை முறைகள் குறித்த செயல்முறை விளக்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. […]
முதலியார் பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசளிப்பு..
தென்காசி மாவட்டம் முதலியார்பட்டியில் அமைந்திருக்கும் கடையம் ஊராட்சி ஒன்றிய அரசு மேல்நிலைப் பள்ளியில் 2023 -2024ஆம் கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, 12ஆம் வகுப்பில், சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு, சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. முதலியார் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு ஆயத்தக் கூட்டம் நடந்தது, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அலாவுதீன் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியை முத்துலட்சுமி நாச்சியார் […]
தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் 20 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கல்..
தென்காசியில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் 20 பயனாளிகளுக்கு ரூ.1,00,680 மதிப்பில், மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தென்காசி எம்எல்ஏ பழனிநாடார் ஆகியோர் வழங்கினர். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று (05.08.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார். தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் […]
மேலூர் சுங்கச்சாவடி அருகே கோர விபத்து; மதிமுக நிர்வாகிகள் உட்பட மூன்று பேர் உயிரிழப்பு..
மேலூர் சுங்கச்சாவடி அருகே நிகழ்ந்த விபத்தில், மதிமுக மாநில நிர்வாகிகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். பெண்கள் உட்பட இரண்டு பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிய நிலையில் இந்த கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் பச்சைமுத்து, இவர் மதிமுக மாநில தொண்டரணி துணை அமைப்பாளராக உள்ளார். மேலும் இவரது சகோதரர் […]
பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் வத்தலக்குண்டு ரோட்டரி சங்கம்..
பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் வத்தலக்குண்டு ரோட்டரி சங்கம்.. திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ரோட்டரி சங்கத்தின் சார்பாக, இலவச கல்வி உதவித் தொகையாக ரூ.30,000 வழங்கப்பட்டது. ரோட்டரி மாவட்டம் 3000 -ன் வருங்கால ஆளுநர் RBS மணி முன்னிலையிலும், தலைவர் மருத்துவர் யூசுப் மௌலானா தலைமையில் வழங்கப்பட்டது. நிகழ்வில் துணை ஆளுநர் மாதவன் நிகழ்ச்சியின் நோக்கம் பற்றி பேசினார். நிகழ்வில் உடனடி முன்னாள் தலைவர் பொன்.ரகுநந்தன் மற்றும் வத்தலக்குண்டு ரோட்டரி சங்கம் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். […]
வெளி மாவட்டங்களில் இருசக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது! 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்- வேடசந்தூர் போலீசார் அதிரடி நடவடிக்கை..
வெளி மாவட்டங்களில் இருசக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது! 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்- வேடசந்தூர் போலீசார் அதிரடி நடவடிக்கை.. திண்டுக்கல் வேடசந்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் வேடசந்தூர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வேடசந்தூர் – கரூர் சாலையில் சந்தேகத்துக்கிடமான நின்ற நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆண்டிபுரம் பகுதியை சேர்ந்த செல்வகுமார்(26) என்பதும் கோயமுத்தூர் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் […]
வெடிக்கும் போர்? இஸ்ரேல் மீது லெபனானின் ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல்! பதற்றத்தில் மத்திய கிழக்கு! பல்வேறு இந்திய விமானங்கள் ரத்து..
வெடிக்கும் போர்? இஸ்ரேல் மீது லெபனானின் ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல்! பதற்றத்தில் மத்திய கிழக்கு! பல்வேறு இந்திய விமானங்கள் ரத்து.. ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டதை தொடர்ந்து ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் லெபனான் நாட்டில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினர் கொத்து கொத்தாக இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினர் உள்ளனர். இதனால் இஸ்ரேல் – லெபனான் இடையே போர் மூளும் […]
தென்காசியில் நடைபயிற்சி மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட கலெக்டர்..
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் செயல்படும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் செயல்பாடுகளில் ஒன்றான “நடப்போம் நலம் பெறுவோம்” என்பதை அடிப்படையாக கொண்டு 8 கிலோமீட்டர் நடை பயிற்சி மையம் தென்காசி குற்றாலம் பிரதான சாலையில் அமைந்துள்ள மின்நகர் பகுதியினை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் ஆய்வு செய்து, பொதுமக்கள் மற்றும் இளைய சமுதாயத்தினர் போன்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் […]
You must be logged in to post a comment.