பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய முக்கிய சரித்திர பதிவேடு குற்றவாளியை தென்காசி மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பல சீறிய முயற்சிகளை முன்னெடுத்து குற்றவாளி பாலமுருகனை கைது செய்த தென்காசி மாவட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R ஸ்ரீனிவாசன் வெகுவாக பாராட்டினார். தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடையம் கல்யாணிபுரம் ஊரைச் சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் பாலமுருகன். சரித்திர பதிவேடு ரௌடியான பாலமுருகன் தமிழ்நாடு […]
Category: செய்திகள்
மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் ஆய்வு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். இந்திய ரயில்வே துறை சார்பில் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது இப்பணிகளை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா திடீர் ஆய்வு மேற்கொண்ட […]
இனிமேல் 5 ஆயிரத்துக்குமேல் மின் கட்டணம் என்றால்.? மின்சார வாரியம் அதிரடி உத்தரவு..
தமிழகத்தின் மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சமாக உள்ளது. அதில் சுமார் 24 லட்சம் இலவச விவசாய மின் இணைப்பு தவிர மீதமுள்ளவை குடியிருப்பு, வணிகம், தொழிற்சாலை என இதர இனங்களை சேர்ந்தவையாகும். இவை அனைத்திற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 2 மாதத்திற்கு ஒருமுறை பயன்பாட்டிற்கு ஏற்ப மின் கட்டணம் வசூலிக்கிறது.இந்த மின் கட்டணத்தை பொதுமக்கள் மின்வாரிய அலுவலகங்களில் உள்ள கவுண்ட்டர்கள் மற்றும் ஆன்லைன் மூலம் செலுத்தி வருகின்றனர்.கடந்த ஆண்டு […]
மேட்டுப்பாளையம் மகாஜன மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பள்ளிக்குச் செல்வதற்கும் பள்ளியை விட்டு வீட்டுக்கு வருவதற்கும் பரிசல் கேட்டு பெற்றோர்கள் கோரிக்கை
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி 6 வார்டு பகுதியில் அமைந்துள்ள மகாஜன மேல்நிலைப்பள்ளி இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்று வருகிறார்கள் இந்நிலையில் இப்பள்ளிக்குச் செல்லும் சாலைகள் குண்டும் குழியுமாகவும் பள்ளமேடுமாகவும் உள்ளதாகவும் இதனால் மாணவ மாணவிகள் பள்ளிக்குச் சென்று வர மிகவும் அவதிப்பட்டு வருவதாகவும் இது சம்பந்தமாக பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் இன்று மேட்டுப்பாளையம் பகுதியில் பெய்த மழையின் காரணமாக […]
கீழக்கரை கடலில் நேரடியாக கலக்கும் சாக்கடை: மீன்வளத்தை அழித்து சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் புகார்.!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி பகுதி முழுவதிலுமிருந்து வெளியேறும் சாக்கடை நீர் நேரடியாக கடலில் கலப்பதால் கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. கீழக்கரை நகராட்சியில் கிட்டத்தட்ட 70 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வீடுகளில் இருந்து வெளியேரும் கழிவுநீர் நகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள கால்வாய் வழியாக, நேரடியாக கடலில் கலக்கிறது. இவ்வாறு தினமும் 12 லட்சம் லிட்டருக்கும் அதிகமான கழிவுநீர் கடலில் கலக்கிறது. இதனால் கடலின் நிறம் மாறி மாசடைந்து காணப்படுகிறது. பல ஆண்டுகளாக இப்பிரச்சனை தொடர்ந்து […]
சொத்துக்களை தானம் கொடுத்த பின்பு அனாதையாக நடுரோட்டில் விடப்பட்ட வயதான பெற்றோர்கள் – முறைகேடாக விற்கப்பட்ட நில பத்திரத்தை ரத்து செய்ய ஆட்சியருக்கு கோரிக்கை.!
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் இருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த இரண்டு வயதான முதியவர்கள், தங்கள் பிள்ளைகள் ஏமாற்றி சொத்துக்களை வாங்கிவிட்டு தற்போது அந்த சொத்துக்களை விற்று சுகபோகம் அனுபவித்து வரும் நிலையில், தங்களை அனாதையாக விட்டு விட்டதாக வருத்தம் தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ள சம்பவம் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியது. மேலும், சாயல்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் தாவா மனு கொடுத்திருந்தும், முறைகேடாக இது போன்று பல பத்திர பதிவுகள் நடைபெறுகிறது. அங்குள்ள அலுவலர்கள் தவறான மோசடி […]
திருப்பரங்குன்றம் பசுமலை அருகே அரசு பேருந்து மீது விழுந்த உயர் அழுத்த மின்கம்பி; அதிக பயணிகள் இல்லாததால் உயிர்பலி தவிர்ப்பு..
திருப்பரங்குன்றம் பசுமலை அருகே அரசு பேருந்து மீது உயர் அழுத்த மின் கம்பி விழுந்தது. பயணிகள் அதிக அளவு இல்லாததால் உயிர்பலி தவிர்க்கப்பட்டது. மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் பசுமலை, மூலக்கரை அருகில் வடக்கு மற்றும் தெற்கு திசைகளை இணைக்கும் நோக்கில் உயிர் அழுத்த மின்சார கம்பிகள் சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலையில் அந்த வழியாக வந்த தமிழ்நாடு அரசு மாநகர பஸ் மீது மின்சார கம்பி தாழ்வாக இருந்ததால் அதன் மீது மோதியதில் மின்சாரக் கம்பி […]
பெரியபட்டணம் பள்ளியில் மறுக்கட்டமைப்பு கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் ஊராட்சியில் அமைந்துள்ள சேகு ஜலால்தீன் அம்பலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் எஸ் எம் சி மறுக்கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் இராமநாதபுரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பங்கேற்று சிறப்புரையாற்றி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கினார். முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் கொன்னமுத்து அனைத்து பெற்றோர்களையும் வரவேற்று பேசினார். சிறப்பு பார்வையாளராக திருப்புல்லாணி ஒன்றியம் சுமைதாங்கி பள்ளியின் தலைமை ஆசிரியை முனீஸ்வரி பங்கேற்று பள்ளி […]
ஒன்றிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்த மதுரை எம்.பி..
மதுரை துவரிமான் பகுதியில் மேம்பாலம் அமைக்க ரூ 46 கோடி ஒதுக்கீடு செய்த ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு சு. வெங்கடேசன் எம்பி நன்றி. தெரிவித்துள்ளார். திண்டுக்கல் – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் அதிகம் நடைபெறுகிற இடமாக துவரிமான் – மேலக்கால் சந்திப்பு இருக்கிறது. எனவே துவரிமான் சந்திப்பில் உயர்மட்ட மேம்பாலமும் , சுரங்கப்பாதையும் அமைக்க வேண்டுமென ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் மூலமும், நேரில் சந்தித்தும் சு. வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தினார். […]
40 ஆண்டுகளாக வீட்டுக்கு மின் இணைப்பு இல்லை: பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை – கண்ணீரோடு புலம்பும் மூதாட்டி..!*
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ‘சிருநல்லூர்’ கிராமத்தில் 70 வயது மூதாட்டி பாப்பா கணவனை இழந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார். பெரிய அளவில் வருமானம் ஏதும் இல்லாத நிலையில் நூறு நாள் வேலையை மட்டுமே நம்பி வாழ்ந்து வரும் இவருக்கு தன்னுடைய மகள் வழி பேரன் இருப்பதற்கு சிறிய வீடு ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளார். ஆனால், அதற்கு மின்சார வசதி செய்து தர மூதாட்டி பாப்பா பலமுறை மின்வாரிய அதிகாரிகளையும் மேல்முறையீட்டு அலுவலர்களையும் சந்தித்தும் கூட […]
சமயநல்லூர் அருகே தனியார் ஆலையை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டம்..
மதுரை சமயநல்லூர் அருகே 6 கோடி நிலுவைத் தொகையை வழங்கக்கோரி தொழிலாளர்கள் ஆலையை முற்றுகையிற்று போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே தேனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கட்ட புலி நகர் பகுதியில் உள்ள சீலா ராணி டெக்ஸ்டைல் தனியார் மில்லில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றிய சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகையான 6:45 கோடியை உடனடியாக வழங்க கோரி 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆலையை முற்றுகையிட்டதால் பரபரப்பு […]
உசிலம்பட்டி அருகே கவணம்;பட்டியில் மாபெரும் கிடா முட்டு போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்றது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கவணம்பட்டியில் அமைந்துள்ள வீரா கோவிலின் திருவிழாவை முன்னிட்டு கவணம்பட்டி வீரா கோவில் மூன்று பங்காளிகள் மற்றும் இளைஞர்கள் குழு சார்பில் மாபெரும் கிடா முட்டு போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், இராமநாதபுரம் சிவகங்கை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 160 ஜோடி கிடாக்கள் பங்கேற்றனர்.குரும்பை, சின்னக்கருப்பு, வெள்ளைமறை, கண் செவலை என பல்வேறு வகையான கிடாக்கள் இந்த போட்டியில் கலந்து கொண்ட நிலையில் கிடாக்களின் வயது, ஆறுபல் […]
தாம்பரம் ரயில் கீழக்கடையம் பகுதியில் நின்று செல்ல வேண்டும்; நெல்லை எம்பியிடம் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை..
தாம்பரம் ரயில் கீழக்கடையத்தில் நின்று செல்ல வேண்டும் என நெல்லை எம்பியிடம் சமூக நல்லிணக்க கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸிடம், சமூக நல்லிணக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல் காதர் பல முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அதில், தட்கல் உள்ளிட்ட அனைத்து டிக்கெட்களையும், மக்கள் தாமதமின்றி பெற டிக்கெட் கவுண்டரில் தமிழ் பேசும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். மேலும் ரவணசமுத்திரம், ரயில் நிலையத்தில் நெட்வொர்க் பிரச்சனைகள் காரணமாக டிக்கெட் […]
தென்காசியில் கொல்கத்தா மாணவிக்கு நீதி வேண்டி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்..
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கொல்கத்தா மருத்துவ மாணவியின் கொலைக்கு நீதி கேட்டு மருத்துவர்கள் தர்ணா மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொல்கத்தா முதுநிலை மருத்துவ மாணவி பணியின் போது கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொடூர சம்பவத்தில் சம்பந்தப்பட்ட உண்மை குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதனை கண்டித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தென்காசி மாவட்டம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் குற்றாலம் கிளையும் இணைந்து தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் […]
கலைத்திறன் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்திய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை..
மதுரையில், கலைத்திறன் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை ஊக்கப்படுத்தியுள்ளது. மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் இந்திய சுதந்திர தின விழாவில் பள்ளி மாணவிகளின் கலைத்திறனை ஊக்கப்படுத்தி பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. சிம்மக்கல் கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவிகளின் ஆடல் பாடல் மற்றும் பாரதமாதா, வேலுநாச்சியார் போன்ற வேடமிட்டு சுதந்திர வீர உரை நிகழ்த்தினர். மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி […]
இலஞ்சி டிஎஸ் டேனியல் கல்லூரியில் தேசிய கொடியேற்றி பரிசுகள் வழங்கல்..
தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் தாளாளர் ராஜகுமார் தலைமையில் நடந்தது. கல்லூரி முதல்வர் தங்கம், ஒருங்கிணைப்பாளர் உடற்கல்வி ஆசிரியர் ஐசக் ஜான்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாணவ ஆசிரியர் ஜெஸ்லின் அமிர்தா வரவேற்று பேசினார். ஜான்சி ராணி திருமறை பகுதி வாசித்தார். இலஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவர் சின்னத்தாய் தேசிய கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார். ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் ஜெயக்குமார் […]
தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் தேசியக் கொடியேற்றி மரியாதை..
தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில், இந்தியாவின் மூவர்ண தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது. தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள முதலியார்பட்டியில் தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் கட்டி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், செயலாளர் நவாஸ் கான் வரவேற்றார். துணைத் தலைவர் பழக்கடை சுலைமான் வாழ்த்தி பேசினார். சுதந்திரம் என்பது பல தலைவர்கள் தங்களுடைய இன்னுயிரை தியாகம் செய்து பெற்றதை தற்போதுள்ள ஆட்சியாளர்கள் ஜாதி, […]
சுரண்டை பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் தனியார் வாகனங்கள்; பயணிகள் அவதி..
தென்காசி மாவட்டம் சுரண்டையில் பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் தனியார் வாகனங்களால் பயணிகளும் ஒட்டுனர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தென்காசி மாவட்டத்தில் சுரண்டை மிக முக்கியமான வர்த்தக நகரமாக உள்ளது. சுரண்டையிலிருந்தும் சுரண்டை வழியாகவும் 90 அரசு மற்றும் தனியார் பஸ்கள் 400 தடவைகள் வந்து செல்கின்றன. இவற்றின் மூலம் தினமும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் வியாபாரிகள் என சுமார் 20 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். ஆனால் இப்பேருந்து நிலையத்தின் வடக்கு பகுதியில் […]
சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு பாராட்டு சான்று; நெல்லை சரக காவல்துறை துணைத்தலைவர் வழங்கினார்..
தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தினை தொடர்ந்து, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் பா.மூர்த்தி I.P.S. சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு சான்றுகள் வழங்கி பாராட்டினார். தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் பா.மூர்த்தி I.P.S., தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் முன்னிலையில் மாவட்டத்திலுள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் ஆழ்வார்குறிச்சி காவல் […]
குற்றாலத்தில் சாரல் திருவிழா; மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் துவக்கி வைத்தார்..
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி கலைவாணர் அரங்கத்தில் குற்றாலம் சாரல் திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி கலைவாணர் அரங்கத்தில் 16.08.2024 முதல் 19.08.2022 வரை ஆகிய 4 நாட்கள் நடைபெறவுள்ள குற்றாலம் சாரல் திருவிழாவின் துவக்க விழா 16.08.2024 அன்று தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.சதன் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் […]