சோழவந்தானில் திமுக சார்பில்பிகே. மூக்கையா தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

பிகே.மூக்கையா தேவரின் 103 ஆவதுபிறந்தநாளை முன்னிட்டு சோழவந்தான் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமை தாங்கினார் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் பேரூராட்சித் தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் லதா கண்ணன் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் பேரூர் துணை செயலாளர் கொத்தாளம் […]

சோழவந்தான் அருகே ஊத்துக்குளியில் சாலையில் தோண்டிய பள்ளங்களை மூடாததால் பொதுமக்கள் அவதி

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஊத்துக்குளி கிராமத்தில் சாலையின் இருபுறங்களிலும் குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பள்ளங்களை சரிவர மூடாதால் நேற்று பெய்த கனமழையின் காரணமாக சாலையின் இருபுறத்திலும் மழை நீர் தேங்கி சேரும் சகதியமாக காணப்பட்டது இதில் அந்த வழியாக வந்த கதிர் அடிக்கும் இயந்திரம் மாட்டிக் கொண்டதால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் வேலைக்கு செல்வோர் மிகுந்த சிரமத்தில் இருந்ததாக கூறப்படுகிறது […]

இளைஞர்களின் சமூக பணியை அங்கீகரித்து முதலமைச்சர் விருது..

இளைஞர்களின் சமூக பணியை அங்கீகரித்து முதலமைச்சரின் இளைஞர் மாநில விருது வழங்கப்பட உள்ளதால், தென்காசி மாவட்டத்தினை சார்ந்த தகுதி வாய்ந்த நபர்கள் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். சமுதாய வளர்ச்சிக்கு சேவை ஆற்றும் இளைஞர்களின் சமூக பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத் தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 […]

திருச்சி கோட்டத்துக்குட் பட்ட பல்வேறு பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற் கொள்ளப்படுவதால், ரயில் போக்குவரத்தில் பகுதியளவில் ரத்து உள்ளிட்ட மாற்றங்கள்!

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ரயில் போக்குவரத்தில் பகுதியளவில் ரத்து உள்ளிட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப் படவுள்ளன. இதன் காரணமாக பகுதியளவில் ரத்து, புறப்படும் இடம் மாற்றம், ரயில் புறப்படும் நேரம் மாற்றம் போன்றவை செயல்படுத்தப்படவுள்ளன. தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்குப் […]

அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான வக்ஃபு சட்டத்தை எதிர்த்து விசிக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும்: மற்றும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..

வக்ஃபு திருத்தச் சட்டம்: சட்டத்தின் பெயரால் இஸ்லாமியர்களின் சொத்துகளைக் கைப்பற்றுவதற்கான சதிமுயற்சி! பாஜக அரசின் பெரும்பான்மைவாத ஃபாசிசத்தைக் கண்டித்து ஏப்ரல்- 08 அன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்! அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான வக்ஃபு சட்டத்தை எதிர்த்து விசிக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை! இஸ்லாமிய அமைப்புகளும் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த போதும் அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக வஃக்பு திருத்தச் சட்டத்தைப் பாசிச பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. நாடாளுமன்ற […]

வாடிப்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதியதில் சென்ரிங் காண்ட்ராக்டர் சம்பவ இடத்தில் பலி போலீசார் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கொண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மொட்டையாண்டி மகன் பழனி குமார் வயது 40 இவர் சென்ட்ரிங் கட்டட வேலை பார்த்து வருகிறார் இன்று காலை வேலை விஷயமாக இரு சக்கர வாகனத்தில்மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தன்ச்சியம் பிரிவு தனியார் சித்தா மருத்துவமனை அருகில் மதுரை திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பெங்களூரில் இருந்து மதுரை நோக்கி வந்த ஆம்னி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் சென்ட்ரிங் காண்ட்ராக்டர் பழனிக்குமார் […]

சோழவந்தான் அருகே இரும்பாடி வைகை ஆற்றுக்குச் செல்ல பாதை வசதி வேண்டும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை

மதுரை மாவட்டம்இரும்பாடி வைகை ஆற்றிக்கு செல்லும் பாதையானது பொதுமக்கள் செல்லக்கூடிய வகையில் போதிய இடவசதியுடன் இருந்த நிலையில் இரும்பாடி மன்னாடி மங்கலம் வைகை ஆற்று பாலம் கட்டி முடித்த பின்பு இரும்பாடி வைகை ஆற்றிற்கு செல்வதற்கான பாதையின் அகலத்தை சிறியதாக்கி வைகை ஆற்றுக்கு பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுகுறிப்பாக இரும்பாடி சின்ன இரும்பாடி கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரம் கரட்டுப்பட்டி மட்டப்பாறை சாலாச்சிபுரம் ஆகிய கிராமங்களில் திருவிழா நடத்துபவர்கள் கரகம் எடுப்பதற்கும் முளைப்பாரி கரைப்பதற்கும் மற்றும் பல்வேறு காரணங்களுக்காகவும் […]

பாலகிருஷ்ணாபுரம் மாயாண்டி கோவில் பங்குனி திருவிழா 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்தி கடன்

சோழவந்தான் அருகே கருப்பட்டி அடுத்துள்ள இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள மாயாண்டி கோவில் பங்குனி திருவிழாவில்500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு மூன்று கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக சென்று வைகை ஆற்றில் கரைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர் மதுரை மாவட்டம்சோழவந்தான் அருகே கருப்பட்டி அடுத்துள்ள இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் மாயாண்டி சுவாமி, முனியாண்டி சுவாமி, பகவதிஅம்மன், காளியம்மன், பட்டத்தரசிஅம்மன், சோனைசாமி கோயில் பங்குனி திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு […]

தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை..

தென்காசி அருள்மிகு காசி விசுவநாத சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா, பங்குனி உத்திர திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு 07.04.2025 மற்றும் 11.04.2025 ஆகிய இரு நாட்கள் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை (Local Holiday) அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.   […]

மேட்டுப்பாளையம் காவலர்களுக்கு நன்றி தெரிவித்த ஐக்கிய ஜமாஅத்.!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவலர்களுக்கு மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாஅத் பேரவை நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். கோவை மாவட்டம்  மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள 24 பள்ளிவாசல்கள் ஒருங்கிணைந்து உதகை செல்லும் சாலையில் அமைந்துள்ள ஈதுகா மைதானத்திற்கு ஊர்வலமாக செல்வது வழக்கம் இந்த ஆண்டும் சிறப்பு தொழுகைக்காக ஊர்வலமாக இஸ்லாமியர்களுக்கு எவ்வித வாகன நெரிசலும் ஏற்படாத வண்ணம் மற்றும் தொழுகை முடிந்து அனைவரும் கலைந்து செல்லும் வரை எவ்வித வாகனங்களும் அவ்வழியாக வரவில்லை இதனால் தொழுகைக்காக செல்லும் பொழுதும் தொழுகை முடிந்து […]

இ பாஸ் முறையை கண்டித்து உதகையில் ஒருநாள் கடையடைப்புப் போராட்டம்

நீலகிரி மாவட்டத்தில் இ பாஸ் முறையை கண்டித்து நீலகிரி மாவட்டம் பகுதியில் வணிகா் சங்கங்கள் சாா்பில் வியாபாரிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்  நீலகிரியில் இ-பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்பட்டதைக் கண்டித்து, உதகையில் இன்று ஒருநாள் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுவதால், உணவு கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர் நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கோடையில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஊட்டிக்கு செல்லும் வாகனங்கள் வாரநாட்களில் 6 ஆயிரம் வாகனங்களும், வாரம் இறுதி […]

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இ.பாஸ் ஆய்வு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லார் சோதனை சாவடி பகுதியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர்லட்சுமி பவ்யா தண்ணீரு இ.பாஸ் ஆய்வு மேற்கொண்ட போது நெகிழி ஒழிப்பு ஆய்வு செய்தார் வாகன சோதனையின் போது நெகிழி தண்ணீர் கேன்கள், குளிர்பான கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது  நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக 97 குடி தண்ணீர் மின் இயங்கி இயந்திரங்கள் அமைத்துள்ளோம் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் குடிதண்ணீர் நெகிழி கலன்கள் மற்றும் […]

சோழவந்தானில் நகை அடகு கடை உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது

மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள எம் வி எம் திருமண மஹாலில் வாடிப்பட்டி வட்டார நகை அடகு கடை உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு அடகு கடை சங்க தலைவர் தொழிலதிபர் மருது பாண்டியன் தலைமை தாங்கினார் செயலாளர் காளீஸ்வரன் முன்னிலை வகித்தார் பொருளாளர் முத்துக்குமரன் நகைமாளிகை இருளப்பன் என்ற ராஜா வரவேற்புரை ஆற்றினார் கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் 2025 .26 ஆம் ஆண்டில் சங்க செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டு பல்வேறு […]

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ உச்சிமாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா. காப்பு கட்டுதலுடன் தொடங்கியது

.மதுரை மாவட்டம் சோழவந்தான் பூ மேட்டு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது பூமேட்டு கிராமத்தைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வைகையாற்றுக்கு சென்று பூஜைகள் செய்து ஊர்வலமாக வந்தனர் பின்னர் உச்சி மாகாளியம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை தீபாராதனை நடைபெற்றது பின்னர் பால்குடம் அக்னி சட்டி எடுக்கும் பொதுமக்கள் முளைப்பாரி எடுக்கும் தாய்மார்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர் ,முளைப்பாரி பதியமிடல் நடைபெற்றது. […]

சோழவந்தானில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தியாகிகள் சுடர் வாகனத்திற்கு வரவேற்பு

கோவை சின்னியம்பாளையத்தில் இருந்து வந்த கம்யூனிஸ்ட் தியாகிகள் சுடர் வாகனத்திற்கு சோழவந்தானில் வரவேற்பு அளிக்கப்பட்டது சோழவந்தான் மாரியம்மன் கோவில் வேல்பாண்டி தலைமையில் நடைபெற்றது. இந்த பயணக் குழுவில் கோவை மாவட்ட செயலாளர் பத்மநாபன், டைபி மாநில செயலாளர் சிங்கார வேலன் , ஏ ஐ டி டபுள்யூ ஏ மாநில செயலாளர் ராதிகா மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கந்தவேல் சின்னச்சாமி, பொன்ராஜ். கருப்புசாமி விவேக் உட்பட போக்குவரத்து கமிட்டி சேகர், கணேசன் ஏராளமானோர் பங்கேற்றனர். தியாகிகள் குறித்து […]

தென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு..

கொங்கு மற்றும் நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய வானிலை அறிவிப்பில், காற்று சந்திப்பு மற்றும் காற்று முறிவு காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பதிவாகும். நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் சேலம் ஆகிய 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.   தஞ்சை, நாகை திருவாரூர் […]

மேலக்கால் ஊராட்சியில் சாலையோரம் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டது

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் சாலை ஓரம் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார தேடுஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர் இந்த நிலையில் இது குறித்த செய்தி பத்திரிகைகளில் வந்த நிலையில் ஊராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து சாலையோரம் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை ஊராட்சி பணியாளர்கள் மூலம் அகற்றினர் ஊராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்

வாடிப்பட்டி அருகே கச்சை கட்டியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம்

வாடிப்பட்டி அருகேகச்சைகட்டி பகுதியில்,வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஹரிஷ் நிர்மல் குமார் அவர்களின் அறிவுரதலின் பேரில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், பூபன் சக்கரவர்த்தி, சதீஸ், புவனேஸ்வரன் ஆகியோர் கோழிக்கடை, பலசரக்குகடை, ஓட்டல்,காய்கறி கடை, மற்றும் டீக்கடைகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர். இதில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதித்தனர். இது தொடர்பாக அனைத்து கடைகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சோழவந்தான் அருகே மேலக்கால் அருள்மிகு மண்டு கருப்பு , காளியம்மன் திருக்கோயில் பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்

.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமம் அருள்மிகு மண்டு கருப்பு அருள்மிகு காளியம்மன் திருக்கோவில் 12வது ஆண்டு பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கி திங்களன்று குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை வைகை ஆற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து திருக்கோவில் முன்பாக அன்னதானம் நடைபெற்றது. மாலை சக்தி கரகம் எடுத்து முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது. புதன்கிழமை பொங்கல் வைத்து கிடா […]

ரூ.1000: மகளிருக்கு மகிழ்ச்சியான செய்தி சொன்ன அமைச்சர் தங்கம் தென்னரசு..

தி.மு.க ஆட்சியமைத்த பிறகு தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வரப்படுகிறது. அந்த வகையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு கடந்த ஆண்டு (2023) அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் தேதி இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.முதலில் 1 கோடி பேர் என இலக்கு நிர்ணயித்தாலும், அரசு அறிவித்த பொருளாதாரத் தகுதிகளுக்குள் வரும் அனைவரையும் பயனாளர்களாக இணைக்க முடிவெடுக்கப்பட்டது. முதலில் 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பேர் மட்டுமே […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!