வாடிப்பட்டி அருகே ஒரே நாளில் 4 கோயிலில் நகை பணம் கொள்ளை

வாடிப்பட்டி அருகே ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 4 கோயில்களில் நகை பணம் கொள்ளை போலீஸ் விசாரணை மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீரேத்தான் மேட்டு நீரேத் தான் கிராமங்களுக்கு செல்லும் வயல்வெளிச்சாலையில் அங்காள பரமேஸ்வரி வாலகுருநாதர் சாமி கோயிலும் மேட்டு நீரேத்தான் ஊருக்குள் உள்ள அங்காள ஈஸ்வரி கோவிலிலும் அதை அடுத்து நீரேத் தான் மேட்டுநீரேத்தான் கிராம பொது மக்களுக்கு சொந்தமான ஆதி அய்யனார் கோயில் கண்மாய் கரை அருகில் உள்ளது. அதேபோல் புதுக்குளம் கண்மாய் […]

உசிலம்பட்டி அருகே குடிநீர் வழங்க கோரி சாலை மறியல். சமரசம் செய்த எம்எல்ஏ

உசிலம்பட்டி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது வகுரணி கிராமம். இக்கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு அயோத்திபட்டி, சந்தைப்பட்டி வழியாக கூட்டுக் குடிநீர் திட்ட மூலம் குடிநீர் வந்து கொண்டிருந்தது. ஆனால் குடிநீர் வரும் வழியில் சட்டவிரோதமாக குழாய் அமைத்து குடிநீர் திருடுவதால் மேட்டுபகுதியான வகுரணி கிராமத்திற்கு குடிநீர் சரியாக வருவதில்லை. இதனால் கடந்த ஆறு […]

பள்ளி வேலை நாளில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் பள்ளி குழந்தைகள் மரத்தடியில் அமர்ந்து படிக்க வைத்த அவலம்

உசிலம்பட்டியில் பள்ளி இயங்கி கொண்டிருக்கும் போதே பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் – மரத்தடியில் அமர வைத்து பாடம் நடத்திய அவலத்தைக் கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 6,7,8 வது வார்டு பகுதி மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம், கீழப்புதூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது., இந்நிலையில் இன்று பள்ளி இயங்கும் சூழலில், உங்களுடன் ஸ்டாலின் முகாமும் அதே பள்ளியில் நடைபெற்று […]

5 லட்சம் விதை பந்துகள்; பள்ளி மாணாக்கர்கள் சாதனை..

நெல்லையில் ஒரே நாளில் பள்ளி மாணவ மாணவியர் ஒன்று சேர்ந்து ஐந்து லட்சம் விதைப் பந்துகளை உருவாக்கியது தற்போது பேசு பொருளாக மாறி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வடக்கன் குளம் பகுதியில் உள்ள பாலகிருஷ்ணா மெட்ரிக் சிபிஎஸ்இ, பள்ளிகள் மற்றும் பெண்கள் கல்லூரி மாணவ மாணவிகள் ஒன்று கூடி ஐந்து லட்சம் விதைப் பந்துகள் ஆர்வத்துடன் தயாரித்து புதிய சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளியில் நடந்த விதைப் பந்து தயாரிப்பு பணியின் போது மண், தண்ணீர், மர விதை […]

தவ்ஹீத் ஜமாத் சார்பில் போதை ஒழிப்பு பேரணி..

புளியங்குடி பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் போதை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்நிகழ்வில் பேசிய தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் அப்துல் ஸலாம் போதை பொருள் உபயோகத்தினை ஒழிப்பதில் அனைத்து சமூகத்தினரும் இணைந்து பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார். முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் எனும் நான்கு மாத கால செயல் திட்டத்தினை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்டம் புளியங்குடி அனைத்து கிளைகள் சார்பில் போதை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு […]

நாள் ஊதியத்துடன் விடுப்பு வழங்க கோரிக்கை: வாரியத் தலைவர் ஆறுச்சாமி தகவல் .!

தூய்மைப்பணியாளர்களுக்கு வாரம் 1 நாள் ஊதியத்துடன் விடுப்பு வழங்க கோரிக்கை: வாரியத் தலைவர் ஆறுச்சாமி தகவல் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தாட்கோ மூலம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி, மேம்பாட்டு கழகம் சார்பில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் முன்னிலை வகித்தார். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தமிழ்நாடு தூய்மை […]

உத்தப்ப நாயக்கனூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு நலத்திட்ட உதவிகள்

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உத்தப்ப நாயக்கனூரில் உள்ளஆதரவற்றோர் இல்லத்தில் உணவு பொருட்கள் மற்றும் சேலை வழங்கபட்டது உத்தப்பநாயக்கனூரில் உள்ள மனிதநேய மகாத்மா ஜோதி சேவை மையத்தில் தலைவர் மல்லிகா தலைமையில் ஆதரவற்ற நிலையில் பெற்றோர்கள் இல்லாத குழந்தைகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் அவர்களுக்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய துணை தலைவர் உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிவி கதிரவன் ஆணைக்கிணங்க தொழிற்சங்கமாநில செயலாளர் வழக்கறிஞர்ஆர் திருப்பதி ஆணைக்கிணங்க தொழிற்சங்க மாநில […]

சோழவந்தானில் அதிகாரிகளின் அலட்சியத்தால் அநியாயமாக பறிபோன உயிர்புறநகர் பேருந்து நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை பகுதியில் நேற்று காலை 7 மணி அளவில் போக்குவரத்து துறையில் நடத்துனராக பணி செய்து ஓய்வு பெற்ற சோழவந்தான் பசும்பொன் நகரை சேர்ந்த நடத்துனர் காந்தி என்பவர் தனது மனைவியை மேல் நாச்சிகுளத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு பேருந்தில் அனுப்பி வைப்பதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தனது கண் முன்னே தனது மனைவி உஷா உயிரிழந்தது நிலையில் இந்த விபத்திற்கு […]

சோழவந்தான் அருகே திருவாலவாய நல்லூர் அருள்மிகு ஸ்ரீ சப்பானி என்ற மந்தை கருப்பண்ணசாமி கோவில் ஆடி பதினெட்டாம் பெருக்கு திருவிழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள திருவாலவாயநல்லூரில் உள்ளஅருள்மிகு ஸ்ரீ சப்பானி என்ற மந்தை கருப்பணசாமி கோவில் ஆடி பதினெட்டாம் பெருக்கு திருவிழா நடைபெற்றது திருவிழாவை முன்னிட்டு கடந்த 28ஆம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர் அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மந்தை கருப்பணசாமி கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது நேற்று காலை 9 மணி அளவில் விநாயகர் கோவில் சுந்தரவல்லி கோவில் காணியாளன் கோவில் சோனை கோவில் ஆகிய கோவில்களுக்கு […]

சோழவந்தான் அருகே அரசு பேருந்து மீது டூவிலர் பக்கவாட்டில் மோதி விபத்து கணவர் கண் முன்னே மனைவி பரிதாபமாக பலியான சோகம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் பசும்பொன் நகர் பகுதியை சேர்ந்தவர் காந்தி அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது மனைவி உஷாவுடன் இன்று காலை சோழவந்தான் பகுதியிலிருந்து தனது சொந்த ஊருக்கு மனைவியை அனுப்ப முடிவு செய்து தனது டூவீலரில் கிளம்பினார். அப்போது சோழவந்தான் பேட்டை அருகே சென்றபோது அவ்வழியே மதுரையிலிருந்து வத்தலகுண்டு செல்லும் அரசு பேருந்தில் தனது மனைவியை ஏற்றி விட டூவிலரில் அந்த பஸ்சை முந்த முயன்றார். அப்போது டூவிலர் நிலைதடுமாறி […]

ஸ்ரீ அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்.!

கள்ளக்குறிச்சி நகர ஆர்ய வைஸ்ய சமூகத்தை சேர்ந்தவர்கள் கோமுகி நதிக்கரையில் உள்ள ஸ்ரீ அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்தும் , புது வஸ்திரம் சாற்றியும் , பொங்கல் வைத்தும் வழிபாடு செய்தனர். ஆரிய வைஸ்ய சமூகத்தை சேர்ந்த தலைவர் ஜெகந்நாதன் , செயலாளர் தாமோதரன் , பொருளாளர் ராகவன் மற்றும் முன்னாள் சங்க நிர்வாகிகள் , மற்றும் சங்க ஆலோசகர்கள் இன்னர் வீல் நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு, மேள தாளம் முழங்க […]

உசிலம்பட்டி அருகே தாய்க்கு நிகராக கருதப்படும் தாய்மாமனை போற்றும் விதமாக – ஆடி 18 ஆம் பெருக்கு தினத்தை தாய்மாமன் தினமாக உசிலம்பட்டி பகுதி மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தென்மாவட்டங்களில் உள்ள கலாச்சாரங்களும் நடைமுறைகளும் பழமை மாறாது வருங்கால சந்ததிகளுக்கு உறவுமுறைகளின் உணதத்தையும், கலாச்சாரத்தையும் எடுத்துரைக்கும் விதமாகவும் ஒவ்வொரு விழாக்களும் கொண்டாடப்படுவது வழக்கம்., அவ்வாறு ஒரு மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை தாய் தந்தைக்கு நிகராக கருதப்படும் தாய் மாமனை போற்றும் விதமாக ஆடி 18 தினத்தை தாய்மாமன் தினமாக அறிவித்து கடந்த 8 ஆண்டுகளாக கொண்டாடி வருகின்றனர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் தென் மாவட்ட மக்கள்., தாய்மாமன் என்பவர் தாயின் சகோதரர், தனது […]

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி அலுவலகம் திறப்பு விழா.

மதுரை மேற்கு மாவட்டம் அ இ பார்வர்ட்பிளாக் கட்சி உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. உசிலம்பட்டி மதுரை மெயின் ரோடு ஜெ.ஜெ நகரில் உள்ள ராசு காளை இல்லத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழாவிற்கு முன்னாள் எம் எல் ஏ., மாநில பொதுச் செயலாளர் பி. வி. கதிரவன் தலைமையில் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் பி மணிகண்டன், மாநிலச் செயலாளர்கள் எம். […]

அரசு பள்ளியில் கான்கிரீட் மேற் கூரை இடிந்து விழுந்தது..

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாவிடுத்திக் கோட்டை அரசு பள்ளிக் கூட கான்கிரீட் மேல்கூரை இடிந்து விழுந்து இரு குழந்தைகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. தேவகோட்டை அருகே மாவிடுதிக் கோட்டை கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளிக்கூடம் புதிய மற்றும் பழைய கட்டிடடங்களில் இரண்டு பிரிவாக செயல்பட்டு வருகிறது. பழுதான கட்டிடத்தை மாற்றி புதிதாக […]

கல் குவாரியை தடை செய்க! கையெழுத்திட்டு பொது மக்கள் போராட்டம்!

தென்காசி மாவட்டத்தில் கல் குவாரியை தடை செய்ய வலியுறுத்தி பொது மக்கள் கையெழுத்திடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் தாலுகா மேலக்கலங்கல் பகுதியில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் கடினமான பாறைகள் வெடி வைத்து உடைத்து எடுக்கப்படுகிறது. அப்போது இப்பகுதியில் உள்ள வீடுகள் நில நடுக்கம் ஏற்படுவது போன்று நடுங்குவதாகவும், வீட்டு சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டு வருவதாகவும் பொது மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்   மேலும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம […]

மண்டபம் அரசு மகளிர் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஆக. 2) தொடங்கி வைத்தார். இதன்படி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், சட்டமன்ற உறுப்பினர்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), கருமாணிக்கம் (திருவாடானை), முருகேசன் […]

வாடிப்பட்டி அருகே வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினரை கண்டித்து தந்தை மகள் தீக்குளிக்க முயன்ற அதிர்ச்சி சம்பவம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ராமையன்பட்டி கிராமத்தில் அரசியல்வாதிகள் தூண்டுதலின் பேரில் விவசாயின் வீட்டை இடிக்க முயன்ற வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினரை கண்டித்து தந்தை மகள் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது மதுரை வாடிப்பட்டி அருகே இராமையம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் மனோகரன் அவரது மனைவி வசந்தி மந்தை முத்தாலம்மன் கோவில் அருகில் தனது சொந்த வீட்டில் வசித்து வருகிறார் இந்நிலையில் அரசியல்வாதிகள் சிலர் தூண்டுதலின் பேரில் வருவாய்த்துறையினர் காவல் துறையினர் ஆகியோர் கூட்டாக இன்று திடீரென வந்து […]

உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு

உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை, உரிய ஸ்கேன் இயந்திரங்கள் இல்லாததால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளித்தும் நடவடிக்கைகள் இல்லை என எம்எல்ஏ அய்யப்பன் குற்றம் சாட்டியுள்ளார்., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்., தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், மாவட்ட தலைமை மருத்துவமனையான இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையாலும், கர்ப்பிணி பெண்கள், பச்சிளம் […]

வாடிப்பட்டி பேருந்துகள் பேருந்து நிலையம் உள்ளே வந்து செல்ல பயணிகள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது இதில் சோழவந்தானில் இருந்து வாடிப்பட்டி செல்லும் பேருந்துகள் ஐந்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது அவ்வாறு இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் பழைய பேருந்துகளாக இருப்பதால் பேருந்துகளை இயக்குவதில் ஓட்டுநர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் குறிப்பாக சோழவந்தானிலிருந்து வாடிப்பட்டிக்கு 7 கிலோமீட்டர் செல்வதற்கு 30 நிமிடம் முதல் 40 நிமிடம் வரை செல்வதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர் அதிலும் பல பேருந்துகள் […]

அய்யங்கோட்டை பகுதியில் நலத்திட்ட உதவிகள்

அய்யங்கோட்டை பகுதியில் நலத்திட்ட உதவிகளை .வெங்கடேசன் எம்எல்ஏ வழங்கினார் சோழவந்தான் தொகுதிகுட்பட்ட அலங்காநல்லூர் ஒன்றியம் அய்யங்கோட்டை ஊராட்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு பொதுமக்களுக்கு டிபன்பாக்ஸ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வெங்கடேசன் எம் எல் ஏ வழங்கினார். ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், சரந்தாங்கி முத்தையன், பரந்தாமன் அருண்குமார் நிர்வாகிகள் பிரதீப் சதீஷ் அய்யங்கோட்டை விஜி, மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகள், அய்யங்கோட்டை கிளை கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வடுகபட்டி, […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!