தென்காசி மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் இறந்தவர்கள் பெயர் நீக்குதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் 2025க்கு 01.01.2025-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்களை (அதாவது 31.12.2006 அல்லது அதற்கு முன்னர் பிறந்தவர்கள்) புதிய வாக்காளராக சேர்ப்பது தொடர்பான நடவடிக்கையாக 28.11.2024 வரை மனுக்கள் […]
Category: செய்திகள்
உலக மன நோயாளிகள் தினம் (நவ-18)இன்று..
மனோதத்துவம் (Psychology) என்றால் என்ன என்பதை அடிப்படையில் புரிந்து கொள்தல் அவசியம். உதாரணமாக ஒரு சிலர் தினமும் இரவு நேரத்தில் மது அருந்துவதை வழக்கமாக்கிக் கொண்டிருப்பார்கள். ஒரு நாள் மது அருந்த தவறும் பட்சத்தில் அவருக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. தொடர்ந்து குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு காலப்போக்கில் கைநடுக்கம் போன்ற நரம்பு தளர்ச்சி பாதிப்புகள் ஏற்படத் தொடங்குகிறது. இதுவே சிலருக்கு மனநோய்க்கும் அடிப்படையாக அமைகிறது. பொதுவாக அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளும், மன அழுத்தமும் ஒன்றுக்கொன்று எவ்விதம் […]
சர சரவென குறைந்த ஆபரணத் தங்கம்; இன்று சர்ரென்று எகிறியது..
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.6,995-க்கும், சவரன் ரூ.55,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது. ஆனால் கடந்த செப்டம்பரில் நாளுக்கு நாள் அதிகரித்த தங்கம் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து, ரூ.60 ஆயிரத்தை நெருங்கியது. இப்படியே சென்றால் ஒரு கிராமாவது வாங்க இயலுமா என மக்கள் எண்ணிய நிலையில், எந்த அளவுக்கு உயர்ந்ததோ அதே அளவிற்கு இம்மாதத் […]
திமுகவில் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அறிவிப்பு விரைவில் என தகவல்..
திமுகவில் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அறிவிப்பு விரைவில் என தகவல்.. 1,சென்னை மாவட்டம் தொகுதிகள்:16 தற்போது மாவட்ட செயலாளர்கள்:6 1,சேகர் பாபு எம்எல்ஏ 2,மா.சுப்பிரமணி எம்எல்ஏ 3,மயிலை வேலு எம்எல்ஏ 4,ஆர்.டி.சேகர் எம்எல்ஏ 5,மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ 6,சிற்றரசு கூடுதலாக : 2 பேர் வர வாய்ப்பு 2, காஞ்சிபுரம் மாவட்டம் தொகுதிகள்:9 தற்போது மாவட்ட செயலாளர்கள்:2 1,த.மோ.அன்பரசன் 2,சுந்தர் கூடுதலாக : 2 பேர் வர வாய்ப்பு 3,திருவள்ளூர் மாவட்டம் தொகுதிகள்:10 […]
மாதாந்திர பராமரிப்பு காரணமாக (18- ந்தேதி திங்கட்கிழமை) கொடை ரோடு பகுதிகளில் மின்சார நிறுத்தப்படுவதாக அறிவிப்பு..
மாதாந்திர பராமரிப்பு காரணமாக (18- ந்தேதி திங்கட்கிழமை) கொடை ரோடு பகுதிகளில் மின்சார நிறுத்தப்படுவதாக அறிவிப்பு.. திண்டுக்கல் மாவட்டம் அம்மைய நாயக்கனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு நடைபெற இருக்கும் காரணத்தால் (18- ந்தேதி திங்கட்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனையொட்டி. கொடைரோடு, அம்மையநாயக்கனூர், குள்ளலக்குண்டு, கந்தப்பகோட்டை, முருகுத்துரான் பட்டி, பள்ளப்பட்டி, சாண்டலார் புரம், சிப்காட் தொழில் வளாகம், மாவூர் அணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 […]
வாட்ஸப் மூலம் போலி வர்த்தக முதலீடு செய்ய வைத்த மோசடி நபர் அதிரடி கைது..
போலியான வர்த்தக வாய்ப்புகளை முன்வைத்து, whatsapp மூலம் பெரிய லாபம் திரும்ப கிடைக்கும் என எதிர்பார்ப்பை உருவாக்கி முதலீட்டாளர்களை ஏமாற்றிய மோசடி நபர் சைபர் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து சைபர் கிரைம் காவல்துறை செய்திக்குறிப்பில் சைபர் கிரைம் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சமீபகாலமாக, சைபர் குற்றவாளிகள் இணைய வழி வர்த்தகத்தின் (ஆன்லைன்) வாயிலாக மக்களை ஏமாற்றுவதற்கான புதிய வழிமுறைகளை பயன்படுத்தி வருகின்றனர். போலியான வர்த்தக வாய்ப்புகளை முன்வைத்து, whatsapp மூலம் பெரிய லாபம் […]
இரட்டைக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் எஸ்டிபிஐ கட்சி நடத்திய மாபெரும் பேரணி -பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு..
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 7% ஆக தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிப்படி பல்லாண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்கிற இரட்டைக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் இன்று (நவ.16) எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் இந்த பேரணி நடைபெற்றது. மாநில […]
உசிலம்பட்டி தொகுதி தி மு க இளைஞர் அணி ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது.
உசிலம்பட்டியில் மதுரை தெற்கு மாவட்ட தி மு க சார்பில் உசிலம்பட்டி தொகுதி இளைஞர் அணி ஆலோசணைக் கூட்டம் மதுரை ரோடு ஸ்ரீ ராம் மஹாலில் நடைபெற்றது.தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்டம் திமுக உசிலம்பட்டி தொகுதியில் உள்ள ஒன்றிய நகர பேரூர் இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் உசிலம்பட்டி நகர செயலாளர் எஸ் ஓ ஆர் தங்கப்பாண்டியன் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விமல் துணை அமைப்பாளர்கள் […]
வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டு..
வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டு.. வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டு – சீரக மசாலா என பயணிகளிடம் விளக்கம் அளித்த ரயில்வே அதிகாரிகள் தரமான உணவுகளை வழங்காத ஒப்பந்த நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வீடியோ ஆதாரத்துடன் பயணிகள் புகார். சீரக மசாலாவில் எப்படி தலை மற்றும் கால்கள் இருக்கும் என அதிகாரியிடம் பயணிகள் கேள்வி. தரமான உணவுகளை வழங்காத ஒப்பந்த நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க […]
நெல்லையில் சினிமா தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; போலீசார் விசாரணை..
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் உள்ள அலங்கார் சினிமா தியேட்டரில் இன்று அதிகாலையில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில் அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் தியேட்டரை நோக்கி பெட்ரோல் குண்டு வீசும் காட்சி பதிவாகி உள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், போலீசார் விசாரணை முடிவுகள் வருவதற்கு முன்னதாகவே, […]
ஆடுபுலி ஆட்டம் ஆடும் தங்கம்; நேற்று கூடிய விலை இன்று சரிவு..
சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்த நிலையில், இன்று (நவ.,16) ரூ.80 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.6,935க்கும், ஒரு சவரன் ரூ.55,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த சில மாதங்களாக அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (நவ.,14) , 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 6,935 ரூபாய்க்கும்; சவரன், 55,480 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 99 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (நவ.,15) தங்கம் விலை […]
பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது குறித்து ஆலோசனை..
இந்தியாவில் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு அடுத்த வாரம் ஆலோசனை நடத்தவுள்ளது. இந்தியாவில் 2006ல் கொண்டு வரப்பட்ட குழந்தைகள் திருமண தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி ஆண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21, பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வயதிற்கு கீழ் திருமணம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது. இதையடுத்து ஆண்களைப் போல பெண்களின் திருமண வயதையும் 21 ஆக […]
பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை – தாம்பரம் ரயில்கள் நாளை ரத்து: தெற்கு ரயில்வே தகவல்..
பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை – தாம்பரம் ரயில்கள் நாளை ரத்து: தெற்கு ரயில்வே தகவல்.. சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் புறநகர் ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: தாம்பரம் யார்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை (17ம் தேதி) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே […]
இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா..
தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டமாக மாவட்டம் முழுவதும் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் வட்டார அளவில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட உள்ளனர். இக்கலை விழா நிகழ்ச்சிகளை மாவட்ட முதன்மை […]
அரசு பள்ளியில் தேசிய பத்திரிக்கையாளர் தினத்தை முன்னிட்டு பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்களை ஆசிரியர்கள் மாணவர்கள் கௌரவபடுத்தினர்.
தேசிய பத்திரிக்கையாளர் தினம் நாளை 16.11.2024 அன்று அனுசரிக்கப்படுகிறது., இந்த தேசிய பத்திரிக்கையாளர் தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சியில் பத்திரிக்கை மற்றும் ஊடகத்தின் பங்கு என்ற தலைப்பில் சிறப்பு கருந்தரங்கம் நடைபெற்றது.,இந்த கருத்தரங்கில் மதுரை மாவட்ட பத்திரிக்கையாளர் சங்க தலைவர் கதிரவன், டைம்ஸ் ஆப் இந்தியா உதவி ஆசிரியர் ஆரோக்கியராஜ், காந்திகிராம பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் பழனித்துரை மற்றும் உசிலம்பட்டி தாலுகா அளவிலான பத்திரிக்கை […]
அரசு பள்ளியில் தேசிய பத்திரிக்கையாளர் தினத்தை முன்னிட்டு பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்களை ஆசிரியர்கள் மாணவர்கள் கௌரவபடுத்தினர்.
தேசிய பத்திரிக்கையாளர் தினம் நாளை 16.11.2024 அன்று அனுசரிக்கப்படுகிறது., இந்த தேசிய பத்திரிக்கையாளர் தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சியில் பத்திரிக்கை மற்றும் ஊடகத்தின் பங்கு என்ற தலைப்பில் சிறப்பு கருந்தரங்கம் நடைபெற்றது.,இந்த கருத்தரங்கில் மதுரை மாவட்ட பத்திரிக்கையாளர் சங்க தலைவர் கதிரவன், டைம்ஸ் ஆப் இந்தியா உதவி ஆசிரியர் ஆரோக்கியராஜ், காந்திகிராம பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் பழனித்துரை மற்றும் உசிலம்பட்டி தாலுகா அளவிலான பத்திரிக்கை […]
மாநில நீச்சல் போட்டிக்கு மாணவ மாணவிகள் தேர்வு.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கா. பெருமாள் பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் நீச்சல் போட்டிக்கு தேர்வு பெற்றனர். மதுரை வருவாய் மாவட்ட அளவில் நீச்சல் போட்டிகள் மாணவ மாணவிகளுக்கு மதுரை மாநகராட்சி நீச்சல் குளத்தில் நடைபெற்றது அதில் உசிலம்பட்டி அருகே உள்ள க. பெருமாள்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் . நீச்சல் போட்டியில்தனிநபர் போட்டி மற்றும் ப்ரீ ஸ்டைல் ரிலே […]
தமிழ்நாடு துணை முதலமைச்சர் தலைமையில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்..
தூத்துக்குடி மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக மினி டைடல் பார்க், இன்டர்நேஷனல் பர்னிச்சர் பார்க், ரூ.300 கோடி மதிப்பீட்டில் திருச்செந்தூர் மாஸ்டர் பிளான் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகின்றார் என தமிழ்நாடு துணை முதலமைச்சர உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 14.11.2024 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அரசு துறைகளின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு […]
குழந்தைகள் தின விழாவில் இன்ப அதிர்ச்சி அளித்த ஆசிரியர்
மதுரை மாவட்டம்,அரசு உயர்நிலைப்பள்ளி, K.மீனாட்சிபட்டி குழந்தைகள் தின விழாயில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் ஆங்கில பட்டதாரிஆசிரியர் .தியாகு குழந்தைகள் தின விழாவில் கோமாளி வேடமிட்டு மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.இவ்வாசிரியரை கண்ட பள்ளி செல்லா மாணவர்கள் கூட பள்ளியை நோக்கி படையெடுகின்றனர் ஆசிரியரின் செயல் பாராட்டுக்குறியது. உசிலை மோகன்
“கல்வியாளர்களோடு பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல்”
மதுரை மாவட்டம், எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் தனபால் முன்னிலையில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு “கல்வியாளர்களோடு பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல்” என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முதுகலை வேதியியல் ஆசிரியர் செல்வ மகேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார்.இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பஞ்சநதம் மாணவர்களோடு கல்வி பற்றி கலந்துரையாடினார். மாணவர்கள் தன்னம்பிக்கையோடு கல்வியை எவ்வாறு கற்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார். கல்வி ஒரு மனிதனை எவ்வாறு […]