சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்திற்கு கீழே முறையாக சர்வீஸ் சாலை அமைக்காததால் ரயில்வே மேம்பாலத்திற்கு கிழக்குப் பகுதியில் உள்ள கிராம மக்கள் உசிலம்பட்டி திருமங்கலம் செக்கானூரணி போன்ற பகுதிகளுக்கு செல்வதில் தற்போது வரை சிரமம் ஏற்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர் சர்வீஸ் சாலை உடனடியாக அமைத்து அனைத்து மக்களும் ரயில்வே மேம்பாலத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் இதுகுறித்து ரிஷபம் ஊராட்சி முன்னாள் தலைவர் பழனியப்பன் கூறுகையில் சோழவந்தான் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் திருமங்கலம் […]
Category: செய்திகள்
விக்கிரமங்கலம் அருகே குடிநீர் குழாய்க்காக தோண்டிய பள்ளத்தால் சேதமடைந்த சாலை பொதுமக்கள் அவதி
சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தில் இருந்து கீழப்பட்டி வரை புதிதாக சுமார் 2 கோடி செலவில் ரோடு போடப்பட்டுள்ளது இந்த ரோடு சுமார் 20 நாட்களுக்கு முன்பாக போடப்பட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாய்க்காக சாலையில் தோன்றிய பள்ளங்களை சரிவளர் மூடாமல் விட்டுச் சென்றதால் சாலையில் பள்ளம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து சேதமடைந்த […]
வேண்டாம் மணிமண்டபம். உசிலம்பட்டியில் சட்ட கல்லூரி வேண்டும். டிஎன்டி மக்கள் முன்னேற்ற கழகம் கோரிக்கை.
இது குறித்து டிஎன்டி மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டு உள்ளதாவதுமதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியில் தாங்கள் விதி 110 படி கடந்த வாரம் சட்டசபையில் கல்வித்தந்தை பி கே மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் கட்டுவதாக அறிவித்தீர்கள்,தமிழக அரசின் எண்ணத்திற்கும் பி.கே. முக்கிய தேவர் மீது தாங்கள் வைத்துள்ள அபிமானத்திற்கும் மிக்க நன்றி, கல்வித்தந்தை மூக்கையா தேவரின் கனவு இச்சமுதாய மக்கள் படிக்க வேண்டும் என்பது மட்டுமே, அதைப் பெற்றுத்தர […]
இலவச மருத்துவ முகாம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை மெயின் ரோட்டில் உள்ள திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் அலுவலகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.உசிலம்பட்டியில் இலவச மருத்துவ முகாம் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் தலைமையில் மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். மதுரை வேலம்மாள் மருத்துவமனை முதன்மை அதிகாரி ஆர் மணிவண்ணன் தலைமையில் ஒருங்கிணைப்பாளர் ஆர் வினோத்குமார் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு சிகிச்சை மருத்துவர்கள் […]
சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் அறுவடை செய்த சுமார் 250 ஏக்கர் நெல் குவியல் மழை நீரில் மூழ்கியது
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்காதால் அறுவடை செய்த 250 ஏக்கர் நெல் குவியல்கள் நேற்று பெய்த கோடை மழையால் மூழ்கியது. இந்தப் பகுதிகளில் தென்கரை கண்மாய் பாசனம் மூலமும், வைகை பாசனம் மூலமும், முள்ளிப்பள்ளம், தென்கரை, காடுப்பட்டி, மன்னாடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்த நெல் காடுபட்டி ரோட்டில் வைக்கப்பட்டுள்ளது. அரசின் நெல் கொள்முதல் நிலையம் வரும் என்று விவசாயிகள் சுமார் 20 நாட்களாக காத்திருந்த நிலையில் கடந்த […]
நம்மாழ்வார் பிறந்தநாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா.
நம்மாழ்வாருக்கு மணிமண்டபம், நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பாடநூலில் சேகர்க்க வேண்டும் – என உசிலம்பட்டியில் நடிகர் சௌந்திர ராஜா கோரிக்கை விடுத்தார்., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு நடிகரும், தவெக தலைவர் விஜய் -யின் ஆதரவாளரான சௌந்திர ராஜா வின் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பில் நம்மாழ்வாரின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகள் 11 பேருக்கு நம்மாழ்வார் விருதும், 5 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்கி ஊக்கபடுத்தினார்., […]
சோழவந்தானில் ராம நவமியை முன்னிட்டு ஸ்ரீராம பக்த சபா சார்பில் சீதா கல்யாணம் நடைபெற்றது பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடி உற்சாகம்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் இரட்டை அக்ரஹாரத்தில் ஸ்ரீ ராம பக்த சபா சார்பில் ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு சீதா கல்யாணம் நடைபெற்றது. ராம நாம லட்ச்சார்சனை நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு திவ்ய நாமம் ,டோலோத்சவம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை உஞ்சவிருத்தியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. 10 மணிக்கு சீர் எடுத்து வந்து சாய் பிரசாத் பாகவதர் மற்றும் பஜனை குழுவினர் தலைமையில் பஜனை பாடல்கள் பாடி ராமர் சீதா கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட […]
சோழவந்தான் குருவித்துறை கோவில்களில் வெங்கடேசன் எம் எல் ஏ சாமி தரிசனம். அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவின் மூன்று மாத கொடியேற்றம் கடந்த 31ஆம் தேதி நடைபெற்றது அதற்கு முதல் நாள் ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடைபெற்று தற்போது பிரமோற்சவ விழாவில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது குருவித்துறை சித்திரை ரத வல்லப பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது தொடர்ச்சியாக சோழவந்தான் மற்றும் குருவித்துறை ஆகிய பகுதிகளில் உள்ள திருக்கோவில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் […]
சோழவந்தானில் சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் சிகிச்சை முகாம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளியில் தங்கமயில் ஜுவல்லரி மதுரை 24 மனை தெலுங்கு செட்டியார் உறவின்முறை சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. சோழவந்தான் காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் ,சார்பு ஆய்வாளர்கள் முருகேசன், ரவிச்சந்திரன் ஆகியோர், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். முகாமில் பொதுமக்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் இலவச கண் பரிசோதனை, செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. உறவின்முறை தலைவர் மாரியப்பன், செயலாளர் […]
தமிழக முதல்வரை SMT கவிதா கல்யாணம் சுந்தரம் புத்தகம் கொடுத்து வரவேற்பு.!
*தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களிடம் ஆசி பெற்ற SMT கவிதா கல்யாணம் சுந்தரம்* கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நீலகிரி மருத்துவமனை உள்பட பல கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகளை துவங்கி வைப்பதற்காக வருகை தந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களிடம் கோவை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் SMT கவிதா கல்யாண சுந்தரம் காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் SMT கல்யாண சுந்தரம் ஆகியோர் நேரில் சந்தித்து நீலகிரி மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை […]
சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவிலில்திருக்கல்யாண வைபவம்
சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் பங்குனி திருவிழா 7ம் நாளை ஒட்டி திருக்கல்யாண வைபவம்நடந்தது வடக்கு ரத வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தினர் மற்றும் பெண்கள் சீர்வரிசை எடுத்து பட்டாசு வெடித்து மேளதாளத்துடன் நான்கு ரத வீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து மாப்பிள்ளை பெண் அழைப்பு, மாலை மாற்றும் வைபவம், ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடந்தது,கோயில் அர்ச்சகர் பார்த்தசாரதி மற்றும் பட்டர்கள் யாக வேள்வி நடத்தி திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். திருக்கல்யாண நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், […]
முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் 45வது ஆண்டு விழா.!
முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் 45வது ஆண்டு விழா ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 45 வது ஆண்டு விழா மற்றும் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சேக்தாவூது தலைமையில் நடைபெற்றது. முகம்மது சதக் அறக்கட்டளையின் தலைவர் முகமது யூசுப், செயலாளர் ஹாஜியாணி ஷர்மிளா, செயல் இயக்குனர் ஹமீது இப்ராஹிம், இயக்குனர் ஹபீப் முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூக்கத்தில் கல்லூரியின் வளர்ச்சி குறித்து உடற்கல்வி இயக்குநர் […]
நீலகிரிக்கு வருகை புரிந்த முதலமைச்சர்.! திமுகவினர் உற்சாக வரவேற்பு.!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை மார்க்கமாக நீலகிரி மாவட்டம் செல்லும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் உதகமண்டலம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்தல் அதன்பின்னர் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் சிறப்புரையாற்ற உள்ளார் , தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
முதலமைச்சர் உடன் செல்ஃபி எடுத்த பொதுமக்கள் .!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை மார்க்கமாக கோத்தகிரி வழியாக உதகமண்டலம் செல்லும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கு குஞ்சப்பண்ணை பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் காவல்துறை, தீயணைப்புத்துறை, திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது வரவேற்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் மகிழ்ச்சி ஆரவாரத்தினால் தனது பாதுகாப்பு வாகனத்திலிருந்து இறங்கி குழந்தைகளிடம் அன்பாக பேசி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார் குழந்தைகள் மகிழ்ச்சி பொங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் […]
ராமேஸ்வரத்திற்கு வருகை புரியும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை அறிவிப்பு.!
இந்தியப் பிரதமர் வருகின்ற ஏப்ரல் 06, 2025 அன்று இராமேஸ்வரத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு காலை 11.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை இராமநாதபுரத்திலிருந்து இராமேஸ்வரம் (NH) செல்லும் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால் இராமேஸ்வரத்திற்கு வரும் வாகனங்கள் குறித்த நேரத்தில் அனுமதி கிடையாது என்றும் இராமேஸ்வரம் நகரத்திற்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் வாகனங்கள் கட்டுப்படுத்தப்படும் என்றும் அவசர சேவைகள் எதுவும் பாதிப்பு ஏற்படாது என்றும் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை கருத்தில் […]
விக்கிரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 113 ஆம் நூற்றாண்டு விழா
மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 113ஆம்நூற்றாண்டு விழா நடைபெற்றது விழாவிற்கு முன்னால் மாணவர் சட்ட ஆலோசகர் ஜெகதீசன் தலைமை தாங்கினார் செல்லம்பட்டி முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கவிதா ராஜா விக்கிரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கலியுக நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நூற்றாண்டு விழாவின் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கணேசன் மற்றும் வட்டார கல்வி அலுவலர் ரெங்கநாயகி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர் […]
சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ உச்சிமாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது
மதுரை மாவட்டம் சோழவந்தான் பூ மேட்டு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது இதனைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருவிளக்கு பூஜை நேற்று இரவு கோவில் வளாகத்தில் நடைபெற்றதுபூமேட்டு தெரு கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர் அனைவருக்கும் எண்ணெய் திரி தாம்பூல.பை மற்றும்பட்டு துணி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டதுபின்னர் உச்சி மாகாளியம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை தீபாராதனை நடைபெற்றது […]
சோழவந்தான் பெருமாள் கோவில் திருக்கல்யாணம் வடக்கு தெரு வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் சார்பாக சீர்வரிசை எடுத்து வந்தனர்
சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு சோழவந்தான் வடக்கு வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் சார்பாக சீர்வரிசை எடுத்து வந்தனர். இந்த சீர்வரிசை சங்கத்திலிருந்து புறப்பட்டு கடைவீதி, தெற்கு ரத வீதி, மேலரத வீதி, வடக்கு வீதி வழியாக வந்து கோவிலில் வந்து அடைந்தது. இதை உறவின்முறை சங்கத் தலைவர் சுகுமாரன், செயலாளர் சிவராஜன், பொருளாளர் சிங்கராஜ், துணைத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், சிவசுப்பிரமணி, திருநாவுக்கரசு மற்றும் வார்டு கவுன்சிலர்கள் […]
மேலக்கால் ஆதிதிராவிடர் மயானத்தில் மின் மோட்டார் பழுதால் பொதுமக்கள் அவதி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் ஆதிதிராவிடர்களுக்கு சொந்தமான மயானத்தில் மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த 10 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வராததால் இறந்தவர்களுக்காக இறுதி சடங்கு செய்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர் மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட மேலக்கால் கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர் இவர்களுக்காக மேலக் கால் மதுரை செல்லும் சாலையில் மயானம் உள்ளது இந்த மயானத்தில் உள்ள மின் மோட்டார் பழுதாகி 10 […]
சோழவந்தானில் திமுக சார்பில்பிகே. மூக்கையா தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பிகே.மூக்கையா தேவரின் 103 ஆவதுபிறந்தநாளை முன்னிட்டு சோழவந்தான் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமை தாங்கினார் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் பேரூராட்சித் தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் லதா கண்ணன் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் பேரூர் துணை செயலாளர் கொத்தாளம் […]
You must be logged in to post a comment.