திருப்பரங்குன்றம் அருகே போக்குவரத்து பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு ஆய்வாளர் அரசு பேருந்து மோதி பலி..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் காவலர் குடியிருப்பில் குடியிருந்து வருபவர் முருகன் (வயது 52) தெற்கு வாசல் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக போக்குவரத்து பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சத்யா (வயது 47) என்ற மனைவியும் மற்றும்  அமிர்தவல்லி (வயது22) என்ற மகளும் இவருக்கு திருமணம் முடித்து தனியாக வசித்து வருகிறார். மேலும் ஹரிஷ் (வயது19) என்ற மகன் உள்ளார்.  ஹரிஷ் மதுரை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சூரசம்கார விழாவை […]

தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத ஸ்டாலினுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேச்சு ..

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சார்பில் சோழவந்தான் நடைபெற்ற அதிமுக பூத்கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசும்போது:- தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத முதல்வர் ஸ்டாலினுக்கு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் மேலும் தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி  தலைமையில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும் […]

மக்களின் ஆரோக்கியம் காக்கும் மகத்தான அரசு; தென்காசி மாவட்ட மக்கள் முதல்வருக்கு மகிழ்வுடன் நன்றி..

தென்காசி மாவட்ட மக்கள் மகத்தான திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக முதல்வருக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர். பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து. (குறள் 738) நோயில்லாதிருத்தல், செல்வம், வினை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர் என்னும் வள்ளுவனின் வாக்கிற்கிணங்க தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி 04.11.2023 அன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, அடையாறு டாக்டர் முத்துலட்சுமி பூங்கா அருகில் […]

தென்காசி மாவட்டத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம்; வழக்குகளை விரைந்து முடிக்க மாவட்ட எஸ்.பி அறிவுறுத்தல்..

தென்காசி மாவட்டத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க மாவட்ட எஸ்.பி. அறிவுறுத்தினார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P.சுரேஷ்குமார் தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்டத்தில் இயங்கி வரும் காவல் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் விரைந்து முடிக்கப்பட வேண்டிய வழக்குகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வழக்குகளை விரைந்து […]

அன்பழகன் நகர் குடியிருப்பு நல சங்கத்தை திறந்து வைத்த திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பெருங்குடி விமான நிலைய சாலையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் நகர் குடியிருப்பு சங்க பலகையை திறந்து வைத்தார் எம் எல் ஏ ராஜன் செல்லப்பா. மதுரை விமான நிலைய சாலை பெருங்குடி பகுதியில் உள்ள பேராசிரியர் அன்பழகன் நகர் பகுதியில் அதிக திருட்டுக்கள் இந்த பகுதியில் நடைபெறுவதாக அந்த பகுதி பொதுமக்கள் குடியிருப்பு நல சங்கம் என்ற ஒன்று ஆரம்பித்து அதனை சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா இன்று திறந்து வைத்தார் […]

மனநலத்தை மேம்படுத்த இயற்கையுடன் தொடர்பில்  இருங்கள்!.. உலக மனநல தினத்தை முன்னிட்டு சத்குரு அறிவுரை!.

உலக மனநல தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், “பல்வேறு விதமான மனநல பாதிப்புகளிலிருந்து விடுபடவும், ஆரோக்கியமாக வாழவும் இயற்கையுடன் தொடர்பிலிருப்பது ” என சத்குரு கூறியுள்ளார். எளிய முறையில் மனநலனை மேம்படுத்தி கொள்வதற்கு சத்குரு அவர்கள் சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் “இன்றைய உலகில் செயலுக்கும் புத்திக்கும் ஒதுக்கப்பட்டுள்ள சக்தி பெரும்பாலும் பயன்படுத்தப்படாமல் போவதால், எல்லாவிதமான மன நோய்களும் மனச்சோர்வும் ஏற்படுகிறது.  ஏனென்றால் உணர்ச்சியளவில் போதுமான அளவு தங்களை வெளிப்படுத்தாமலும் உடலை வருத்தாமலும் […]

இராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்: ரூ.1.40 லட்சம் மதிப்பில் 26 பேருக்கு அரசு நலத்திட்ட உதவி..

இராமநாதபுரம், அக்.9- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 640 பேர் மனு அளித்தனர். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 20 பேருக்கு தையல் இயந்திரம், 3 பேருக்கு சலவை பெட்டி, தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்களின் குழந்தைகள் 5 பேருக்கு […]

இந்திய ஒற்றுமை பயண நினைவு கம்பம்: பாம்பனில் காங் கொடியேற்றம்..

ராமநாதபுரம், அக்.1- காங்கிரஸ் இளம்தலைவர் ராகுல் காந்தி எம்பி  கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடா யாத்ரா (இந்திய ஒற்றுமை பயணம்) கடந்த செப்.7 ஆம் தேதி ஓராண்டு நிறைவடைந்தது. இதனையொட்டி, அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பர்னாண்டோ  ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் உள்ள தனது வீட்டு நுழைவு வாயில் முன் 70 அடி உயர கொடி கம்பம் நிறுவினார். இக்கம்பத்தில்  முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காங்கிரஸ் கொடியை  ஏற்றிவைத்தார். […]

மதுரை வலையங்குளம் பகுதியில் பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதிமுக மாநாடு..

மதுரை வலையங்குளம் பகுதியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு சிறப்பு மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டு பணிகள் நடைபெறுவதை  மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ மாநாடு நடைபெறும் இடங்களை ஆய்வு செய்து மாநாட்டிற்கான மேடை. பார்வையாளர்கள் அமருமிடம். வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவற்றை ஆய்வு செய்து சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் மாவட்ட செயலாளர் முனியசாமி மாரநாடு மற்றும் தொண்டரணி செயலாளர் சுருதி ரமேஷ் . பொடா […]

கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் குழந்தைகள் மருத்துவ கழகம் இணைந்து நடத்திய தடுப்பூசி முகாம்..

கீழக்கரை ரோட்டரி சங்கம், இராமநாதபுரம் சுகாதாரப்பிரிவு இந்திய குழந்தைகள் மருத்துவக்கழகம்  இணைந்து நடத்திய தட்டம்மை நோய் குறித்து விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாம் கீழக்கரை இஸ்லாமிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இம்முகாமில் ரோட்டரி சங்கம் தலைவர் டாக்டர் கபிர்  தலைமை தாங்கினார்.செயலாளர் எபன் வரவேற்றார். தட்டம்மையால் ஏற்படும் விளைவுகள் மற்றும் தடுப்பூசியால் போடுவதால்ஏற்படும் நன்மைகள் பற்றிய கருத்துக்களை கீழக்கரை தலைமை மருத்துவர் டாக்டர் ஜவாஹிர் ஹுசைன்,  திருப்புல்லாணி வட்டார மருத்துவர் டாக்டர் ராசிக்தீன் ஆகியோர் தலைமை […]

கோயில் பிரசாத சர்க்கரை பொங்கலில் இரண்டரை இன்ச் ஆணி: அதிர்ச்சியில் பக்தர்கள்…

திண்டுக்கல் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயில் நிர்வாகத்தின் தொடரும் அலட்சியப் போக்கு காரணம் என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். திண்டுக்கல்லை சேர்ந்த ராமர் என்ற ஆட்டோ ஓட்டுநர் இன்று காலை தாடிக்கொம்பு சௌந்தர்ராஜா பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, அங்குள்ள பிரசாத ஸ்டாலில் புளியோதரை மற்றும் சர்க்கரை பொங்கல் ஆகியவை வாங்கி உள்ளார். சர்க்கரை பொங்கலை பிரித்தபோது அவருக்கு பயங்கர அதிர்ச்சி காத்திருந்தது.  அந்தப் பொங்கலில், 2.5 இன்ச் ஆணி ஒன்று கிடந்துள்ளது. இதனை […]

செங்கத்தில் விடுபட்ட ஆசிரியர்களுக்கு முதல்கட்ட தேர்தல் வகுப்பு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெறும் எனவும் அதற்கான வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி நடைபெறும் எனவும் தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம், தேர்தல் அறிக்கை, தேர்தல் வேட்பாளர் மனு தாக்கல் செய்வது என அரசியல் களம் தீவிரமடைந்துள்ளது .மேலும் அரசு ஊழியர்கள், அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் […]

இராமநாதபுரத்தில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவர்களுக்கு உயர் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா..

இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கா. நவாஸ் கனி ஏற்பாட்டில் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருச்சுழி, அறந்தாங்கி ஆகிய 6 சட்டசபை தொகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்வி உதவி தொகை வழங்கும் விழா நடந்தது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் எம். எஸ்.ஏ.ஷாஜகான் வரவேற்றார். இராமநாதபுரம் மாவட்ட திமுக., பொறுப்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் வ.சத்தியமூர்த்தி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் (திமுக) பவானி […]

கருப்பாநதி அணையில் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு-விவசாயிகள் மகிழ்ச்சி..

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கருப்பாநதி அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி தண்ணீர் திறந்து வைத்தார். கருப்பாநதி அணையில் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள கருப்பாநதி அணை, அடவிநயினார் அணை, கடனாநதி அணை, இராம நதி அணை ஆகிய நான்கு நீர்த்தேக்கங்களில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறக்க […]

சிவகாசியில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி எட்டு மாவட்டத்திலிருந்து சுமார் 500க்கு மேற்பட்ட மாண, மாணவிகள் பங்கேற்பு

விருதுநகர் மாவட்டம் விருதுநகர் சிலம்பாட்ட கழகம் சார்பாக சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலில் தனியார் பள்ளி வளாகத்தில்  மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றன இப்போட்டில் கலந்து கொள்ளுவதற்க்காக மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருநெல்வேலி.நாகர்கோவில் ஆகிய உட்பட 8 மாவட்டத்திலிருந்து சுமார் 500க்கு மேற்பட்ட மாணவ. மாணவிகள் பங்கேற்றனர். சீனியர், சப் சீனியர் , ஜுனியர் மற்றும் சப்ஜுனியர் ஆகிய தர வரிசையில் நடைப்பெற்றன 6 வயது முதல் 21 வயது உள்ள மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர் போட்டிகள் […]

காமன்வெல்த் – 2019: தங்கம் வென்ற தமிழக காவல்துறை உதவி ஆய்வாளர்

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அனுராதா தஞ்சாவூர் மாவட்டத்தில் தொகூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஆஸ்திரேலியா சமோவ் தீவில் உள்ள அபியா நகரில் நடைபெற்று வரும் 2019ம் ஆண்டுக்கான காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 87 கிலோ உடல் எடைப்பிரிவில் 14.07.2019ம் தேதியன்று தங்கப்பதக்கம் வென்றார். இவர் 2009ம் ஆண்டு காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியிலும் தங்க பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி

மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி: முதலிடம் பெற்ற தூத்துக்குடி மாவட்ட காவல்துறை ஆயுதப் படையினர்க்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருன் பாலகோபாலன் பாராட்டுகடந்த 13 மற்றும் 14 ஆம் தேதி கால் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 45 கபடி அணியினர் போட்டியில் பங்கு பெற்றனர் இறுதியாக தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை அணியினருக்கும் முப்பலி வெட்டி அணியினருக்கும் […]

உலக கோப்பை யாருக்கு? ஐசிசி உலகப் கோப்பை இங்கிலாந்து – நியூசிலாந்து இறுதி மோதல்

ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் பரபரப்பான இறுதிப் போட்டியில், இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்குகிறது.

100 மீ ஓட்டப்பந்தயத்தில் வரலாறு படைத்தார் டூட்டி சந்த்

இத்தாலியின் நாபோலியில் 30வது உலக பல்கலைக்கழக விளையாட்டுத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை டூட்டி சந்த் (லேன் நம்பர் 4) 11.32 நொடிகளில் இலக்கை அடைந்து தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் உலக அளவிலான தொடரில் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற வரலாற்றை அவர் படைத்தார். இதில் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த Del ponte (11.33) இரண்டாமிடமும், ஜெர்மனியைச் சேர்ந்த Lisa […]

அவதூறு பேசிய எச்.ராஜா மீது வழக்கு பதிய கோரி 11கும் மேற்பட்ட கீழக்கரை சமூக நல அமைப்புகள் நாளை (22/05/2019) காவல்துறையினரிடம் மனு… பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகோள்…

சில தினங்களுக்கு முன்பு பாரதிய ஜனதாவை சார்ந்த எச்.ராஜா என்பவர் கீழக்கரை அனைத்து தரப்பு மக்களையும் கீழ்த்தரமாகவும், ஒற்றுமையை குலைக்கும் வண்ணமாகவும், கலவரத்தை தூண்டும் விதமாகவும் கீழ்தரமாக பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்.  இது பொது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (20/05/2019) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக காவல்துறையில் புகார் மனு அளிக்கப்பட்டது. மேலும் இந்த விசயத்திற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாகவும், ஊரின் ஒற்றுமையை எடுத்துரைக்கும் விதமாகவும் கீழக்கரையில் உள்ள 11கும் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!