ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று 11.06.2024 முதல் ஜமபந்தி முகாம் துவங்கப்பட்டது. இதில் திரு உத்திரகோசமங்கை உள் வட்டத்தை சார்ந்த எக்ககுடி , பனைக்குளம் , மாலங்குடி ,மள்ளல், ஆலங்குளம் , திரு உத்தரகோசமங்கை , நல்லிருக்கை போன்ற கிராமங்களுக்கு முகாம் நடைபெற்றது . ஜமாபந்தி, ஆண்டு தோறும் ஜுன் மாதத்தில் வருவாய்த் துறையினரால் கிராமந்தோறும் நடத்தப்படும் . இதில் கிராம கணக்குகள் குறித்து தணிக்கை முறையாகும். இந்த வருவாய் தீர்வாயத்தில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், […]
Category: மாவட்ட செய்திகள்
தமிழ்நாட்டில் கலைஞர் பெயரில் புதிய பல்கலைக் கழகம்; பொதிகை தமிழ்ச்சங்க விழாவில் தீர்மானம்..
தமிழ்நாட்டில் கலைஞர் பெயரில் புதிய பல்கலைக் கழகம் அமைத்திட வேண்டும்; நெல்லையில் நடந்த பொதிகை தமிழ்ச்சங்க விழாவில் தீர்மானம்… நெல்லையில் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற பொதிகை தமிழ்ச்சங்க விழாவில் “தமிழ்நாட்டில் கலைஞர் பெயரில் புதிய பல்கலைக் கழகம்” அமைத்திட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நெல்லை பொதிகை தமிழ்சங்கத்தின் 9-வது ஆண்டு தொடக்கவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா பாளையங்கோட்டை வீரபாண்டியன் மஹாலில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சியில் பொதிகைத் தமிழ்ச் சங்க நிறுவுநர் […]
தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வா.? இல்லவே இல்லை அடித்து கூறிய அரசு..
தமிழ்நாட்டில் மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடா்பான பணிகள் அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள் செய்து வருகின்றன. இந்த நிறுவனங்களின் வருவாய், நிா்ணயிக்கப்பட்ட அளவுக்கு இல்லாமல், தொடா்ந்து இழப்புகள் அதிகரித்து வருவதால் ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் மீண்டும் மின்கட்டண உயா்வு அமலாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், மின் கட்டண உயர்த்தப்படுவதாக பரவும் தகவல் வதந்தியே என தமிழக அரசின் […]
இராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ! 220 மனுக்கள் பெற்று மனுக்களை விசாரணை செய்த ஆட்சியர் !!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 220 மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக […]
வெறி நாய்க்கடியிலிருந்து பொது மக்களை பாதுகாக்க நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி; ஊராட்சி மன்ற தலைவர் அதிரடி நடவடிக்கை..
நாய்களுக்கு தடுப்பூசி மற்றும் லைசென்ஸ்; வெறி நாய்க்கடியிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க ஊராட்சி மன்ற தலைவர் அதிரடி நடவடிக்கை.. தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நடுவக்குறிச்சி மைனர் ஊராட்சியில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை வெறிநாய்க்கடி தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில் நடுவக்குறிச்சி மைனர் ஊராட்சி மன்ற தலைவரும், நெல்லை மண்டல அதிமுக தொழில்நுட்ப பிரிவு செயலாளருமான சிவஆனந்த், வீட்டு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி போடவும், தடுப்பூசி போட்ட நாய்களின் உரிமையாளர்களுக்கு மட்டும் லைசென்ஸ் வழங்கவும், தடுப்பூசி போடப்படாத […]
தென்காசி சுரண்டை புறவழிச் சாலை திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும்; மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் அமைச்சரிடம் கோரிக்கை..
தென்காசி சுரண்டை புறவழிச் சாலை திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும்; மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் அமைச்சரிடம் கோரிக்கை.. தென்காசி சுரண்டை புறவழிச் சாலை திட்டத்தினை விரைவில் நிறைவேற்றி தர வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே. ஜெயபாலன் நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழக அமைச்சர் வேலுவிடம் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் அளித்துள்ள மனுவில், தென்காசி மாவட்டத்தின் தலைநகரான தென்காசி நகரமானது […]
தமிழ்நாடு அரசின் திட்டங்களை பொது மக்கள் அறிந்து கொள்ள புதிய கட்செவி (வாட்ஸப்) சேனல் துவக்கம்..
தமிழ்நாடு அரசின் திட்டங்களை பொது மக்கள் அறிந்து கொள்ள புதிய கட்செவி (வாட்ஸப்) சேனல் துவக்கம்.. தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திட செய்தி மக்கள் தொடர்புத்துறையில் புதிய கட்செவி (Whatsapp) சேனல் தொடங்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பல்வேறு முனைப்பான திட்டங்களைத் தீட்டி சிறப்பான முறையில் நிறைவேற்றி வருகிறது. பொதுமக்கள் அனைத்து அரசுத் திட்டங்கள் […]
தென்காசி மாவட்டத்தில் பொது மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்..
தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்; கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்.. தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 340 மனுக்கள் பெறப்பட்டு, தகுதி வாய்ந்த மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் 10.06.2024 திங்கள் கிழமை நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் […]
பாஜகவில் தற்போது இருப்பவர்கள் குற்றப் பின்னணியில் இருப்பவர்கள் என்று தமிழிசை நிரூபித்தால் நான் பாஜகவில் இருந்து விலகுகிறேன். -திருச்சி சூர்யா பரபரப்பு பேட்டி..
பாஜகவில் தற்போது இருப்பவர்கள் குற்றப் பின்னணியில் இருப்பவர்கள் என்று தமிழிசை நிரூபித்தால் நான் பாஜகவில் இருந்து விலகுகிறேன். -திருச்சி சூர்யா பரபரப்பு பேட்டி.. விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் பெற்ற மண்டல தலைவர் கருப்பையாவை மதுரை வில்லாபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரடியாக சென்று பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா வாழ்த்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருச்சி சூர்யா கூறுகையில்: விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மண்டலத்தில் அதிக வாக்குகளை இந்த மண்டலத்தின் தலைவர் கருப்பையா பெற்று […]
மோடி 3.0: மத்திய அமைச்சர்களாக மீண்டும் “அதே” இலாக்காக்கள் ஒதுக்கீடு!- முழுப் பட்டியல் இதோ..
இன்று மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம் பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்றது. இதில் பதவியேற்ற அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டது. யார் யாருக்கு என்னென்ன துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன? விரிவாகப் பார்க்கலாம். 1. ராஜ்நாத் சிங் – பாதுகாப்புத்துறை அமைச்சர் 2. அமித்ஷா – உள்துறை அமைச்சர், கூட்டுறவுத்துறை அமைச்சர் 3. நிதின் கட்கரி – சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் 4. ஜே.பி.நட்டா – சுகாதாரம் மற்றும் குடும்பநலன், ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் 5. […]
திமுக நாடாளுமன்ற குழு நிர்வாகிகள் பட்டியலை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
தி.மு.க நாடாளுமன்றக் குழு நிர்வாகிகள் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவை – மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்த்து கழக நாடாளுமன்றத்தின் குழுத் தலைவராக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி அவர்களும்; மக்களைவைக் குழுத் தலைவராக கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி அவர்களும்; மக்களைவைக் குழுத் துணைத் தலைவராக கழக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன், எம்.பி அவர்களும்; மக்களைவை கொறடாவாக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, […]
இராமநாதபுரம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !
இராமநாதபுரம் மாவட்டத்தில் 1433-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2023-2024-ம் ஆண்டு 11.06.2024 தேதி முதல் 20.06.2024ம் தேதி முடிய (சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை நீங்கலாக) வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. 1433-ம் பசலி ஆண்டு (2023-2024) கோரிக்கை தொடர்பான மனுக்களை ஜமாபந்தி அலுவலரிடம் நேரடியாகவும் https://cmhelpline.tnega.org/support/iipgcms ஆகிய இணைத்தளம் அல்லது இ சேவை மையங்கள் மூலமாக 11.06.2024 முதல் 20.06.2024 வரை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் எனவும், பதிவேற்றம் செய்யப்படும் மனுக்கள் உரிய […]
நிலக்கோட்டையில் மீண்டும் கொள்ளையர்கள் அட்டகாசம்! வீட்டின் பூட்டை உடைத்து பல லட்சம் கொள்ளை! அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை முயற்சி! கலக்கத்தில்பொதுமக்கள்..?
நிலக்கோட்டையில் மீண்டும் கொள்ளையர்கள் அட்டகாசம்! வீட்டின் பூட்டை உடைத்து பல லட்சம் கொள்ளை! அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை முயற்சி! கலக்கத்தில்பொதுமக்கள்..? திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தன மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் சுந்தரம் இவர் டீக்கடையில் பணி செய்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது நிலத்தை விற்பனை செய்துள்ளார். அதன் மூலம் வந்த பணத்தை தனது வீட்டில் வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக சுந்தரத்துக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் கடந்த இரு […]
10- ம் தேதி பள்ளிகள் திறப்பு எதிரொலி.. பஸ், ரெயில்களில் அலைமோதும் கூட்டம்..
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும். இதற்கிடையே இந்த கல்வியாண்டில் (2024-2025) நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந் தேதி அறிவிக்கப்பட்டதால், பள்ளிகள் 6-ந்தேதி (அதாவது நேற்று) திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கோடை வெயில் தாக்கம் காரணமாக 10-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. பொதுவாக கோடை விடுமுறையில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தங்கள் சொந்த ஊர்கள் மற்றும் உறவினர் இல்லங்களுக்கு பெற்றோர் செல்வர். அந்த வகையில் சென்னையில் வசித்து வரும் […]
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
.ராமநாதபுரம் மாவட்டம் வனத்துறை சார்பாக ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இயற்கையை பாதுகாக்கவும் வன உயிரினங்களை பாதுகாக்கவும் நீர் ஆதாரங்களை பெருக்கவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது கீழக்கரை வனவர் கனகராஜ் தலைமையில் கீழக்கரை வன சரக அலுவலர் செந்தில்குமார் முன்னிலையில் கீழக்கரை வன சரக அலுவலகத்தில் இருந்து தொடங்கி கீழக்கரை வழியாக திருப்புல்லாணி மேங்குரோ காடுகள் வரை பேரணியாக சென்றனர். வன உயிரினங்களை காப்போம் என்று முழக்கத்தோடு பொது […]
கீழக்கரையில் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கடற்கரை வனச்சரகத்தின் சார்பாக கீழக்கரை வனவர் கனகராஜ் தலைமையில் கீழக்கரை வன சரக அலுவலர் செந்தில்குமார் முன்னிலையில் கீழக்கரையில் சிவகாமி புறத்தின் அருகில் இருக்கக்கூடிய குனியம்மன் கோவில் பொதுமக்கள் பயன்படும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டு உலக சுற்றுச்சூழல் தினம் பற்றி பொது மக்களுக்கு மற்றும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வனத்துறை அதிகாரிகள் கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டியில் 14 உப மின் நிலையங்களில் பணியாற்றும் – மின் வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டி.இராமநாதபுரம் உப மின் நிலையத்தில் பணியாற்றும் பாண்டி என்பவர் மின் தடையை சரி செய்ய சென்ற போது ஏற்பட்ட விபத்து தொடர்பாக கடந்த 17.05.2024 அன்று சாப்டூர் காவல் நிலையத்தில் அவரது மேல் அதிகாரியான மின் பாதை ஆய்வாளர் ஜெயக்கொடி என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று உசிலம்பட்டி உப மின் நிலையத்தில் மின் வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்துடன், செயற் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் […]
இன்றும், நாளையும் தமிழகத்தில் அடித்து வெளுக்க போகும் கனமழை..
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. அந்தவகையில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.அதன்படி சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று […]
அதிமுகவினர் ஒன்றிணைய அழைப்பு விடுத்த ஓபிஎஸ்.. என்ன முடிவெடுக்கும் அதிமுக.?
இது தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம். இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும். ‘தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஒர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே’ என்னும் கழக நிறுவனர், எம்ஜிஆரின் மந்திர மொழியை மருந்தாகக் கொள்வோம். நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம். […]
அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டால் தயங்காமல் புகாரளிக்க வாங்க; லஞ்ச ஒழிப்புத்துறை..
அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டால் தயங்காமல் புகாரளிக்க வாங்க; லஞ்ச ஒழிப்புத்துறை.. தென் மாவட்ட பொது மக்கள், அரசு அலுவலங்களில் கொடுக்கும் மனுக்கள், கோரிக்கைகள் சம்பந்தமாக அரசு வேலையை செய்வதற்கு, அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டாலும் அல்லது அரசு அலுவலர்கள் அவர்களது பெயரிலோ அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலே அபரிமிதமான மற்றும் வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் இருந்தாலும், அரசு பணிகளில் உள்ள குறைபாடுகள், அரசு ஊழியர்கள் செய்யும் முறைகேடுகள் தொடர்பாகவும் தயங்காமல் எங்களிடம் புகார்/தகவலை நேரிலோ […]