மேட்டுப்பாளையம் சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக சாலையோர வியாபாரிகளுக்கு மார்க்கெட் பகுதியில்புதியதாக கட்டப்பட்ட கடைகளை அப்பகுதியில் நீண்ட காலமாக சாலை ஓரத்தில் தினசரி வாழ்வாதாரத்தை தேடி வியாபாரம் செய்து வரும் ஏழை எளிய மக்களுக்கு நகராட்சியால் கட்டப்பட்ட புதிய கட்டடங்களில் அமைந்துள்ள கடைகளைகொடுக்குமாறு கோரிக்கை மனுவினை நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆர் ராசாவிடம் கொடுக்க வேண்டிய கோரிக்கை மனுவை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அஷ்ரப் அலியிடம் மனு கொடுக்கப்பட்டது தங்களது கோரிக்கையபரிசீலனை செய்து தங்களுக்கு […]
Category: மாவட்ட செய்திகள்
சோழவந்தானில் மதுரை கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் சுயசார்பு பாரதம் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் மதுரை கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் சுயசார்பு பாரதம் நிகழ்ச்சி நடைபெற்றது மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமை வகித்தார் மாநில விவசாய பிரிவு துணைத் தலைவர் மணி முத்தையா முன்னிலை வகித்தார். மாநிலச் செயலாளர் பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் சிறப்புரையாற்றினார். சோழவந்தான் மண்டல் தலைவர் கதிர்வேல் வரவேற்றார். இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிவேல்சாமி மாவட்ட துணை தலைவர் கோவிந்த மூர்த்தி, துணை தலைவர் முருகேஸ்வரி மாவட்ட பொருளாளர் தங்கவேல்சாமி […]
சோழவந்தானில் புதிய ட்ரான்ஸ்பார்மர் அமைத்து ஒரே மாதத்தில் பழுதான அவலம்
சோழவந்தானில் புதிய ட்ரான்ஸ்பார்மர் அமைத்து ஒரே மாதத்தில் பழுதான அவலம் அடுத்தடுத்து மூன்று டிரான்ஸ்பார்மர் பழுதானதால் இரவு முழுவதும் மின்சாரம் இன்றி தவித்த பொதுமக்கள் மதுரை மாவட்டம் சோழவந்தானில் புதிய ட்ரான்ஸ்பார்மர் அமைத்த ஒரே மாதத்தில் பழுதாகி நின்றதால் இரவு முழுவதும் மின்சாரம் இன்றி பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர் சோழவந்தான் அரசு மருத்துவமனை முன்பு புதிய டிரான்ஸ்பார்மர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஒரு மாதத்திற்கு முன்பு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் துவக்கி வைத்தார் இந்த நிலையில் […]
அலங்காநல்லூர் அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
மதுரை கிரைம் பிராஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் காதர் மைதீன் இவரது மகன் அபுதாகீர் (15).இவர் மதுரையிலுள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் இன்று மாலை தனது நண்பர்களுடன் சேர்ந்து அலங்காநல்லூர் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியிலுள்ள 70 அடி விவசாய கிணற்றில் குளிக்க சென்றார்.அப்போது எதிர்பாராதவிதமாக அபுதாகீர் கிணற்றில் மூழ்கினார். நண்பர்கள் தேடியும் அபுதாகீர் கிடைக்காததால் இது குறித்து அலங்காநல்லூர் தீயணைப்புத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் சம்பவ இடம் […]
உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் தலைவராக சரவணகுமார் நியமனம்.
சோனியா காந்தி எம் பி , ராகுல் காந்தி எம்.பி , அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கே , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ. ஆகியோர் ஆணையின்படி விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் , ஏ.ஐ.சி.சி. உறுப்பினர் ஆகியோரின் ஆலோ சனையின் பேரில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாண்டியன் ,உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் தலைவராக மாநில பொதுக்குழு உறுப்பினர் டி. சரவணகுமார் […]
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு இருக்கைகள் வழங்கிய ஹஜ் பயணிகள் வழிகாட்டி குழு.!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அமர்வதற்காக ஹஜ் பயணிகள் வழிகாட்டி குழுவினர் சார்பில் இருக்கைகள் வழங்கப்பட்டன. அத்துடன், ஹஜ் பயணிகளுக்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டும் நெறிமுறைகள் குறித்தும் குழுவினரால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கோவை மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் லட்சுமி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் கார்த்திக் மகாராஜா, டாக்டர் விஜய், ஹஜ் பயணிகள் வழிகாட்டி குழுவினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
சோழவந்தானில் மழை நீர் வடிகால் வசதி செய்து தர பல்வேறு தரப்பினர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளில் உள்ள தெருக்களில் மழை நீர் வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் வெளியேறிச் செல்ல முடியாமல் கழிவுநீருடன் கலந்து தெருக்களில் ஆறாக ஓடுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர் நேற்று பெய்த கன மழை காரணமாக சோழவந்தானில் பல்வேறு பகுதிகளில் தெருக்களில் மழை நீர் தேங்கியது மழை நீர் வெளியேறிச் செல்ல வழி இல்லாத நிலையில் கழிவுநீருடன் கலந்து குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீரும் கலந்து […]
சோழவந்தான் பசும்பொன் நகரில் இடப்பிரச்சனையில் நீதிமன்ற உத்தரவு இருந்தும் காவல்துறை உதவியுடன் மிரட்டப்படுவதாக இடத்தின் உரிமையாளர் பரபரப்பு புகார் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி பசும்பொன் நகரில் வசித்து வருபவர் சிவசங்கர பாண்டியன் இவரது மனைவி நாகேஸ்வரி இவர்களுக்கு சொந்தமான வீடு மற்றும் காலியிடம் பசும்பொன் நகரில் உள்ளது. அதில் இவர்கள் வீட்டிற்கு அருகே உள்ள பச்சையம்மாள் மற்றும் அவரது மகள் ரம்யா ஆகியோர் அபகரிப்பு செய்து இவர்களிடம் தொடர் பிரச்சனையில் ஈடுபட்டு வந்துள்ளனர் மேலும் இவர்களை தகாத வார்த்தைகளால் பேசியும் அவதூறு பரப்பியும் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சோழவந்தான் காவல் […]
சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் தனிநபர் வீட்டிற்கு செல்லும் பாதையை மறைத்து அங்கன்வாடி கட்ட முயற்சி மாவட்ட ஆட்சியர் தலையிட கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் வசித்து வருபவர் சுசிலா ரவிக்குமார் இவர் தமிழ்நாடு விவசாய சங்கத்தில் முள்ளிப்பள்ளம் கிளை செயலாளராக உள்ளார். கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் முள்ளிப்பள்ளம் சங்கையா கோவில் அருகே வீடுகட்டி வசித்து வருகிறார். அந்த வீட்டிற்கு செல்லும் பாதையை திடீரென மறைத்து முள்ளிபள்ளம் மகளிர் சுய உதவி குழு கட்டிடத்தில் இயங்கி வந்த அங்கன்வாடி மையத்தை மாற்றும் நோக்கில் கட்டிடம் கட்ட சுசிலா ரவிக்குமார் வீட்டை மறைத்து பேஸ்மென்ட் […]
சமயநல்லூர்மின் வாரிய அலுவலக கழிப்பறையில் ஆபாச படம்எடுத்த ஊழியர் கைது
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே பரவை பவர் ஹவுஸ் மின் கோட்ட அலுவலகத்தில் மதுரை செல்லூர் அருன்தாஸ் புரத்தை சேர்ந்தவர் ராஜராஜேஸ்வரன் (வயது33). வணிகப்பிரிவு ஆய்வாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர் ஒருவர் அங்குள்ள கழிப்பறைக்குச் சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து ராஜ ராஜேஸ்வரன் சென்று அந்த பெண் இயற்கை உபாதை கழிப்பதை ஜன்னல் வழியாக செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த […]
மேலக்கால் கணவாய் தர்காவில் இஸ்லாமியர்களின் சந்தனக்கூடு திருவிழா
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் கணவாய் செய்யது வருசை இப்ராஹிம் சாகிப் ஒலியுல்லா தர்கா சந்தனக்கூடு திருவிழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு கடந்த 23ம் தேதி திங்கள் கிழமை காலை தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றப்பட்டது. நேற்று இரவு தர்காவிலிருந்து முத்தவல்லி டிரஸ்டி கணவாய் பிச்சை, செயலாளர் நாகூர் மீரான், பொருளாளர் ஆஸாத் என்ற நாகூர்மீரான், துணை முத்தவல்லி சேட்பஷீர், துணைச் செயலாளர்கள் முகமதுயாசின், செய்யது, நிஜாமுதீன், ஆலோசகர் மவ்லான மவ்லவி முகமதுமன்சூர்அலி நூரி […]
வாகன விபத்து ஏற்படுத்திய இளஞ்சிறார் மற்றும் வாகன உரிமையாளர் மீது வழக்கு..
தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய இளஞ்சிறார் மற்றும் வாகன உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தென்காசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 22.09.25 அன்று இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபரை, அடையாளம் தெரியாத இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மோதி விபத்து ஏற்படுத்தியதில் விபத்தில் காயம் அடைந்த நபர் மரணம் அடைந்தார். இது குறித்து தென்காசி காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டதில் […]
அதிமுகவை குறைத்து மதிப்பிடாதீர்கள் துணை முதல்வர் அவர்களே… முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேச்சு
அதிமுகவை குறைத்து மதிப்பிடாதீர்கள் துணை முதல்வர் அவர்களே… முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேச்சு மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் மன்னாடிமங்கலம் மற்றும் தென்கரை பகுதியில் நடைபெற்ற பூத் கமிட்டி பொறுப்பாளர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசும்போது கூறியதாவது அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களை திமுக அரசு செயல்படாமல் முடக்குகிறது. அதிமுக தலைமை கட்டளையிட்டால் புளியை புள்ளாக நினைத்து பிடுங்கி […]
சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் தென்கரையில் பாக பொறுப்பாளர்கள் பூத் கமிட்டி பயிற்சி முகாம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆலோசனைகள் வழங்கினார்
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் மன்னாடிமங்கலம் மற்றும் தென்கரை பகுதியில் நடைபெற்ற பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆலோசனைகள் வழங்கினார் இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார் முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் ஒன்றிய செயலாளர்கள் அரியூர் ராதாகிருஷ்ணன் எம் வி பி ராஜா முன்னாள் யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா […]
சோழவந்தான் அருகே பள்ளி வாகனம் மோதி சென்ட்ரிங் வேலை பார்ப்பவர் உயிரிழந்த சோகம். போலீசார் விசாரணை
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தேனூர் ரோடு ஜே ஜே நகரை சேர்ந்தவர் போஸ் இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார் திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உடன் வசித்து வருகிறார். இவர் நேற்று மாலை பணி முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது எதிரே வந்த நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த தனியார் பள்ளி வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி […]
சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின் வயர்களைமாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் குடியிருப்பு வாசிகளுக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்கள் மற்றும் குடியிருப்பு மாடி பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின் வயர்களை மாற்றி அமைக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மின்சார வாரியத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர் குறிப்பாக சோழவந்தான் ரயில்வே பீடர் ரோடு காளியம்மன் கோவில் அருகில் மின்கம்பம் போக்குவரத்து இடையூறாக பல மாதங்களாக உள்ளது இதனால் அந்த பகுதிகளில் செல்லும் கனரக வாகனங்கள் மின்கம்பத்தில் உரசி செல்வதால் விபத்து […]
மேட்டுப்பாளையத்தில் பசுமை தமிழ்நாடு இயக்க தினம் – மரக்கன்றுகள் நடும் விழா
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மாவட்ட வன அலுவலர் அவர்களின் உத்தரவின்படியும், உதவி வனப்பாதுகாவலர் அறிவுறுத்தலின் படியும், மேட்டுப்பாளையம் வனச்சரகர் அலுவலர் ஆலோசனையின் படியும், இன்று மேட்டுப்பாளையம் வனச்சரகம், மேட்டுப்பாளையம் பிரிவு, ஜக்கனாரி சுற்று நிர்வாக எல்லைக்குட்பட்ட தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வனத்துறை பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் இணைந்து கல்லூரி வளாகத்தில் […]
தென்காசியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..
தென்காசியில் ஊரக வளர்ச்சித் துறை கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய, மாவட்ட அளவிலான கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரும், தென்காசி மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் தலைவருமான […]
வராத எம்எல்ஏ. தாமதமாக வந்த எம்பி.. துணை முதல்வர் உதயநிதி நிகழ்ச்சியில் நடைபெற்ற கூத்து
தேனூர்அருகே கட்டப்புலி நகர் பகுதியில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளை தொகுதி எம்எல்ஏ இல்லாமல் பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எம் பி யும் தாமதமாக வந்ததால் கண்டுகொள்ளாத நிலை தமிழக அரசின் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தேனூர் ஊராட்சிக்குட்பட்ட கட்டப்புளி நகர் கிராமத்தில் 6.75 ஏக்கர் பரப்பளவில் தேனூர் கிராம மக்கள் 119, வீடில்லாத வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் 117 , […]
மணிமுத்தாறு வன பகுதியில் விதைப் பந்து வீசும் பணி…
மணிமுத்தாறு மலை அடிவார பகுதியில் பசுமையை பாதுகாக்கும் விதமாக 9-வது போலீஸ் பட்டாலியன் மற்றும் கல்லூரி மாணவிகள் இணைந்து 50,000 விதைப் பந்துகள் விதைக்கும் பசுமை பணி நடந்தது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1200 மாணவிகள் தயாரித்த ஒரு லட்சம் விதைப் பந்துகளில் பாதியான 50,000 பந்துகளை மாணவிகள், மணிமுத்தாறு மலைப்பகுதி வனத்திற்கு நேரடியாக சென்று அர்ப்பணித்தனர். சுற்றுச் சூழலை பாதுகாக்கும் இந்த பசுமை நிகழ்விற்கு மணிமுத்தாறு 9-வது போலீஸ் […]
You must be logged in to post a comment.