உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஊரணி ஆக்கிரமிப்பை அகற்ற கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 3வது வார்டு நீராவி மேட்டுத் தெரு ஊரணியிலிருந்து உபரி நீர் செல்ல வழி இல்லாத நிலை நீடித்து வருகிறது., இதனால் குடியிருப்பு பகுதியில் உபரிநீர் தேங்கி நோய் தொற்று ஏற்படும் சூழல் நீடித்து வருவதாகவும், ஊரணியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி உபரி நீர் செல்ல வழிவகை […]
Category: மாவட்ட செய்திகள்
உசிலம்பட்டி நீதிமன்ற வளாகத்தில் நேதாஜி பிறந்தநாள் விழா
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நீதிமன்ற வளாகத்தில் நேதாஜி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு உசிலம்பட்டி வழக்கறிஞர் சங்கம் மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினர். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் ராணுவ அமைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்128 வது பிறந்தநாள் விழாவில்உசிலம்பட்டி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நேதாஜி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து 128 வது பிறந்த நாளை முன்னிட்டு மரியாதை […]
திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் ஒலிம்பிக் அகாடமி அடிக்கல் நாட்டினார்கள் அமைச்சர்கள்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட காந்தளூர் ஊராட்சி எலந்தைப்பட்டி கிராமத்தில் ரூ 50 கோடி மதிப்பீட்டில் ஒலிம்பிக் அகாடமி பகுதி ஒன்றிற்கான அடிக்கலை தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் அடிக்கல் நாட்டினர்கள்திருவெறும்பூர்அருகே உள்ள சூரியூர் செல்லும் வழியில் எலந்தபட்டி பகுதிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் ஒலிம்பிக் அகாடமி அமைப்பதற்கான அடிக்கள் விழாவிற்குதிருச்சி கலெக்டர் பிரதீப் குமார் தலைமை […]
சீஷா தொண்டு நிறுவனம் சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கல்..
தென்காசி மாவட்டம் கீழச் சுரண்டை பகுதியில் உள்ள இயேசு அழைக்கிறார் ஜெப மையத்தில் சீஷா தொண்டு நிறுவனம் சார்பில் மாலை நேர வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற ஆசிரியை ஞான சிகாமணி தலைமை வகித்தார். பகத்சிங் முன்னிலை வகித்தார். மேலாளர் ஜெசி வரவேற்றார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்வி உபகரணங்கள் வழங்கி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில், இலஞ்சி […]
சூரியன் காணப்படாத தென் மாவட்டங்கள்..
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை மலைப் பகுதியில் சற்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆராய்ச்சியாளர் வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய வானிலை அறிவிப்பில், நீண்ட நாட்களாக சூரியனை பார்க்காத தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நீண்ட நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் வெயில் இல்லாத குளிர்ந்த சூழல், வானம் எப்போதும் மேக […]
தேசிய அளவில் வீர் கதா போட்டியில் வென்ற ராமநாதபுரம்அரசு பள்ளி மாணவி.புதுடில்லியில் குடியரசு தின சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாதபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, 10 ஆம் வகுப்பு மாணவி அ.பிருந்தா. வீர் கதா போட்டியில் தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டு புது டில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இந்திய பாதுகாப்பு துறை, கல்வித்துறை வீர் கதா போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இதில் முதல் இந்திய சுதந்திரப்போரில் பழங்குடியினரின் எழுச்சி, ராணி லட்சுமி பாய் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள், விடுதலைக்குப் பின் வீரதீர […]
தாது உப்புகள் அதிகம் நிறைந்த கடற்பாசிகளுக்கு ஏற்றுமதி தேவை அதிகரிப்பால் இத்தகைய பாசிகள் சந்தைகளில் நல்ல வரவேற்பு : இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பேச்சு.!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மீன்வளம், மீனவர் நலத்துறை சார்பில் கடற்பாசி வளர்ப்போர் (ம) உற்பத்தியாளர் நிறுவனங்கள் அமைப்பதற்கான கருத்தரங்கு நடந்தது. மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் கருத்தரங்கை துவக்கி வைத்தார். ஆட்சியர் பேசுகையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தொழில் மூலம் வருவாய் கிடைக்கிறது. இக்கருத்தரங்கு மூலம் தாங்கள் செய்யும் உற்பத்தியை கடற்பாசியை விற்பனை செய்து தொழில் புரிய முடியும் என அறிந்து கொள்ளலாம். கடற்பாசி சாகுபடியாளர்களுக்கு கடனுதவி […]
முதுகுளத்தூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு திட்டம்: அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகள், அரசு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு சென்றடைவது குறித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் இன்று ஆய்வு செய்தார். நெடுஞ்சாலைத்துறை மூலம் முதுகுளத்தூர் முதல் உத்தரகோசமங்கை வரை ரூ.4.35 கோடி மதிப்பில் 2.8 கிமீ நீளத்தில் இடைவெளி சாலையை 2 வழி சாலையாக அகலப்படுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளதை பார்வையிட்டு சாலையின் தடிமன், நீர் வாட்டம் குறித்து ஆய்வு செய்தார்.முதுகுளத்தூர் […]
மதுரை-தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 100-வது ஆண்டு நிறைவு விழா .!தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்பு .!!
மதுரையில் நடைபெற்ற மதுரை-தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 100-வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் அதை தட்டாமல், கட்டாயமாக கலந்துகொள்ளக்கூடிய வாய்ப்பை நான் பெறுவதுண்டு. ஏனென்றால், விக்கிரமராஜா ஒரு சங்கத்தின் தலைவர் மட்டுமல்ல, வணிகர்களின் நலனுக்காக செயல்படுகின்ற ஒரு தோழர் மட்டுமல்ல; இந்தப் பொறுப்புகளை எல்லாம் கடந்து, நம்முடைய திராவிட மாடல் அரசின் நல்லெண்ணத் தூதுவராக […]
மதுரையில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழா .!
தமிழகம் முழுவதும் அதிமுக மறைந்தமுன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் அதிமுகவினர் அவர்திருவுருவ சிலைக்கும் திருவுருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக மதுரை சிந்தாமணி பகுதியில்அதிமுக கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள்எம்ஜிஆர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர் மதுரை சிந்தாமணி 89 ஆவது வார்டுவட்டச் செயலாளர் வழக்கறிஞர் செல்வம் ஏற்பாட்டில் 108 வது மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் திருவுருவப்படத்தை வைத்து […]
மதுரை விக்கிரமங்கலம் கிராமத்தில் ஸ்ரீ அங்காள ஈஸ்வரி, கருப்புசுவாமி, பரிவார தேவதைகள் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் விழா .!
மதுரை, விக்கிரமங்கலத்தில், ஐந்துபேர் ஆண்டித்தேவர் வகையறா நமச்சிவாய பிள்ளைகள் வகையறா நல்ல பிள்ளைத்தேவர் வகையறாகளுக்கு பாத்தியப்பட்ட, ஸ்ரீ அங்காள ஈஸ்வரி, கருப்புசுவாமி, பரிவார தேவதைகள் ஆலய வீரணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விக்கிரமங்கலம் கிராமத்தில் நானூறு ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற, ஐந்துபேர் ஆண்டித்தேவர் வகையறா நமச்சிவாய பிள்ளைகள் வகையறா நல்லபிள்ளைத்தேவர் வகையறாகளுக்கு பாத்தியப்பட்ட, ஸ்ரீ […]
திருச்சி நீதிமன்றத்தில் டிஐஜி வருண் குமார் தொடர்ந்த வழக்கு சீமான் ஆஜராக வேண்டும் நீதிமன்றம் உத்தரவு.!
திருச்சி நீதிமன்றத்தில் டிஐஜி வருண் குமார் தொடர்ந்த வழக்கு சீமான் ஆஜராக வேண்டும் நீதிமன்றம் உத்தரவு. திருச்சி மாவட்ட எஸ்பி யாக இருந்த வருண்குமார், புதுக்கோட்டை எஸ்பி யாக இருந்த வருண்குமாரின் மனைவியுமான வந்திதா பாண்டே ஆகியோரை சில சமூக வலைதள எக்ஸ் கணக்குகளில் இருந்து ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து வருண்குமார் ஐபிஎஸ் தரப்பு சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அது தொடர்பாக 15 விளக்கத்தை சீமான் அளித்திருந்தார். ஆனால் […]
அரசு பேருந்துகள் இரவு நேரத்தில் பார்த்திபனூர் பேருந்து நிலையத்துக்குச் செல்லாமல் பயணிகளை பைபாஸில் இறக்குவதால் அவதி.! மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை .!!
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் பேருந்து நிலையத்திற்கு கமுதி அருப்புக்கோட்டை பெருநாழி பசும்பொன் போன்ற ஊர்களுக்கு செல்லும் பிரதான அரசு பேருந்துகள் வந்து செல்கின்றது. அவ்வூர்களுக்கு செல்லக்கூடிய கிராம மக்கள் மற்ற மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாகவும் ராமநாதபுரம் வழியாகவும் பார்த்திபனூர் பேருந்து நிலையத்துக்கு அரசு பேருந்தில் பயணிக்கின்றனர். ஆனால் இரவு நேரங்களில் ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு செல்லக்கூடிய அரசு பேருந்துகள் மற்றும் மதுரையில் இருந்து பரமக்குடி வழியாக ராமநாதபுரம் செல்லக்கூடிய அரசு பேருந்துகள் பார்த்திபனூர் பேருந்து நிலையத்திற்கு […]
பட்டாவில் பெயர் மாற்ற லஞ்சம்; VAO கைது..
தென்காசி மாவட்டத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டு உள்ளார். தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் தாலுகா கலிங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் S.குமாரவேல் (52), த.பெ.சுப்பையா. தனக்கு பூர்வீக பாத்தியமான தனது தந்தையின் பெயரில் உள்ள இராஜ கோபாலப்பேரி கிராம நத்தம் சர்வே எண்.30-ல் உள்ள 1.27 ஏர் பரப்பில் உள்ள வீட்டிற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வது சம்பந்தமாக 06.01.2025 ஆம் தேதி அன்று குமாரவேல் இராஜகோபாலப் பேரி […]
கடம்பன்குடி கிராமத்தில் சுடுகாட்டிற்கு சாலை வசதி செய்து தரக் கூடிய மாவட்ட ஆட்சியரிடம் மனு .!
ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்திரகோசமங்கையை அடுத்த கடம்பன்குடி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருவதாகவும் இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை எனவும் அதுமட்டுமல்லாது தங்களது கிராமத்தில் உயிரிழந்த நபர்களை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல மயான சாலை வசதி இல்லாததால் தனியார் வயல்களுக்குள் தூக்கிச் செல்ல வேண்டிய அவல நிலை இருப்பதாகவும் குறிப்பாக தற்போது விவசாயக் காலம் இறுதி கட்டத்தை எட்டி பயிர்கள் விளைந்து முற்றி அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில் அந்த […]
பயிர்களுக்கு இழப்பீடு வழங்க கோரி கருகிய பயிரோடு மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த விவசாயிகள் .!
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து எழுபத்தி ஐயாயிரம் ஹெக்டேர் அளவிற்கு நெல் விவசாயம் சாகுபடி செய்யப்பட்டு இருந்த நிலையில், பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக 60 முதல் 70 விழுக்காடு விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் விவசாயிகள் தரப்பில் தொடர் கோரிக்கைகள் இருந்து வருகின்றன. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலுவான கோரிக்கை இருந்து வரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா சாம்பல் குளத்தை அடுத்த […]
திமுக ஒன்றிய செயலாளர் மீது மோசடி புகார் .! கீழக்குளம் கிராம பொதுமக்கள் ராமநாதபுரம் ஆட்சியரிடம் புகார் மனு .!!
ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதுகுளத்தூர் தாலுகா கீழகுளம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் திமுக ஒன்றிய செயலாளர் மீது மோசடி புகார் மனு ஒன்றை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளனர். அந்த மனுவில் கீழக்குளம் அருந்ததியர் காலணியில் 50 குடும்பங்கள் வசித்து வருவதாகவும் கடந்த 2012 ஆம் ஆண்டு அருந்ததிய மக்களுக்கு 36 பேருக்கு தலா 1.80 லட்சம் மதிப்புள்ள இலவச காலனி வீடுகள் அரசால் ஒதுக்கப்பட்டதாகவும் இந்த திட்டத்தின் படி […]
துணை முதல்வர் உதயநிதியின் காரின் பின்னால் சென்ற கார் மோதிய விபத்தில்சிகிச்சையில் இருந்தவர் இறப்பு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை 16ந்தேதி தொடங்கி வைத்துவிட்டு மதுரை விமான நிலையத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காரில்சென்று கொண்டு இருந்தார். அவரது காருக்கு பின்னால் ஏராளமான திமுக நிர்வாகிகள் கார் வந்து கொண்டிருந்தது. ஒன்றன்பின் ஒன்றாக அந்த கார்கள் வாடிப்பட்டி அருகே தனிச்சியம் பிரிவு பகுதியில் வந்த போது எதிர்பாராத விதமாக அதில் ஒரு கார் சித்தாலங்குடியை சேர்ந்த விருமாண்டி மகன் ராஜேந்திரன் (வயது 60) என்பவர் ஓட்டிவந்த இருசக்கர […]
ராமநாதபுரத்தில் கேண்டி கஃபே திறப்பு விழா.! ராமநாதபுரம் எம்பி மற்றும் எம்எல்ஏ பங்கேற்பு .!!
ராமநாதபுரம் மாவட்டம் பட்டின காத்தான் பகுதியில் திருச்சி செல்லும் இ சி ஆர் சாலை அருகே கேண்டி கஃபே மற்றும் கேண்டி ஆட்டோ மொபைல் சர்வீஸ் திறப்பு விழா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜஹான் தலைமையில் அமீரக காயிதே மில்லத் பேரவை துணைத்தலைவர் அபுதாஹிர் ஃபைஜி , முகம்மது அபூபக்கர், ஹசன், ஆரிஃப் , அஹமது அப்துல் காதர் , சேக் இஸ்மாயில் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ராமநாதபுரம் […]
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இஸ்லாமியர்களின் தொழுகை கூடத்தை திறந்து வைத்த திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ.!
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இஸ்லாமியர்களின் தொழுகை கட்டிடத்தை திறந்து வைத்த திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இஸ்லாமியர்கள் நடத்திய தொழுகையிலும் பங்கேற்று சிறப்பித்தார். இந்த தொழுகை இடமானது சர்வதேச நாடுகளுக்குச் செல்லும் இஸ்லாமியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்தார். திருச்சி செய்தியாளர் H.பஷீர்
You must be logged in to post a comment.