உசிலம்பட்டி அருகே ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த மீனாட்சியம்மன் சமேத ஐராவதேஸ்வரர் கோவிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முகூர்த்த கால் நடும் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆனையூரில் அமைந்துள்ளது ஆயிரம் ஆண்டுக்கும் முந்தைய பழமை வாய்ந்த மீனாட்சியம்மன் சமேத ஐராவதேஸ்வரர் திருக்கோவில்., இக் கோவிலில் புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது., இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு […]
Category: மாவட்ட செய்திகள்
குடியரசு தின விழாவில் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 15வது வார்டு கருக்கட்டான்பட்டி காலணி பகுதியில் 200க்கும் அதிகமான பட்டியலின மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்., இந்த மக்களுக்கு முறையான பொதுக் கழிப்பறை இல்லாததால் பொது வெளியிலேயே இயற்கை உபாதைகளை கழித்து வருவதாக கூறப்படுகிறது., குடியிருப்புகள் அதிகமாக உள்ள இப்பகுதியில் பொதுக் கழிப்பறை அமைத்து தர சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்., தற்போது வரை நகராட்சி நிர்வாகத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழலில், இன்று குடியரசு […]
உசிலம்பட்டி குழந்தை ஏசு ஆலயத்தில் பங்கு திருவிழாவை முன்னிட்டு குழந்தை ஏசு தேர் பவனி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ள குழந்தை ஏசு ஆலயத்தில் பங்கு திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது., இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி திருவிழா இன்று குழந்தை ஏசு ஆலயத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது., முன்னதாக குழந்தை ஏசு ஆலய பாதிரியார்களின் கூட்டு திருப்பலி நடைபெற்ற பின் அலங்கரிக்கப்பட்ட குழந்தை ஏசு திரு உருவம் தாங்கிய திருத்தேர் ஆலயத்திலிருந்து புறப்பாடாகி பேரையூர் ரோடு, கவணம்பட்டி ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்து மீண்டும் […]
நெகிழி கழிவு சேகரிப்பு திட்டம் விழிப்புணர்வு பேரணி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக நடைபெற்ற ‘நெகிழி கழிவு சேகரிப்பு திட்டம்’ தொடர்பாக கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து பங்கேற்றார். முன்னதாக, மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா தலைமையில் பேரணியில் பங்கேற்ற மாணவ மாணவியர்கள் அனைவரும் ‘நெகிழி பயன்பாடு எதிர்ப்பு’ விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். உடன் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் இரா. குணசீலன் உட்பட அரசு […]
பள்ளி மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கிய காவல் ஆய்வாளர்
மதுரை காமராஜர் சாலையில் உள்ள நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. பள்ளி தாளாளர் சகோதரி ஞானசௌந்தரி தலைமையில் முதல்வர் ஜோஸ்லின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காவல் ஆய்வாளர் தங்கமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் நிகழ்வில் பேசிய ஆய்வாளர் தங்கமணி, பெண்கள் நம் நாட்டின் கண்கள்,முதலில் நம் மனத வேண்டியது தாய் தந்தையர் அவர்கள் தான் நம் வாழ்வில் முக்கியம்,கல்வி என்பது மிக முக்கியமானது ஒன்று […]
திருச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பாக மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் அனுசரிப்பு அமைச்சர் பங்கேற்பு.
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு திருச்சி தென்னூர் உழவர் சந்தை பாலம் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தியாகிகள் நினைவிடத்தில் வீரவணக்க அஞ்சலி செலுத்தினாகள்.மொழிப்போர் தியாகி சின்னச்சாமி நினைவிடத்தில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் புடைசூழ மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் .நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மண்டல குழு தலைவர் மதிவாணன் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், […]
தஞ்சையில் அரசு சோழமண்டல சந்திப்பு மண்டல கூட்டம்
அரிமா சங்க மண்டலத் தலைவர் பணியேற்றார்.தஞ்சாவூர் பன்னாட்டு அரிமா சங்கங்களின் அரசு சோழமண்டல சந்திப்பு மற்றும் மண்டலத் தலைவர் பணியேற்றார் நிகழ்ச்சி மகாராஜா மகா லில் மாவட்ட ஆளுநர் சவரிராஜ் தலைமையில் நடைபெற்றது. மண்டலத் தலைவராக வி. கே. திருநாவுக்கரசு பணியேற்றார். நிகழ்வில் தலைகவசத்தின் அவசியத்தை வலியுறுத்தி நூறு நபர்களுக்கு தலை கவசம் வழங்கப்பட்டது. புதிதாக பொறுப்பேற்ற மண்டலத்தலைவரை வாழ்த்தி ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம். பாண்டியராஜன். இமயவரம்பன். மணிவண்ணன். விஜயலட்சுமி சண்முக வேல். சோளம். ராஜரத்தினம். […]
விமானத்தில் அமர்ந்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு நெஞ்சுவலி. திருச்சி மருத்துவமனையில் அனுமதி
.தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் ரகுபதி. இவர், சென்னை செல்வதற்காக புதுக்கோட்டையில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தார். விமான நிலையம் உள்ளே சென்று விமானத்தில் ஏறி அமர்ந்த சிறிது நேரத்திலேயே அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, உடனடியாக அவரை திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தற்பொழுது அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று மதிய […]
ராமேஸ்வரம் அமிர்த வித்யாலயம் பள்ளியில் ஆண்டு விழா.!
ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அமிர்த வித்யாலயம் பள்ளி வளாகத்தில் (விவித சன்ஸ்க்ரிதி) என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு பள்ளியின் மேலாளர் பிரம்மச்சாரிணி லெட்சுமி அம்மா தலைமையில் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ,மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிறுவனத்தின் மீன்வள விஞ்ஞானி மரு. ராஜ் சரவணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். விழாவில் தேசியம், தெய்வீகம், கலாச்சாரம், பரத நாட்டியம் ,பல […]
ராமேஸ்வரத்தில் தேசிய வாக்காளர் தின பேரணி.!
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 15-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வட்டாட்சியர் (மு.கூ.பொ) அப்துல் ஜப்பார் மற்றும் துணை வட்டாட்சியர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் மேலவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகை ஏந்தி நடுத்தெரு, திட்டகுடி, மேலத்தெரு, இராமதீர்த்தம் வழியாக பர்வதவர்த்தினி பேரணையாக சென்றனர் . வாக்களிப்பது அவசியம் குறித்து மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடைபெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டன. அவனைத் தொடர்ந்து புதிய வாக்காளர்களுக்கு […]
திருச்சி விமான நிலையம் அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய கிளை திறப்பு விழா.!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 67-வது புதிய கிளை திருச்சி விமான நிலையம் எதிரே உள்ள வயர்லெஸ் ரோடு பகுதியில் திறக்கப்பட்டது இந்த புதிய கிளையைதிருச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பொது மேலாளர்முத்துமாரி துவக்கி வைத்தார் மேலும் கிளையில் தானியங்கி பணம் பெறும் இயந்திரத்தை எம்.கே.பி குரூப் ஆஃப் கம்பெனிஸ் பொறியாளர் ஷாஜகான் தொடங்கி வைத்தார்.இவ்விழாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் திருச்சி மண்டல முதன்மை மேலாளர் ஸ்ரீராம்மற்றும் அருகில் உள்ள கிளை நிர்வாகிகளும் பெரும் திரளான ஊழியர்களும் […]
தஞ்சை மாநகராட்சி 39 வது வார்டில் மாமன்ற உறுப்பினர் உஷா தலைமையில் தூய்மை பணி.!
தஞ்சாவூர் மாநகராட்சி எல்லை உட்பட்ட மத நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்ற தஞ்சாவூர் மாநகராட்சி 39 வது வட்டத்தில் உள்ள அண்ணா நகர் 20 ம் தெரு அருகில் உள்ள மசூதி மற்றும் அண்ணா நகர் 16வது,17ம் தெருக்கும் இடையில் உள்ள அருள்மிகு அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் ஆலயம் மற்றும் அண்ணா 19வது தெரு அருகில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயம் ஆகிய பகுதிகளில் தூய்மைப் பணிகள்சிறப்பாக நடைபெற்றது. தஞ்சாவூர் மாநகராட்சி எல்லை முடியும் , விளார் […]
மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்.!
மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அலுவலர்களுடனான பணி ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கம் திட்ட இயக்குநர் டாக்டர்.ஏ.அருண் தம்புராஜ், தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கம் திட்ட இயக்குநர் டாக்டர்.ஏ.அருண் தம்புராஜ், தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் .மா.சௌ.சங்கீதா, முன்னிலையில், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் […]
திருச்சி திருவானைக்கோவில் பேருந்து நிலையத்தில் பேருந்து வருகை நேர பலகையை திறந்து வைத்தார் அமைச்சர் நேரு
. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு திருச்சி திருவானைக்கோவில் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு பேருந்தும் வரும் நேரத்தை துல்லியமாக தெரிந்து கொள்ளும் வகையில் பேருந்து வருகை நேர விவரம் குறித்த அறிவிப்பு பலகையை (real time bus tracking system display board) பயணிகள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் திருச்சி மாநகர மேயர் அன்பழகன் திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் உதவி ஆட்சியர் அமீத்குப்தா நகர […]
திருச்சி மாநகராட்சி வளாகத்தில் டாக்டர்கள் செவிலியர்கள் 37 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கிய அமைச்சர் நேரு.
திருச்சி மாநகராட்சியின் நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள 4 மருத்துவ அலுவலர்கள், 15 செவிலியர்கள் மற்றும் 7 மருத்துவ பணியாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கும், அரசு கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் வகையில் 1 லேப் டெக்னிசியன், 1 அவசர சிகிச்சை உதவியாளர், 2 மருத்துவமனை உதவியாளர்களும் மேலும் இணை இயக்குநர் ஊரக நலப்பணிகள் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் வகையில் 3 நுண் கதிர் வீச்சாளர், 3 மருத்துவமனை பணியாளர் மற்றும் 1 பாதுகாவலர் […]
திருச்சியில் நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகிகள் வழக்கறிஞர் பிரபு தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர்
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரஸ் கிளப்பில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் பிரபு செய்தியாளர்களிடம் பேசும்போது நாம் தமிழர் கட்சியிலிருந்து அண்மையில் நான் எனது உடன் இருந்த பலரும் விலகினோம். நாம் தமிழர் கட்சி எதை நோக்கி செல்கிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது. கட்சியின் வளர்ச்சிக்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பலமுறை கட்சியின் வளர்ச்சிகளை குறித்து நிர்வாகிகள் கோரிக்கை வைத்தும் அதை கண்டுகொள்ளாமல் […]
திருச்சி மணப்பாறையில் பாரத சாரண சாரணியர் வைர விழாவை முன்னிட்டு பெருந்திரளணி விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்.!
திருச்சி மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி மற்றும் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பெருந்திரளணி விழா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் சும்மா 2400 க்கும் பள்ளி மாணவ மாணவியரின் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார் பேரணியில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மாவட்ட வருவாய் துறை அலுவலர் ராஜலட்சுமி […]
புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.
தஞ்சாவூர் மாவட்டம் ,பூதலூர் ஒன்றியம், சோலகம்பட்டி பஞ்சாயத்தில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் சார்பாக புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது . நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிறப்புரை ஆற்ற வந்த சங்கீதா (பெண்கள் சுகாதார தன்னார்வலர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சோலகம் பட்டி)பெண்களுக்கான புற்றுநோயின் அறிகுறிகள் என்ன? மார்பக புற்றுநோய் என்றால் என்ன? கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்றால் என்ன? என்பதை பற்றி தெளிவாக கலந்து கொண்ட மக்களிடத்தில் […]
GPAY மூலம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நகராட்சி பிளானிங் அலுவலர் கைது.!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் பணிபுரியும் பதிவு பெற்ற பொறியாளர் பாரதி கண்ணன் தனது வாடிக்கையாளருக்கு சொந்தமாக பரமக்குடியில் உள்ள நான்கு வீட்டுமனைகளுக்கு நகராட்சியில் பிளான் அப்ரூவல் பெற கட்டணமாக ரூபாய் 76,850 ரூபாயை கடந்த வாரம் செலுத்தியுள்ளார். இந்த நிலையில், இது தொடர்பாக நகராட்சியில் டவுன் பிளானிங் அலுவலராக பணிபுரியும் பர்குணன் என்பவரை சந்தித்து பாரதி கண்ணன் விவரம் கேட்ட பொழுது, ஒரு வீட்டு மனைக்கு ரூபாய் 5000 வீதம் நான்கு வீட்டுமனைக்கு மொத்தம் […]
உசிலம்பட்டியில் ஊரணி ஆக்கிரமிப்பை அகற்ற கோரி சாலை மறியல்
உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஊரணி ஆக்கிரமிப்பை அகற்ற கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 3வது வார்டு நீராவி மேட்டுத் தெரு ஊரணியிலிருந்து உபரி நீர் செல்ல வழி இல்லாத நிலை நீடித்து வருகிறது., இதனால் குடியிருப்பு பகுதியில் உபரிநீர் தேங்கி நோய் தொற்று ஏற்படும் சூழல் நீடித்து வருவதாகவும், ஊரணியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி உபரி நீர் செல்ல வழிவகை […]
You must be logged in to post a comment.