அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா; முதன்மை கல்வி அலுவலர் பங்கேற்பு..

அச்சன்புதூர் அரசு தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமையில் சிறப்பாக நடந்தது. தென்காசி மாவட்டம் அச்சன்புதூரில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளி 1921 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 100 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளியின் நூற்றாண்டு விழா தலைமை ஆசிரியர் ஜான் மைக்கேல் அந்தோணி முன்னிலையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி கலந்து கொண்டு நிகழ்ச்சியை […]

மேட்டுப்பாளையத்தில் சுட்டெரிக்கும் கொளுத்தும் வெயிலில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பள்ளிக் குழந்தைகள் அவதி.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலை பள்ளியில் அரசு தேர்வு நடைபெற்று வருகிறது இதன் காரணமாக மத்தியம் கல்விக்கூடம் வரும் குழந்தைகள் சுட்டெரிக்கும் வெயில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வெளியில் ஆங்காங்கே நிற்கின்றனர் இன்று மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் 36 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகின்றது ஆனால் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் சுட்டெரிக்கும் கடும் வெயிலில் வெயிலில் நீண்ட நேரமாக வெயிலில் நிற்கின்றனர் கோடை தொடங்கும் முன்பு பயங்கரமாக சுட்டெரிக்கும் […]

மதுரையில் பாஜக கையெழுத்து இயக்கத்தை துவங்கி வைத்த பாஜக மாநில செயலாளர் இராம.ஸ்ரீனிவாசன்

மதுரை மாநகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மதுரை சிம்மக்கல் பகுதியில் பாஜக மாநில செயலாளர் இராம.ஸ்ரீனிவாசன் தலைமையில் புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது, பாஜகவினர் அப்பகுதியில் உள்ள வீடுகள் கடைகள் உள்ளிட்ட இடங்களில் புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து கையெழுத்துக்களை பெற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இராம.ஸ்ரீனிவாசன் கூறுகையில்._ புதிய கல்விக் கொள்கையை வாயிலாக இந்தியை திணிப்பது போல திமுக கபட நாடகம் ஆடி வருகிறது. இந்தியா முழுவதும் மூன்றாவது மொழியாக […]

விக்கிரமங்கலத்தில் மர்ம நபர்கள் தீ வைத்ததில் பெட்டிக்கடை எரிந்து நாசம்

விக்கிரமங்கலம் அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி அருகில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் வீரபத்திரன் மனைவி ராஜலக்ஷ்மி நேற்று இரவு மர்ம நபர்கள் இவரது பெட்டிக்கடையில் தீ வைத்ததில்35 ஆயிரம் ரொக்கம் மற்றும் 50 ஆயிரம் மதிப்புள்ள பெட்டிக்கடை எரிந்து நாசமாகி உள்ளது இது குறித்து ராஜலட்சுமி கூறுகையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறேன் எனது உறவினர்களே பெட்டி கடைக்கு தீ வைத்து சென்றுள்ளதாக தெரிகிறது இது குறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தால் காடுபட்டிக்கு […]

திருவேடகத்தில் சாலையின் நடுவே சரி செய்யப்படாமல் இருந்த பள்ளத்தில் கதிர் அறுக்கும் இயந்திரம் சிக்கியதால் ஒரு மணி நேர போக்குவரத்து பாதிப்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஏடகநாதர் கோவில் செல்லும் மெயின் ரோட்டில் சாலையின் நடுவே ஆறு மாதங்களுக்கு முன்பு இடுப்பளவு பள்ளம் ஏற்பட்டது இதனால் அந்த வழியாக மதுரை மாநகராட்சி மற்றும் அவனியாபுரத்திற்கு சென்ற குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் வீணாகியும் சாலை நடுவே ஏற்பட்ட பள்ளம் காரணமாக வாகன ஓட்டிகளுக்கு சிரமமும் ஏற்பட்டது இது குறித்து பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கவில்லை இந்த […]

எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் கைதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகம் முன்பாக SDPI கட்சியின் அகில தேசிய தலைவர் MKபைஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், விடுதலை செய்யக்கோரியும் இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது, அதன் தொடர்ச்சியாக மாவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டம் பொது செயலாளர் முகம்மது சுலைமான் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல் கண்டன உரையாற்றினார் . இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் பீர் மைதீன் மற்றும் கீழக்கரை […]

சோழவந்தான் எம்எல்ஏவுக்காக 2 மணி நேரம் காத்திருந்த கர்ப்பிணி தாய்மார்கள்

மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிக்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வந்த எம் எல் ஏவால் கர்ப்பிணி பெண்கள் கடும் சிரமம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள தனியார் மஹாலில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் என சமூக நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது இதற்காக சுமார் 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் காலை 10 மணி முதல் தங்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் […]

எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.!

SDPI கட்சியின் அகில தேசிய தலைவர் MKபைஜி அவர்கள் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், விடுதலை செய்யக்கோரியும் இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது, அதன் தொடர்ச்சியாக மதுரை தெற்குவாசல் (பள்ளிவாசல்) பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமை தாங்கினார், மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத்தின் தலைவர் M.அப்துல் காதர் முன்னிலை வகித்தார். மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது […]

வாடிப்பட்டியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு வெங்கடேசன் எம் எல் ஏ பங்கேற்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தனியார் மஹாலில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ பங்கேற்று சிறப்பு செய்தார் வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் துணைத் தலைவர் வக்கீல் கார்த்தி சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் ஒன்றிய செயலாளர்கள் வாடிப்பட்டி வடக்கு பால ராஜேந்திரன் தெற்கு பசும்பொன் மாறன் வாடிப்பட்டி முன்னாள் பேரூர் செயலாளர் மு பா பிரகாஷ்மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி […]

தனியார் தொழிற்சாலை நச்சு புகையால் பொதுமக்கள் திடீர் போராட்டம். அதிகாரிகள் பேச்சுவார்த்தை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தனியார் தொழிற்சாலை வெளியேற்றும் நச்சுப் புகையால் சுவாசக் கோளாறு பொதுமக்கள் இரவு நேரத்தில் திடீர் போராட்டம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பத்ரகாளி கோயில் செல்லும் சாலையில் சத்தியமூர்த்தி நகர் அருகில் தனியாருக்கு சொந்தமான சாயத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது இந்த தொழிற்சாலையில் சாயப் பணிக்காக பயன்படுத்தப்படும் கழிவுகள் மற்றும் நச்சுப் புகையால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் இந்த தனியார் தொழிற்சாலையை சுற்றி பூங்கா, வழிபாட்டுத் தலங்கள், வியாபாரக் கடைகள், […]

வாடிப்பட்டி அருகேஓடும் பஸ்ஸில் திடீர் தீ

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் இருந்து ராமராஜபுரத்திற்கு தனி யார் மினிபஸ் மதியம் 3 மணிக்கு புறப்பட்டது. அந்த பஸ்ஸில் செவ்வாய்க்கிழமை வார சந்தைக்கு வந்துவிட்டு காய்கறிகள் வாங்கிக் கொண்டு பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அந்த பஸ் சாணாம்பட்டி பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு குரங்கு தோப்பு பகுதியில் சேவை சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று எதிர்பாராத விதமாக பஸ்ஸின் கீழ் பகுதியில் இருந்து தீப்பிடித்து எறிய தொடங்கியது. அதை சாலையோரம் நின்றவர்கள் பார்த்து சத்தம் […]

சோழவந்தானில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ராஜ்குமார், ஜெயகுமார், சந்திரமோகன் ஆகியோர் ஆய்வு செய்தனர். சோழவந்தான் அருகே ஆலங்கொட்டாரத்தில் ஆய்வு பணி மேற்கொண்டதில் மேல்நிலைப்பள்ளிக்கு எதிரில் மணி ஸ்டோர் என்ற மளிகை கடையை நடத்திவரும் ரா. சுகுமாரன் M/64, த/பெ.ராஜசேகர், என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் கூல்லிப் போன்ற புகையிலை பொருட்களை வாடிக்கையாளர்களுக்கும், எதிரே உள்ள பள்ளி மாணவர்களுக்கும் தொடர்ந்து விற்பனை செய்து வருவது கண்டறிப்பட்டது. […]

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் அன்னதானம்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவிலில் திமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. சோழவந்தான் பேரூர் செயலாளர் சத்யபிரகாஷ் தலைமை வகித்தார் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் அன்னதானத்தை துவக்கி வைத்தார். தொகுதி அமைப்பாளர் தவசதீஷ்குமார் முன்னிலை வகித்தார். பேரூர் ஒருங்கிணைப்பாளர் முத்துப்பாண்டி வரவேற்றார். துணை அமைப்பாளர் அய்யனார், மாவட்ட பிரதிநிதி பேட்டைபெரியசாமி, அலங்காநல்லூர் கிழக்கு ஒன்றிய பொருளாளர் சுந்தர், மாவட்ட தொண்டர் […]

அரசு மாணவர் விடுதியில் தூய்மை பணியாளராக பணியாற்றுபவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படவில்லை என புகார்..!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் மாணவ மாணவியர் விடுதிகளில் துப்புரவு பணியாளராக பணியாற்ற 30 பேர் தேர்வு செய்யப்பட்டு, கடந்த 2013 ஆம் ஆண்டு தொகுப்பூதியம் ரூபாய் 2000 மும், அதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு ரூபாய் 4200 வும் சிறப்பு கால முறை ஊதியம் விகிதம் வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் அதன் பிறகு தங்களது ஊதியம் உயர்த்தப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். […]

மேட்டுப்பாளையத்தில் மக்கள் இரவு நேரத்தில் திடீர் போராட்டம்

மேட்டுப்பாளையத்தில் மக்கள் இரவு நேரத்தில் திடீர் போராட்டம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் யு பி எல் பிளீச்சிங் தனியா நிறுவனம் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிறுவனத்தில் இருந்து வெளியாகும் கழிவு புகையால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் காற்றுடன் கலந்து பல துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது இந்த நிலையில் இன்று இரவு வெளியான கழிவு புகையால் மிகவும் சிரமத்திற்கு உள்ளான பொதுமக்கள் திடீரென்று தனியார் நிறுவனத்தின் முன்பு நிறுவனத்தை மூடக்கோரி திடீர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இதனால பகுதியில் சிறிது […]

சோழவந்தானில் அ.ம மு க சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் கூட்டம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை புறநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் சோழவந்தான் சத்திரம் முன்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜன் தலைமை தாங்கினார் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் கா.டேவிட் அண்ணாதுரை கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசினார் கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் முன்னாள் எம்எல்ஏ கதிர்காமு, கழக அமைப்பு செயலாளர் மேலூர் சரவணன் ஒன்றிய செயலாளர் ராஜன் பொதுக்குழு உறுப்பினர் […]

சோழவந்தான் அருகே தேனூர் அருள்மிகு கருப்பணசாமி, சோணைச்சாமி, சமயநாயகம், திருக்கோவில் கும்பாபிஷேக விழா தமிழ் முறைப்படி நடைபெற்றது.

சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு கருப்பணசாமி சோணைச்சாமி, சமய நாயகம் மற்றும் பரிவார தெய்வங்களின் கும்பாபிஷேக விழா தமிழ் முறைப்படி நடைபெற்றது. கணபதி பூஜை உடன் முதலாம் கால யாக வேள்வி நடைபெற்றது. நிறைவில் விமான கலசம் நிறுவப்பட்டு பக்தர்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. காலை 6 மணி அளவில் இரண்டாம் காலை பூஜையுடன் தொடங்கி காலை சுமார் 8 20 மணி அளவில் தமிழ் மந்திரங்கள் முழங்க மேளதாளத்துடன் பக்தர்களின் […]

தமிழக ஆளுநர் ஆர்என் ரவி போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை சந்திப்பு.!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், கிடப்பில் போடப்பட்டுள்ள இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் மீனவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மீனவர்களின் காத்திருப்பு போராட்ட பந்தலுக்கு வந்த தமிழக ஆளுநர் ஆர்என் ரவி மீனவர்களின் கோரிக்கை மனுவை பெற்று உடனடியாக […]

மீனவர்கள் போர்வையில் சிலர் கடத்தலில் ஈடுபடுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.!

ராமநாதபுரத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த  பேட்டியில் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு எந்தவித அறிவிப்பும் செய்யாத நிலையில் அது குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக முதல்வர் கூட்டுவது தேவையில்லாதது இதனால் தான்  பாஜக   இக்கூட்டத்தில் பங்கேற்பதில்லை என கடிதம் எழுதியுள்ளேன் எனவும் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வது தொடராமல் இருக்க. வரும் 10ம் தேதி இரு நாட்டு உயர்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை […]

தஞ்சாவூரில் ஆரோக்கிய நடைப்பயணம்.!

தஞ்சாவூரில் சத்யா நடைப்பயிற்சியாளர்கள் சங்கத்தின் சார்பிலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆதரவுடனும் நடந்த பெரும் 8 கி. மீ.ஆரோக்கிய நடை பயணம் (Health walk) மிகச் சிறப்பாக இன்று நடைபெற்றது. சங்கத் தலைவர் கோ. சீனிவாசன் அவர்கள் தலைமையில், சங்க செயலாளர் ஜெ. ஜெயக்குமார் முன்னிலையில் ஆசிரியர் கோவிந்தராஜ் அவர்கள் அன்னை சத்யா ஸ்டேடியத்திலிருந்து துவக்கி வைத்தார். அவர் உடல் மன அரோக்யத் தைப்பற்றி எடுத்துரைத்தார். நடைப்பயிற்சியின் முக்கியத்துவத்தை விளக்கினார். சங்கத்தின் பணிகளை பாராட்டினார். 50க்கும் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!