சோழவந்தானில்காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை

கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சோழவந்தானில் உள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சிகள் மற்றும் தனியார் அமைப்புகள் பள்ளி நிர்வாகங்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் சோழவந்தான் நாடார் உறவின்முறை சார்பாக அவரது முழு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. தலைவர் ஞானசேகரன் செயலாளர் மாரியப்பன் பொருளாளர் ஜெயபாண்டி துணைத் தலைவர் சண்முக பாண்டியராஜா துணை செயலாளர் பாலாஜி மற்றும் செயற்குழு […]

சோழவந்தானில் காமராஜரின் திருவுருவட்சிலைக்கு ஆர்பி உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சோழவந்தானில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செய்தார் இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார் சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன் வாடிப்பட்டி யூனியன் முன்னாள் சேர்மன் ராஜேஷ் கண்ணா மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியில் மாநில மாவட்ட நிர்வாகிகள் துரை […]

கல்வி வளர்ச்சி நாள் விழிப்புணர்வு பேரணி

உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் காமராஜரின் வேடம் அணிந்து வந்திருந்தனர். பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதன் பின்னர் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித் பாண்டி அவர்கள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். காமராஜர் பிறந்த நாள் விழா விழிப்புணர்வு ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்டமாணவர்கள் முக்கிய தெருக்களில் வழியாக ஊர்வலமாக சென்றனர்.பள்ளி தலைமை ஆசிரியர் மதன் பிரபு […]

உசிலம்பட்டியில் காமராஜர் பிறந்தநாள் விழா நடைபெற்றது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி புனிதன் காமராஜ் நற்பணி மன்றம் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் காமராஜர் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு உபகரணங்கள் வழங்கி இனிப்புகள் வழங்கினர். புனிதன் காமராஜ் நற்பணி மன்றம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் டி. சரவணக்குமார் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் உசிலை எம். மகேந்திரன் முன்னாள் மாவட்ட செயலாளர் […]

ஆன்லைனில் டாஸ்க் மோசடி; சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை..

ஆன்லைனில் மோசடிகள் பெருகி வரும் நிலையில், வாட்ஸப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலை தளங்கள் மூலமாக தற்போது review task fraud எனும் ஆன்லைன் மோசடிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருவதாக திருநெல்வேலி சைபர் கிரைம் காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது பற்றிய காவல் துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, Telegram/WhatsApp வாயிலாக அறிமுகம் இல்லாத எண்களிலிருந்து வீட்டில் இருந்த படியே மொபைல் போன் மூலமாக online part […]

இலஞ்சி பி.எட் கல்லூரிக்கு பள்ளி கல்வித் துறை அலுவலர் பாராட்டு..

தென்காசி மாவட்டத்தில் ஆசிரியர் கல்வி கற்பிப்பதில் சிறப்பிடம் பெற்றுள்ள இலஞ்சி டி.எஸ்.டேனியல் பிஎட் கல்லூரியை பள்ளி கல்வித் துறை மாவட்ட திட்ட அலுவலர் பாராட்டினார். தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் விளையாட்டு விழா, இளைஞர் தின விழா மற்றும் உணவுத் திருவிழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்வில், கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார். முதல்வர் முனைவர் கலா வின்சிலா முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் ஷீலா நவரோசி […]

திமுக வழக்கறிஞர் அணி உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் விழா

உசிலம்பட்டி நீதிமன்ற வளாகத்தில் தி மு க கட்சியின் வழக்கறிஞர் அணி வழக்கறிஞருக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. திமுக வழக்கறிஞர் அணி உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் மதுரை தெற்கு மாவட்டம் வழக்கறிஞர் அணி அமைப்பாளர் எஸ் சிவனேசன் தலைமையில். மதுரை வழக்கறிஞர் அணி தலைவர் ஓ. செல்வராஜ அரசு வழக்கறிஞர் ராஜ சேகர் உசிலம்பட்டி வழக்கறிஞர்கள் அணி அமைப்பாளர் பி. கனி ராஜன் மற்றும் தலைவர் கரிகாலன் மற்றும் வழக்கறிஞர் கலந்து […]

விக்கிரமங்கலம் அருகே இளம்பெண் மாயம்

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட நரியம்பட்டி கிராமத்தைசேர்ந்த ஜெயபாண்டி மனைவி பவித்திரா வயது 23. இவர் கடந்த 10ம் தேதி வத்தலக்குண்டுக்கு வேலைக்கு செல்வதாக சென்றவர் வீடு திரும்பவில்லை பவித்ராவை உறவினர் மற்றும் நண்பர்கள் உட்பட அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தனர் பவித்திராவை காணவில்லை. இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் பவித்ரா தந்தை முத்தையா தனது மகளைக் காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை வழக்கு பதிவு செய்து காணாமல் […]

சோழவந்தானில் பேரூராட்சி கவுன்சிலர் இல்ல விழா தொழிலதிபர்கள் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில்வார்டு கவுன்சிலராக உள்ள ரேகா ராமச்சந்திரன் இல்ல விழாவில் தொழிலதிபர்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் ,பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், தொழிலதிபர் முள்ளிப்பள்ளம் ஜீவபாரதி, வார்டு கவுன்சிலர்கள் கொத்தளம் செந்தில், குருசாமி, பிற்படுத்தப்பட்டோர் நல உறுப்பினர் பேட்டை பெரியசாமி, தகவல் தொழில்நுட்ப அணி பார்த்திபன் மற்றும் திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சோழவந்தான் அருகே முள்ளி பள்ளம் இளங்காளியம்மன் கோவில் ஆனி பெருந்திருவிழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு இளங்காளியம்மன் கோவில் ஆனி பெருந்திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு பால் தயிர் நெய் வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து இன்று ஆறாம் நாள் மண்டபடியாக வி. கீரை கண்ணன் குடும்பத்தார் சார்பாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு தீபாராதனை […]

கீழக்கரையில் போதை பொருள் வைத்திருந்தவர் கைது.! சட்டவிரோதமாக செயல்படும் நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எஸ்பி அறிவிப்பு.!!

இராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் கடத்தல்கள் குறித்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல்துறையினருக்கு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் 11.07.2025-ம் தேதி அன்று சட்டவிரோத போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக கீழக்கரை சார்பு ஆய்வாளர் தலைமையில் குழு ரோந்து மேற்கொண்டபோது கீழக்கரை தாசிம்பீவி மகளிர் கல்லூரி அருகே சங்குளிகார தெருவை சார்ந்த செய்யது கருணை மகன் முகைதீன் ராசிக் அலி என்பவர் சந்தேகிக்கும்படி நின்று கொண்டிருந்த அவரை சோதனை செய்தபோது அவரிடமிருந்து சுமார் […]

மேட்டுப்பாளையம் சி ஐ டி யு பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை ஆய்வு  மேற்கொண்ட ரயில்வே கோட்ட மேலாளரிடம் சி ஐ டி யு பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளராக ஸ்ரீபன்னா லால் ஆய்வில் ஈடுபட்டார். இவரிடம், ரயில்வே சம்பந்தமான கோரிக்கைகளை சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனுவில் மேட்டுப்பாளையம்- கோவை இடையேயான பய ணிகள் ரயில் சேவையினை தினமும் ஏழு முறை இயக்க வேண்டும், கூட்ட நெரிசலை […]

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை ஆய்வு மேற்கொண்டரயில்வே கோட்ட மேலாளரிடம் சி ஐ டி யு பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளராக ஸ்ரீபன்னா லால் ஆய்வில் ஈடுபட்டார். இவரிடம்,ரயில்வே சம்பந்தமான கோரிக்கைகளை சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர் அவர்கள் அளித்த மனுவில் , மேட்டுப்பாளையம்-கோவை இடையேயான பய ணிகள் ரயில் சேவையினை தினமும் ஏழு முறை இயக்க வேண்டும், கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும், மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலி தூத்துக்குடி சேவையினை தினசரி ரயில் சேவையாக மாற்ற வேண்டும் […]

கொண்டையம்பட்டியில் அதிமுக சார்பில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் ஆர்.பி உதயகுமார் வழங்கினார்

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் கொண்டையம்பட்டியில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்புரையாற்றினார் முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் எஸ் எஸ் சரவணன் வாடிப்பட்டி யூனியன் முன்னாள் சேர்மன் ராஜேஷ் கண்ணா வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், மதுரை […]

உசிலம்பட்டியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி

மதுரை நாடார் மகாஜன சங்கம் சார்பில் காமராஜரின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு பேச்சு போட்டிகள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. உசிலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 45க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பேச்சு போட்டியில் கலந்து கொண்டனர். பின்னர் பரிசளிப்பு பரிசளிப்பு விழா மதியம் பள்ளி அருகிலுள்ள குருசாமி கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பரமசிவம் […]

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் தெரு நாய்கள் கடித்ததில் மூன்று ஆடுகள் பலி பொதுமக்கள் அச்சம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் தெரு நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது சோழவந்தான் பகுதிகளில் கடந்த வாரம் தெரு நாய் கடித்ததில் 10 பேர் காயம் அடைந்து அதில் இருவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பியிருந்தனர் இந்த நிலையில் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிபள்ளம் கிராமத்தில் இளங்காளியம்மன் கோவில் பகுதியில் நேற்று இரவு தெரு நாய் கடித்ததில் மூன்று ஆடுகள் இறந்தன […]

சோழவந்தானில் அப்பாவி இளைஞர் உயிரிழப்பிற்கு காரணமான தனியார் திருமண மஹாலின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஆர் எம் எஸ் காலனி நுழைவாயில் அருகில் உள்ள தனியார் மஹாலில் கட்டிட வேலை பணிகளுக்காக சாலையின் நடுவே கொட்டப்பட்டிருந்த மணல் குவியலில் சோழவந்தான் தச்சம்பத்து கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்த பொழுது சாலையின் நடுவில் கொட்டப்பட்டிருந்த மணல் மீது இருசக்கர வாகனம் ஏரி சாலையின் நடுவே தலைக்குப்புற கவிழ்த்ததில் சம்பவ இடத்தில் அய்யனார் உயிரிழந்தார் உயிரிழந்த அய்யனாருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ள நிலையில் […]

கீழக்கரையில் நுகர்வோர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்

கீழக்கரையில் நுகர்வோர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்: பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நுகர்வோர் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், சங்கத் தலைவர் செய்யது இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2024–2025 ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும், கீழக்கரை நுகர்வோர் நலச்சங்கம் மாநில முகவரிப் பட்டியலில் இடம் பெற்றதை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட அனைவருக்கும் கூட்டத்தில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன. முக்கிய தீர்மானங்கள்: 1. […]

அய்யங்கோட்டையில் அதிமுக சார்பில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் ஆர்.பி உதயகுமார் வழங்கினார்

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் அய்யங்கோட்டையில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்புரையாற்றினார் முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் வாடிப்பட்டி யூனியன் முன்னாள் சேர்மன் ராஜேஷ் கண்ணா வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய […]

சமயநல்லூரில்முகத்தை சிதைத்துகட்டிட தொழிலாளிகொடூர கொலை

மதுரை மாவட்டம் சமயநல்லூரில் நேற்று இரவு j.(எ)வினோத்குமார்(வயது 32) கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி அமுதா. (23) என்ற மனைவியும்,2.வயது பெண் குழந்தையும் உள்ளது. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமயநல்லூர் வைகை ரோட்டில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு தனது நண்பர் பாண்டியனுடன் அந்த பகுதியில் உள்ள சினிமா. தியேட்டர் முன்பு நடந்து வந்த போது திடீரென்று ஒரு காரில் அங்கு வந்த […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!