வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய 7 பேர்கள் துணை வட்டாட்சியராக பதவி உயர்வு..

தென்காசி மாவட்டத்தில் 7 வருவாய் ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு அளித்து மாவட்ட கலெக்டர் ஏ.கே.கமல் கிஷோர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் படி, வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த 7 பேர்கள் பதவி உயர்வுடன் துணை வட்டாட்சியர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது, தென்காசியில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல வட்டாட்சியராக பணிபுரிந்து வந்த முதுநிலை வருவாய் ஆய்வாளர் ருக்மணி கோசலை ராணி வீரகேரளம் […]

உசிலம்பட்டி அரசு பள்ளியில் பிகே மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் கட்ட எதிர்ப்பு

உசிலம்பட்டியில் இந்திய மக்கள் பார்வர்ட் பிளாக் கட்சியினர் தமிழக அரசு உசிலம்பட்டி முன்னாள் எம் எல் ஏ பி கே மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் உசிலம்பட்டியில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அகில இந்தியா பார்வர்டு பிளாக் எம் எல் ஏ மற்றும் முன்னாள் தேசிய தலைவர் பி கே மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக சட்ட பேரவை கூட்டத்தில் தமிழக அரசு தெரிவித்து இருந்தது. இதன் அடிப்படையில் மணிமண்டபம் அமைப்பதற்கு […]

உலகபட்டினி தினத்தை முன்னிட்டு தவெக மதுரை மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் உசிலம்பட்டியில் 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் அன்னதானம் வழங்க நிர்வாகிகளுக்கு தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார்., அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் மதுரை மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.ஓ.பி.எம். விஜய் தலைமையிலான நிர்வாகிகள் உசிலம்பட்டி அருகே கருமாத்தூர், அத்திபட்டி, மொக்கத்தான் பாறை, வ.கல்லுப்பட்டி, வாலாந்தூர், போலியம்பட்டி, ஆனையூர், கட்டக்கருப்பன்பட்டி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது., […]

திருவாடானை அருகே நிகழ்ந்த கார் விபத்தில் இருவர் காயம்.!

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஷா,சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, அதனைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி சென்று மீண்டும் தேவகோட்டைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், சின்னகீரமங்கலம் அருகே உள்ள வளைவில் கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த தேவகோட்டையைச் சேர்ந்த பாலமுருகன் (43) மற்றும் சென்னையைச் சேர்ந்த ஷா ஆகிய இருவரும் காயமடைந்தனர். அவ்வழியே வந்த இளைஞர்கள் காரில் […]

ராஜ் காளியம்மன் கோயில் திருவிழா அன்னதானம்

பரவையில்ராஜகாளியம்மன் கோயில் திருவிழா அன்னதானம்செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ.தொடங்கிவைத்தார்.மதுரை மாவட்டம், பரவை பேரூராட் சி சத்தியமூர்த்தி நகர் ராஜகாளி யம்மன் கோவில் திருவிழாநடந்தது. இந்த திருவிழாவில் நடந்த அன்னதான நிகழ்ச்சிக்கு அ‌.தி.மு.க அமைப்புச் செயலாளர் முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதில்,அவரது துணைவியார் ஜெயந்தி ராஜூபரவையில்ராஜகாளியம்மன் கோயில் திருவிழா அன்னதானம்செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ.தொடங்கிவைத்தார்.மதுரை மாவட்டம், பரவை பேரூராட் சி சத்தியமூர்த்தி நகர் […]

ஊத்துக்குளி மற்றும் புதூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் புறநகர் வடக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய தமிழக வெற்றி கழகம் சார்பில் ஊத்துக்குளி மற்றும் புதூரில் உலக பட்டினி தினத்தையொட்டி அன்னதானம் நடைபெற்றது மதுரை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் விஷால் கிருஷ்ணா தலைமை வகித்து துவக்கி வைத்தார். உசிலை ராஜேஷ் கண்ணா முன்னிலை வகித்தார். பாலகுரு. குமார், பரமேஸ்வரி,மீனா, சோழவந்தான் பேரூர் பொறுப்பாளர்கள் கல்லாணை, சுரேஷ், பாண்டிமாணிக்கம், ராமநாதன், சங்கிலி,முத்து கண்ணன், தனசேகரன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வாடிப்பட்டி தாலுகா ஆபீசில்கிராம பெண்கள் முற்றுகை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 18 வது வார்டு மேட்டு நீரேத்தான் கிராமத்தில் துர்க்கை அம்மன் கோயில் திருவிழா சம்பந்தமாக இருதரவினருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் ஒரு தரபினர் கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவுபடி இந்து சமய அறநிலையத்துறை வழிகாட்டுதலின்படி திருவிழா நடந்து முடிந்தது. அதுபோல இந்த ஆண்டும் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு முளைப்பாரி வளர்க்கப்பட்டது. இந்நிலையில் மற்றொரு தரப்பினர் மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இது சம்பந்தமாக […]

திருவாடானை அருகே கோவில் திருவிழாவில் ஒரு பிரிவினர் புறக்கணிப்பு – தாசில்தார் அலுவலகம் முற்றுகை..!

திருவாடானை அருகே கோவில் திருவிழாவில் ஒரு பிரிவினர் புறக்கணிப்பு – தாசில்தார் அலுவலகம் முற்றுகை..! ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள ‘பனிச்சகுடி’ கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் மற்றும் அருள்மிகு கருப்பன் ஆலயத்தில் நடைபெறவிருக்கும் திருவிழாவை ஒட்டி பரபரப்பு நிலவி வருகிறது. கிராமத்தில் உள்ள 18 குடும்பங்களில், 7 குடும்பத்தினரை மட்டும் ஒதுக்கி வைத்துவிட்டு திருவிழா நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. முகூர்த்தக்கால் ஊன்றி காப்பு கட்டப்பட்டுள்ள நிலையில், புறக்கணிக்கப்பட்ட குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு […]

திருவாடானையில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி..!

திருவாடானையில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி..! ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் முக்கிய சந்திப்புகளான பெரிய கோவில் மற்றும் நான்கு ரோடு சந்திப்புச் சாலைகளில் முகூர்த்த நாளான இன்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிக அளவில் குவிந்ததால், பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது. இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். எனவே, முகூர்த்த நாட்களில் காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

விளையாட்டு மைதானம் அமைத்து தர ஆட்சியருக்கு கோரிக்கை..!

பலமுறை கோரிக்கை வைத்தும் பலன் இல்லை: விளையாட்டு மைதானம் அமைத்து தர ஆட்சியருக்கு கோரிக்கை..! மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களின் நலன் கருதி விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் செவி சாய்க்காததால், இந்த ஆட்சியராவது எங்களுக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என ஒன்று திரண்டு வந்த மீனவ மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் யூனியன், திருப்பாலைக்குடி ஊராட்சியில் சுமார் […]

வீடுகளை காலி செய்ய சொல்லும் வருவாய்த்துறை.! பொதுமக்கள் குற்றச்சாட்டு.!!

வீடுகளை காலி செய்ய சொல்லும் வருவாய்த்துறை : மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பொதுமக்கள்..!     ராமநாதபுரம் மாவட்டம், வெளிப்பட்டினம் அருகே உள்ள திலகவதி அம்மன் தெருப் பகுதியில், சர்வே எண் 94-ல் சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக 21 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புப் பகுதி மக்கள், 2017 ஆம் ஆண்டு வரை கோயில் நிர்வாகத்திற்கு வாடகை செலுத்தி வந்துள்ளனர். ஆனால், 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு கோயில் நிர்வாகம் திடீரென […]

தாயைப் பிரிந்த பத்து மாத குட்டி யானை.!

தாயைப் பிரிந்த பத்து மாத குட்டி யானை தாய் உள்ளிட்ட யானை கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் இரண்டு நாளாக முயற்சி கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை வனப்பகுதியில் பவானிசாகர் நீர் தேக்க பகுதி அமைந்துள்ளது இப்பகுதியில்   (மே 26 அன்று) ஆண் குட்டி யானை ஒன்று தாயைப் பிரிந்து தனியாக சுற்றித் திரிவதாக வனத்துறையினருக்கு ஆற்று மீனவர்கள் மூலமாக தகவல் கிடைத்தது  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனச்சரகர் மனோஜ் தலைமையிலான வனத்துறையினர் […]

சோழவந்தானில் தமிழக வெற்றி கழகம் சார்பில் உலக பட்டினி திட்டத்தையொட்டி அன்னதானம் நடைபெற்றது

மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் தமிழக வெற்றிக்கழகம் சார்பாக உலக பட்டினி தினத்தையொட்டி மாவட்ட செயலாளர்கள் விஜயன்பன் கல்லாணை, விஷால் கிருஷ்ணா, ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப சோழவந்தான் ஸ்ரீஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக அன்னதானம் நடைபெற்றது. அன்பில் சுரேஷ், பாண்டி மாணிக்கம், செயற்குழு தீபா, ராமநாதன், முத்து கண்ணன் ,சங்கிலி, ராஜா,கருப்பட்டி ஜனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உசிலம்பட்டி பத்திரகாளியம்மன் திருக்கோவில் வைகாசி பொங்கல் திருவிழாவில் பெண்கள் பொங்கல் பானை ஊர்வலம்

உசிலம்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் மற்றும் தெப்பத்து கருப்பசாமி கோவில் வைகாசி பொங்கல் திருவிழாவில் அம்மன் பூதவாகனத்தில் எழுந்தருளினர். பெண்கள் பொங்கல் பானை ஊர்வலம் நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி ஷத்திரியகுல இந்து நட்டாத்தி நாடார்கள் உறவின் முறை மற்றும் உசிலம்பட்டியில் இருக்கும் சிவகாசி ஷத்திரியகுல நாடார்கள் உறவின் முறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து பொங்கல் வைத்து திருவிழாவில் கலந்து கொண்டனர். வைகாசி பொங்கல் திருவிழாவில் பத்திரகாளி அம்மனுக்கு அலங்கார தீபாரதனை மற்றும் […]

குடிநீர் குழாயில் கசிவு

கோவை மாவட்ட மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் செல்லும் வழியில் சாமண்ணா தலைமை நீரூற்று நிலையம் செயல்பட்டு வருகிறது இங்கிருந்து மேட்டுப்பாளையம் பொது மக்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் வழியாக மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் பூஸ்டர் தொட்டி மூலம் 8 வார்டுற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது இரண்டு நாட்களுக்கு முன்பதாக குடிநீர் விநியோகம் செய்யும் குழாய் யுபிஎல் அருகில் பழுதுபட்டது பழுது நீக்கும் பணியில் மேட்டுப்பாளையம் நகராட்சி பணியாளர்கள் இரண்டு நாட்களாக ஈடுபட்டுள்ளனர் பருவமழை மற்றும் […]

தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி மழையினால் பாதிக்கப்பட்ட சிறுமுகை லிங்காபுரம் பகுதியில் நேரில் ஆய்வு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது கோவை மாவட்டம் சிறுமுகை லிங்காபுரத்தை சேர்ந்த முத்தம்மாள் என்பவர் வீடு மழையினால் பாதிக்கப்பட்டது முத்தம்மாள் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி இவர் வீடு மழையால் பாதிக்கப்பட்டது இந்நிலையில் பல்வேறு கட்ட பணி மற்றும் பேரிடர் கலாய்வுக்காக கோவை வந்த தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி சிறுமுகையில் முத்தம்மாள் என்பவர் வீட்டிற்கு நேரில் சென்று ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு வீடு கட்டித் தர […]

காவல்நிலையம் மீது இராட்சத மரம் விழுந்து கட்டிடம் சேதம்!

நீலகிரி எல்லநல்லி உள் வட்டம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கேத்தி காவல்நிலையம் மீது இராட்சத மரம் விழுந்து காவல்நிலைய கட்டிடம் சேதம் அடைந்தது நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் முதலே தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது கடந்த இரண்டு நாட்களாக மழையின் தாக்கம் சற்று குறைந்து பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது காற்றின் வேகம் அதிகரித்த நிலையில் உதகை அருகேயுள்ள கேத்தி பகுதியில் புதிதாக […]

பரவையில் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

மதுரை மாவட்டம் பரவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது ஊர்வலத்திற்கு பாஜக மண்டல் தலைவர் கார்த்தி தலைமை தாங்கினார்முன்னாள் மாவட்டசெயலாளர் ரமேஷ்கண்ணன் முன்னிலை வகித்தார் ஊர்வலத்தில்பரவை பாலாஜி பிச்சை. ஆனந்தன் ஜெகநாதன். துரைபாஸ்கர் இருளப்பன். அழகுராஜா MK .முருகன். கண்ணன் ,ரமணி,ராஜபாண்டி, முருகானந்தம். கார்த்திகேயன் , மணிநாகராஜ்,தனபால், தமிழ்மாநிலகாங்கிரஸ் தலைவர் ராமு அமமுக. செயலாளர் நாகேந்திரன் அதிமுக சரவணன் மகாதேவன்,செந்தில் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் ஊர்வலம் பரவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று […]

மதுரை சித்திரை திருவிழாவில் தேனூர் கிராமத்தினருக்கு பழைய வழக்கப்படி மரியாதை தராததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை சித்திரைத் திருவிழா சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு தேனூரில் நடைபெற்றது. மன்னர் திருமலை நாயக்கர் அதனை மதுரைக்கு மாற்றினார் அப்போது தேனூர் கிராமத்தினருக்கு சித்திரை திருவிழாவில் உரிய மரியாதை தரப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மரியாதை வழங்கப்பட்டது. தற்போது நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில் தேனூர் கிராமத்தினருக்கு உரிய மரியாதை தரப்படவில்லை இதனை கண்டித்து சமயநல்லூரில் அரசு பள்ளி எதிரே தேனூர் கிராமத்தினர் மற்றும் அரசியல் சமூக அமைப்புகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர். […]

உசிலம்பட்டியில் வைகாசி பொங்கல் திருவிழா.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள தில்லை நாயகபுரம் ஊரில் அருள் பாலிக்கும் மகா ஈஸ்வரி அருள் மிகு பத்திரகாளியம்மன் வைகாசி பொங்கல் திருவிழா நடைபெற்றது. உசிலம்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழாவில் அம்மன் சிம்மவாகனத்தில் ஊர்வலம் மற்றும் இன்று காலை பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி ஷத்திரியகுல இந்து நட்டாத்தி நாடார்கள் உறவின் முறை மற்றும் உசிலம்பட்டியில் இருக்கும் சிவகாசி ஷத்திரியகுல நாடார்கள் உறவின் முறை நிர்வாகிகள் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!