பொதும்பு ஊராட்சியில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் ஆர்பி உதயகுமார் வழங்கினார்

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் மதுரை மேற்கு தெற்கு ஒன்றியம் சார்பில் பொதும்பு ஊராட்சியில் அன்னதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார் அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் பொதும்பு ராகுல் வரவேற்புரை ஆற்றினார் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்புரையாற்றினார் முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா […]

ராமநாதபுரத்தில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் 34வது ஆண்டு பேரவை கூட்டம் .!

ராமநாதபுரம் மாவட்டம், தனியார் மஹாலில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் 34வது ஆண்டு பேரவை கூட்டம் திட்ட தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. முக்கியமாக, மின்துறையை பொது துறையாகவே பாதுகாக்க வேண்டும் என்றும், வரவிருக்கும் மின்சார சட்ட திருத்த மசோதா 2026-ஐ அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்றும், 60,000-க்கு மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக […]

311 வாக்குறுதி என்னாச்சு? –இடைநிலை ஆசிரியர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டம்.!

ராமநாதபுரம் அரசு பணிமனை முன்பாக, இடைநிலை பதிவு முன்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் வினோத் பாபு தலைமையில் மாவட்ட செயலாளர் முத்துசாமி முன்னிலையில் “சம வேலைக்கு சம ஊதியம்” என்ற கோஷத்துடன், ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், திமுக அரசு 2021 தேர்தலில் வெளியிட்ட அறிக்கையில் வழங்கிய 311வது வாக்குறுதியை மேற்கோளாகக் காட்டி, “மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நிலைநாட்டப்படும் என நம்பிக்கை இருந்தது. ஆனால் 311 […]

திருவாடானை: சினேகவல்லி அம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு ஆதி ரத்தினேஸ்வரர் சுவாமி, அருள்மிகு சினேகவல்லி அம்பாள் உடனமைந்து கோவிலில் ஆடிப்பூர திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. 15 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் 8-ம் நாள் விழா இன்று விழாவூர்வாக நடைபெற்றது. இதில், முன்னதாக விநாயகர் மூஞ்சூறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். பின்னர், அருள்மிகு சினேகவல்லி அம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வீதி முழுவதும் பக்தர்கள் உற்சாகமாக […]

கோவையில் விளையாட்டு போட்டி..

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் தாளாளர் M. துரைசாமி நினைவாக பள்ளிகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் கோத்தகிரி C.S.I மேல்நிலைப் பள்ளி, தென் பொன்முடி E.A.B அரசு மேல்நிலைப் பள்ளி, மேட்டுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சிறுமுகைப்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் மேட்டுப் பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஆண்களுக்கான கபடி போட்டியில், […]

வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் TV நல்லூரில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் ஆர்பி உதயகுமார் வழங்கினார்

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் சார்பில் TV நல்லூரில் அன்னதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் மு காளிதாஸ் தலைமை தாங்கினார் இளைஞர் பாசறை மாவட்ட இணைச் செயலாளர் மு கா மணிமாறன் வரவேற்புரை ஆற்றினார்.சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சர்ஆர் பி உதயகுமார் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்புரையாற்றினார்.முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் முன்னாள் […]

சோழவந்தானில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு நாளை ஒட்டி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் பத்தாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டிஅவரது படத்திற்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளையின் ஆளுநர் ஸ்ரீமான் வழிகாட்டுதலின்படி மதுரை சோழவந்தான் பகுதியில் சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை நிர்வாகிகள் டாக்டர் செந்தூர்பாண்டியன் இளைஞர் அணி தலைவர் ஹரி மா.த. நாகு ஆச்சாரி பொதுச் செயலாளர் கருப்பசாமி மதுரை வடக்கு மாவட்ட தலைவர் அண்ணாதுரை மாவட்ட பிரதிநிதி ஆனந்தன் மாவட்ட […]

சோழவந்தானில்கரும் புகையை கக்கி க்கொண்டு சாலையில் சென்ற அரசு பேருந்தால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் அவதி

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் சுமார் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளன‌ அவற்றில் பல பேருந்துகள் போதிய பராமரிப்பின்றி ஓட்டை உடைசலாக உள்ளது சில பேருந்துகளில் கரும்புகை கக்கிகொண்டு செல்லும் அவலம் உள்ளது. சோழவந்தான் பேருந்து நிலையத்திலிருந்து வாடிப்பட்டி பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள் அதிகளவிலான கரும் புகைகளை வெளியிட்டு செல்கின்றன. இதனால் அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அதிக அளவு கரும்புவை வெளியிடுவதால் காற்று […]

அதிமுக சார்பில் சித்தாலங்குடியில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் சார்பில் சித்தாலங்குடியில் அன்னதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் மு காளிதாஸ் தலைமை தாங்கினார் இளைஞர் பாசறை மாவட்ட இணைச் செயலாளர் மு கா மணிமாறன் வரவேற்புரை ஆற்றினார்சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சர்ஆர் பி உதயகுமார் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்புரையாற்றினார்முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் முன்னாள் யூனியன் […]

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை சங்கங்களின் கோரிக்கை மாநில மாநாடு..

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் தறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 23.08.2025 சனிக் கிழமை அன்று திருச்சியில் மாநில அளவிலான கோரிக்கை மாநாடு நடைபெற உள்ளது. இது குறித்து கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பு நிர்வாகிகள் நல்.செல்லப் பாண்டியன், நெல்லை வே. புதியவன், கோ. ரங்கராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது,   இந்த கோரிக்கை மாநாட்டிற்கு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அ. ஜான் போஸ்கோ பிரகாஷ் தலைமை தாங்குகிறார். […]

சோழவந்தானில் படிக்கட்டு இல்லாத பேருந்துகளால் ஆபத்தான நிலையில் பயணிக்கும் பயணிகள்.மனிதாபிமானத்துடன் பயணிகளுக்கு உதவிய நடத்துனருக்கு பொதுமக்கள் பாராட்டு

மதுரை மாவட்டம் சோழவந்தானில் இருந்து வாடிப்பட்டி செல்லும் பேருந்துகளில் சில பேருந்துகள் முறையான பராமரிப்பு செய்யாததால் பாதுகாப்பாற்ற நிலையில் இருப்பதாக பயணிகள் மற்றும் பொதுமக்கள் தொடர் புகார் தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் சோழவந்திலிருந்து வாடிப்பட்டி சென்ற பேருந்தில் கீழ் படிக்கட்டு இல்லாததால் பேருந்தில் இருந்து இறங்கும் பயணிகள் தடுமாறி கீழே விழக்கூடிய நிலை ஏற்பட்டது குறிப்பாக பெண்கள் மற்றும் வயதானவர்கள் கீழ்படிக்கட்டு இல்லாததால் கீழே இறங்குவதில் கடும் சிரமப்பட்டனர் இதனை அறிந்த நடத்துனர் படிக்கட்டின் கீழே […]

அரசு பணிகளை வென்று சாதித்த சாதனை பெண்..

“விடா முயற்சியே வெற்றி தரும்” எனும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் கூற்றினை உண்மையாக்கி உள்ளார் சாதனை பெண் ஆசிரியை ஹசினா. தென்காசி மாவட்டம் செங்கோட்டை பூலாங் குடியிருப்பு பகுதியில் பிறந்தவர் ஆசிரியை ஹஸினா. திருமணமாகி வடகரை பகுதியில் வசித்து வந்த நிலையில், இடைநிலை ஆசிரியர் படிப்பை முடித்தார். தனது ஆசிரியர் பணியோடு அரசு தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் போட்டி தேர்வுகளான குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளை தொடர்ந்து எழுதி வந்தார். மூன்று குழந்தைகளுக்கு […]

எதிர்க்கட்சியினர் நடுநடுங்கி போகும் அளவிற்கு எடப்பாடி யாருக்கு வரவேற்பு உள்ளதுஆர். பி. உதயகுமார் பெருமிதம்

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பாக எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழாவிற்கு 100 கிராம கோவில்களில் 100 நாட்கள் அன்னதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வரும் நிகழ்ச்சியில் செம்மினி பட்டி முத்தாலம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் மாவட்டச் செயலாளர் ஆர் பி உதயகுமார் வழிபாடு செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி இளைஞர் இளம்பெண் பாசறையினருக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் மு. காளிதாஸ் தலைமை தாங்கினார். […]

சோழவந்தான் அருகே கண்ணுடையாள்புறத்தில் ஆக்கிரமிப்புகளைஅகற்ற வலியுறுத்தி விவசாய சங்கம் சார்பில் மறியல் செய்ய முயற்சி காவல்துறையினரின் சமரசத்தால் மரியல் தற்காலிகமாக ஒத்திவைப்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கண்ணுடையாள்புறம் கிராமத்தில் மூணு கிலோ மீட்டர் தூரம் வரையுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் வேல்பாண்டி தலைமையில் மறியல் செய்ய முயன்றனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காடுபட்டி காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் மன்னாடிமங்கலம் ஊராட்சி நிர்வாகம் வருவாய் துறையினர் ஆகியோர் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு உடனடியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தார் சாலை அமைக்க […]

உசிலம்பட்டியில் கிராம நிர்வாக அலுவலரை முறைகேடாக பணியமர்த்திய கோட்டாச்சியரை கண்டித்து விடிய விடிய கிராம நிர்வாக அலுவவவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாட்டாமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியவர் ரஞ்சனி, மகப்பேறு விடுப்பிற்காக கடந்த ஜனவரி மாதம் சென்றிருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஜீலை மாதம் வரை நாட்டாமங்கலம் கிராமத்தை காலி இடமாக காட்டாமல் கூடுதல் பொறுப்பிலேயே ஒரு கிராம நிர்வாக அலுவலரை பணி அமர்ந்தி வைத்திருந்ததாகவும். பின்; கஸ்தூரி என்பவரை நாட்டாமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக உசிலம்பட்டிவருவாய் கோட்டாச்சியர் சண்முக வடிவேல் பணி அமர்த்தியுள்ளார்.இந்நிலையில் மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு வந்த ரஞ்சனி, […]

திருவேடகத்தில் ஆடி அமாவாசை முன்னிட்டு கடும் போக்குவரத்து நெருக்கடி. 3 கிலோமீட்டர் தூரம் வரிசையில் நிற்கும் வாகனங்கள்

ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வுகள் நடைபெற்றது மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்தனர் இந்த நிலையில் காவல்துறையினர் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாத நிலையில் போக்குவரத்தையும் சீர் செய்ய முடியாத நிலையில் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசையில் நின்றதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது குறிப்பாக திருவேடகத்திலிருந்து மேலக்கால் வைகை புதுக்காலம் வரை […]

மதுரை அலங்காநல்லூர் அருகே வாலிபர் அடித்துக் கொலை. தகாத உறவை கைவிட மறுத்ததால் கள்ளகாதலனை அடித்து கொன்று கணவர் போலீசில் சரண்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி பகுதியில் ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக அலங்காநல்லூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் கல்குவாரியில் பொக்லைன் இயந்திரம் ஆப்பரேட்டராக பணியாற்றிய யோகேஷ்வரன் (22) என்பதும்அதே கல்குவாரியில் பணியாற்றிய ராஜேஸ் (35) என்பவரின் மனைவியுடன் இறந்த யோகேஷ்வரன் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் பழகி தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாகவும்,மனைவி, யோகேஷ் இருவரையும் பலமுறை கண்டித்தும் […]

வருவாய் கோட்டாச்சியரை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாட்டாமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியவர் ரஞ்சனி, மகப்பேறு விடுப்பிற்காக கடந்த ஜனவரி மாதம் சென்றிருந்தாக கூறப்படுகிறது., கடந்த ஜூலை 1 ஆம் தேதி உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வின் போது கூட நாட்டாமங்கலம் கிராமத்தை காலி இடமாக காட்டாமல் கூடுதல் பொறுப்பிலேயே ஒரு கிராம நிர்வாக அலுவலரை பணி அமர்ந்தி வைத்திருந்ததாகவும்., கலந்தாய்வு முடிந்து 5 ஆம் தேதி வெளியான உத்தரவில் வகுரணி கிராமத்தை தேர்வு செய்த கஸ்தூரி […]

வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் சி புதூர் ஊராட்சியில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது

ன்னாள் அமைச்சருமான ஆர் பி உதயகுமார் ஆலோசனையின் பேரில்வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் சி. புதூர் ஊராட்சியில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மு காளிதாஸ் தலைமை தாங்கினார் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு அன்னதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார் இளைஞர் பாசறை மாவட்ட இணைச் செயலாளர் மு.கா மணிமாறன் வரவேற்புரை ஆற்றினார் நிகழ்ச்சியில் விருகை தர்மர் விவசாய அணி மாவட்ட இணைச் செயலாளர் வாவிட […]

சோழவந்தானில் ஆபத்தான நிலையில் பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள்

சோழவந்தான் பகுதிகளில் காலை மற்றும் மாலை வேலைகளில் மாணவர்கள் ஆபத்தான நிலையில் பேருந்துகளில் பயணம் செய்வதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் ஆகையால் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பெற்றோர்கள் போக்குவரத்து கழகத்திற்கும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவர்களுக்கும்கோரிக்கை விடுத்துள்ளனர் சோழவந்தான் பகுதியிலுள்ள விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி முள்ளி பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாச்சிகுளம் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி போன்ற பள்ளிகளில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!