தென்காசி மாவட்டத்தில் வரி விதிப்பிற்கு ரூ.15,000 லஞ்சம் பெற்ற நகராட்சி வருவாய் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம், புளியங்குடி நகராட்சியில் வருவாய் உதவியாளராக பணியாற்றி வருபவர் அகமது உமர். இவர் சிவகிரி பகுதியைச் சேர்ந்த காளிராஜன் என்பவரிடம் புதிய வீட்டிற்கு வரிவிதிப்பு செய்வதற்காக ரூபாய் 20,000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத காளிராஜன் லஞ்ச ஒழிப்புத் துறையினரை தொடர்பு கொண்டு ரசாயனம் தடவிய ரூபாய் 15 ஆயிரத்தை வாங்கி […]
Category: மாவட்ட செய்திகள்
NMMS-தேர்வில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவர்கள்..
தென்காசி இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தேர்வு (NMMS Exam) எழுதி சிறப்பிடம் பிடித்து ஒன்றிய அரசின் உதவித் தொகை பெற இருக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை / உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளைச் சார்ந்த மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். தென்காசி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் […]
ஏர்வாடி மத நல்லிணக்கத்திற்கான திருவிழா ஆலோசனை கூட்டம்.!
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் உலக பிரசித்தி பெற்ற மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்ஹாவில் வருடம் தோறும் மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா பெரும் விமர்சியாக நடைபெறுவது வழக்கம்.அதனைத் தொடர்ந்து இந்த வருடத்தின் 851ம் ஆண்டின் சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழாவில் முதல் நிகழ்ச்சியாக ஏப் 29-ல் தொடங்குகிறது. திருவிழாவை காண வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் யாத்திரைகள் வருகை புரிவதால் […]
தென்காசி அருகே சுகாதார வளாகம் திறப்பு..
தென்காசி மாவட்டம், தென்காசி ஊராட்சி ஒன்றியம், ஆயிரப்பேரி ஊராட்சிக்கு உட்பட்ட அங்கராயன் குளம் பகுதியில் 15 வது நிதிக்குழு மானியம் மற்றும் எஸ்.பி.எம் நிதியிலிருந்து ரூபாய் 5.25 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட சுகாதார வளாகத்தை ஆயிரப்பேரி ஊராட்சி மன்றத் தலைவர் தி.சுடலையாண்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரேகா மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் முகம்மது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆயிரப்பேரி ஊராட்சி செயலர் ந.ஆறுமுகம் அனைவரையும் […]
கீழக்கரையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல்.!
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கோடை காலத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் நகர் செயலாளர் அகமது ஜலாலுதீன் ஏற்பாட்டில் பொது மக்களுக்கு தர்பூசணி நீர், மோர், பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தர்பூசணி நீர், மோர்,விநியோகம் செய்தார். இந்நிகழ்ச்சியில் ஹபீஸ், முபித், ப்ரோஸ்கான்(சி.வி.சி.) மாவட்ட பொருளாளர் சண்முகநாதன், மாவட்ட மாணவரணி தளபதி தமிம், மாவட்ட தொண்டரணி கார்த்திக் ,சுகுமார், மாவட்ட […]
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி.!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிஐடியு தாலுகா பொது தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் உழைப்பாளர் மார்க்கெட் பகுதியில் இணைந்து ஜம்மு – காஷ்மீர், பஹல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 28 பேருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தினர் ஜம்மு – காஷ்மீர், பஹல்காம் மாவட்டத்தில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த பயணியர் மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 28 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் […]
மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சி ஐ டி யு பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் காத்திருப்பு போராட்டம் .!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மேட்டுப்பாளையம் தாலுக்கா சி ஐ டி யு பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் மேட்டுப்பாளையத்தை சார்ந்த பொது மக்களுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு வழங்கப்பட்ட பட்டா இடத்தை அளந்து தரக் கோரியும் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடங்களில் வீட்டு மனை கேட்டு விண்ணப்பித்த தகுதியான பயனாளிக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரியும் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று சிஐடியு பொது தொழிலாளர் […]
செக்கானூரணி அருகே ஆதிதிராவிடர் காலனியில் ஆபத்தான நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே கொக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட தேங்கள்பட்டி ஆதி திராவிடர் காலனியில் ஆபத்தான நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இந்த காலனியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ள நிலையில் இவர்களுக்கான அங்கன்வாடி மையம் 16 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த ஆண்டு திறக்கப்பட்டது அங்கன்வாடி திறக்கப்பட்ட போது அங்கன்வாடி பின்புறம் கட்டப்பட்ட குழந்தைகளுக்கான கழிப்பறையில் செப்டிக் டேங்க் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டு சுமார் 10 […]
சோழவந்தானில் உள்ள தேனூர் பாசன கால்வாயை தூர்வார விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
மதுரை மாவட்டம் தேனூர் கிராமம் முழுவதும் விவசாயத்தை நம்பியுள்ள பகுதி. இங்கு அதிகப்படியாக நெல் பயிரிடப்பட்டு வருகிறது தேனூர் பகுதியில் விவசாயத்திற்காக குறிப்பிட்ட அளவு நீரானது சோழவந்தான் பேட்டை பகுதியிலுள்ள வைகை ஆற்றில் இருந்து பிரியும் தேனூர் கால்வாயில் இருந்து வருகிறது இந்த நிலையில் இந்த கால்வாய் கடந்த சில ஆண்டுகளாக தூர்வாராமல் பராமரிக்கப்படாத நிலையில் ஆகாயத்தாமரை மற்றும் மதகுகள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத அளவு உள்ளது சில ஆண்டுகளுக்கு முன்பு தான் விவசாயத்திற்காக இந்தப் பகுதி […]
சோழவந்தான் பேரூராட்சியில் தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் வணிக நிறுவனங்கள் வர்த்தக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் தொழிலாளர் துறை துணை ஆய்வாளர் வேலாயுதம், பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. சோழவந்தான் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் தமிழ் எழுத்து பெரியதாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பிற மொழியில் பதிவு செய்தால் 5:3:2 என்ற விகிதாச்சாரத்தில் இருக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் வர்த்தகர் […]
மேலக்கால் ஊராட்சி சார்பில் வைகை ஆற்றில் துப்புரவு பணி செய்து மரக்கன்றுகள் நடப்பட்டது
மதுரை ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் வைகை ஆற்று பாதையில் மயான முதல் வைகை ஆற்றுப்பகுதி வரை கரையோரம்இருந்த குப்பைகள்jcpஎந்திரம்மூலம் அகற்றப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் வீடுகள் பழனிவேல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணவேணி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூர்ணிமா ஊராட்சி செயலாளர் விக்னேஷ் ஆகியோர் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் பணிகளை மேற்கொண்டனர்
அலங்காநல்லூர் அருகே அதலை கிராமத்தில் காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்கு வைத்திருந்த 31 நாட்டு வெடிகுண்டுகளுடன் இருவர் கைது
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அதலை கிராமம் கண்மாய் அருகே பட்டா இடத்தில் காட்டுப்பன்றியை பிடிப்பதற்காக சட்டவிரோதமாக 31 நாட்டுவெடிகுண்டுகளை வைத்திருந்ததாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் லிங்கவாடி கிராமத்தை சேர்ந்த அழகர்.(70), சம்பா (43) ஆகிய இருவரையும் மாட்டுத்தாவணி சரக வனத்துறையினர் கைது செய்த நிலையில் 31 நாட்டுவெடிகுண்டுகள் பறிமுதல் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்
சோழவந்தான் அருகே முள்ளி பள்ளத்தில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை
சோழவந்தான் அருகேமுள்ளி பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சித்தநாதன் என்பவரது மகன் முரளி வயது 19 மதுரை தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் நேற்று மாலை முள்ளி பள்ளத்தில் உள்ள தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் உடலை கைப்பற்றிய காடுபட்டி போலீசார் உடல் கூறு ஆய்வுக்காக சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்
வாடிப்பட்டி கொலையில் நண்பர்கள் 4 பேர் கைது
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி இந்திரா காலனியில் மதுரை ஜெயந்திபுரத்தைச் சேர்ந்த சரவண பாண்டி என்பவர் தனது நண்பர் முனியாண்டி வீட்டில் தங்கி இருந்து வீடுகளில் மொசைக் பால் சீலிங் வேலை செய்து வந்தார் இந்த நிலையில் அங்கு தனது நண்பர் மோகன்ராஜ் உடன் பேசிக்கொண்டிருந்துள்ளார் இந்த நிலையில் இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்த நண்பர்களான வினோத்குமார் மது பாலாஜி பாலமுருகன் மணிகண்டன் ஆகியோர் மோகன்ராஜ் மற்றும் சரவண பாண்டியை மம்பட்டியால் சரமாரியாக தாக்கியதில் சரவணபாண்டி […]
சோழவந்தான் ரயில் நிலையத்தில் 2 லட்சம் மதிப்புள்ள 95 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளுடன் 3 பெண்கள் உட்பட்ட4 பேர் கைது போலீசார் விசாரணை
மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க குற்ற புலனாய்வு பிரிவு துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு தலைமையில் மதுரை மாவட்டத்தில் அரசு தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட் மற்றும் கஞ்சா பொருட்கள் ரயில் மற்றும் பஸ்களில் கொண்டு வருகிறார்களா என்று ஆய்வு செய்து வருகின்றனர் இதே போல் இன்று காலை சோழவந்தான் ரயில் நிலையத்தில் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு தலைமையில் போலீசார் சோழவந்தான் ரயில் நிலையத்தில் மைசூர் தூத்துக்குடி ரயில் […]
சோழவந்தான் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையால் பச்சிளம் குழந்தைகள் தாய்மார்கள் கடும் அவதி
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளான தென்கரை முள்ளிப்பள்ளம் மேலக் கால் திருவேடகம் தாராப்பட்டி கொடிமங்கலம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் இரவு நேரங்களில் 5 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்படுவதால் பச்சிளம் குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் மின்சார வாரியம் முறையாக அறிவிப்பு செய்யாமல் இரவு நேரங்களில் 11 மணிக்கு மேல் திடீரென மின்தடை செய்கிறது அவ்வாறு ஏற்படும் மின்தடையானது இரண்டு முதல் மூன்று மணி நேரம் […]
பொதுமக்கள் குறைதீர் கூட்டம்
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 21.04.2025 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர், தகுதி வாய்ந்த மனுக்கள் மீது விரைந்து விசாரணை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார். தென்காசி மாவட்ட கூட்டுறவுத் துறையின் சார்பில் தொடக்க வேளாண்மை […]
வாடிப்பட்டி அருகேமண்வெட்டியால் தொழிலாளி வெட்டிக்கொலை
மதுரை ஜெயந்திபுரம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் பாலகுமார் மகன் சரவணபாண்டி (வயது 24). இவர் மொசைக்கு தரைக்குபால் சீலிங் செய்யும் தொழிலாளி. இவர் வாடிப்பட்டி அருகேஆண்டிபட்டி இந்திரா காலனி பகுதியில் உள்ள தனது நண்பர் முனியாண்டி என்பவர் வீட்டில் கடந்த ஒரு மாதமாக தங்கி அந்த பகுதியில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை 9 மணி அளவில் அதேபகுதியை சேர்ந்த வினோத், மருதுபாண்டி, பாலமுருகன், மணி ஆகிய 4 பேர் கொண்ட கும்பலால் […]
சோழவந்தான் அருள்மிகு திரௌபதை அம்மன் கோவில் பூக்குழி விழாவிற்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது
மதுரை மாவட்டம் சோழவந்தானில் அமைந்துள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா வருகின்ற 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அதற்காக முகூர்த்தக்கால் நடும் விழா இன்று காலை கோவில் முன்பு நடைபெற்றது கோவில் பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன்,திருப்பதி, ஜவஹர்லால், குப்புசாமி மற்றும் கோவிலைச் சேர்ந்தவர்கள் பக்தர்கள் ஆகியோர் முகூர்த்தக்கால் நட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து திரௌபதை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாதாரணை நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான […]
திருவாடானை தீயணைப்பு நிலையம் அருகே புதிய சாலை சேதமடைந்ததாக புகார்.
. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் சேந்தினி செல்லும் சாலையில் பிரிவு சாலை சுமார் 200 மீட்டர் தூரத்தில் தீ அணைப்பு மீட்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. புதிதாக கட்டப்பட்ட இந்த நிலையத்திற்கு தார் சாலை அமைக்கப்பட்டது. அமைக்கப்பட்ட போதே தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் தற்போது ஆங்காங்கே சாலை முற்றிலும் சேதமடைந்து மண்சாலையாக மாறிவிட்டது.சாலை மோசமாக இருப்பதால் அவசர காலங்களில் பாதிப்பிற்குள்ளாகும் இடத்திற்கு உரிய நேரத்தில் செல்ல இயலாத அவலநிலையுடன் இருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர். […]
You must be logged in to post a comment.