மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி பொதும்பு பகுதியில் விரிவாக்கப்பட்ட ஆவின் நகர் கௌதம் நகர் மற்றும் திருமலை நகர் பகுதியில் ஒருமுனை மின்சாரம் செயல்பட்டு வந்ததால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனால் இரவு நேரங்களில் அதிக அளவு நேரம் மின்சாரம் தடைபடும் சூழ்நிலையும் இருந்தது. இதனைத் தொடர்ந்து ஆவின் நகர் பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சமயநல்லூர் மின் பகிர்மான குறைதீர் முகாமில் மின்வாரிய அதிகாரிகளிடம் மும்முனை மின்சாரம் வேண்டி கோரிக்கை […]
Category: மாவட்ட செய்திகள்
சோழவந்தான் எம்விஎம் கலைவாணி மெட்ரிக் பள்ளியில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை ஒட்டி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி சாலையில் உள்ள எம் வி எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தாளாளர் எம் வி எம் மருது பாண்டியன் தலைமை வகித்தார். எம் வி எம் குழுமத் தலைவர் மணி முத்தையா, பள்ளி நிர்வாகி வள்ளிமயில் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் செல்வம் வரவேற்றார். சோழவந்தான் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருநாவுக்கரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு […]
அலங்காநல்லூர் அருகே அரியூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யனார் சுவாமி கோவில் வீடு கிடைமாட்டுத்தொழு புனராவர்த்தன கும்பாபிஷேகம்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அரியூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அய்யனார் சுவாமி கோவில்வீடு, கிடை மாட்டுத் தொழு புனராவர்த்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சிவாச்சாரியார் பிரகாஷ் தலைமையில் சிவாச்சாரியார்கள் நேற்று கணபதி பூஜையுடன் முதலாம் கால யாகசாலை நிகழ்ச்சியினை தொடங்கினர். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று காலை இரண்டாம் கால யாக நிகழ்ச்சி தொடங்கி மகா பூர்ணாஹூதியுடன் யாகசாலை நிகழ்ச்சி நிறைவுபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடாகி […]
தென்காசியில் போதைக்கு எதிராக உறுதி மொழி ஏற்பு..
தென்காசியில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தென்காசி ஈஸ்வரன் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில், தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் ஆகியோர் தலைமையில் பள்ளி மாணவர்கள் உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். பின்னர், தென்காசி மாவட்ட காவல் துறையின் சார்பாக பள்ளி மாணவர்களின் சர்வதேச […]
மேட்டுப்பாளையம் சி.ஐ.டி.யு பொதுத்தொழியாளர் சங்கத்தின் சார்பாக 13-வதுமகாசபை மாநாடு கொடியேற்றத்துடன் நடைபெற்றது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தின் 13 ஆவது மாநாடு ஈஸ்வரி அம்மாள் சேரன் மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த மாநாட்டை சங்கத் தலைவர் சம்சுதீன் தலைமை தாங்கினார் சானவாஸ் முகமது அலி ஜின்னா சாமுவேல் முன்னணி வகித்தனர் மூத்த தலைவர் பெருமாள் சங்க கொடியை ஏற்றி வைத்தார் மாநாட்டில் சிஐடியு மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட தலைவர் மனோகரன் சங்க பொதுச் செயலாளர் பாஷா ஆகியோர் சிறப்புரை ஆற்றினார் கனகாமணி சதாம் […]
சோழவந்தானில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி
மதுரை மாவட்டம் சோழவந்தானில் சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது சோழவந்தானில் உள்ள காமராஜர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர் ஊர்வலத்தில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி மாணவ மாணவிகள் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலமாக சென்றனர் முக்கியமாக […]
அரசு மருத்துவமனை முன்பு சுகாதார பணி
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு மருத்துவமனை முன்பு பேரூராட்சி சார்பில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் ஆலோசனையின் பேரில் செயல் அலுவலர் செல்வகுமார் மேற்பார்வையில் துப்புரவு மேற்பார்வையாளர் ராமு மற்றும் பணியாளர்கள் தூய்மை பணி பணியினை மேற்கொண்டனர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உடன் வரும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் ஆரோக்கியத்தை காக்கும் பொருட்டு தொற்றுநோய் பரவாமல் இருக்க மருத்துவமனை உள்பட்ட பல்வேறு பகுதிகளில் சுகாதார பணிகள் […]
கருப்பட்டியில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்
மதுரை வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார் மருத்துவர் அணி பாலகிருஷ்ணாபுரம் கிளைச் செயலாளர் டாக்டர் கருப்பையா வரவேற்புரை ஆற்றினார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் , எம் வி கருப்பையா மாணிக்கம் , வாடிப்பட்டி யூனியன் முன்னாள் சேர்மன் ராஜேஷ் கண்ணா, செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம் வி பி ராஜா மகளிர் அணி லெட்சுமி வனிதா சாந்தி மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாநிலமாவட்ட அணி நிர்வாகிகள் […]
கீழக்கரையில் நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர் வெளிநடப்பு.! காரசார விவாதம் .!! சட்டமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கீடு .!!!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி வளாகத்தில் நகர்மன்ற சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபீதா தலைமையில் துணைத் தலைவர் ஹமீது சுல்தான் மற்றும் ஆணையாளர் ரங்கநாயகி முன்னிலையில் நடைபெற்றது . கூட்டத்தில் 21 வார்டுகளுக்கு உட்பட்ட அடிப்படை பிரச்சனைகளான குடிநீர் குழாய் பதித்தல் பேவர் பிளாக் அமைத்தல் வார்க்கால் அமைத்தல் கழிவு நீர் குழாய் உட்பட அடிப்படை தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு நகர்மன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரிடம் […]
போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு உசிலம்பட்டி காவல்துறை மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் இணைந்து போதை பொருள் ஒழிப்பு மற்றும் போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்., ஜூன் 26 ஆம் தேதியான இன்று சர்வதேச போதை பொருட்கள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினமாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது., இந்த தினத்தில் போதை பொருட்களை ஒழிக்கவும், போதை பழக்கத்திலிருந்து மீட்டெடுக்கவும் தமிழ்நாடு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் […]
ஜிம் மற்றும் பார் உரிமையாளர் மீது நடந்த கொலை வெறி தாக்குதல்.!
ஜிம் மற்றும் பார் உரிமையாளர் மீது நடந்த கொலை வெறி தாக்குதல்: உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு! ராமநாதபுரம் அருகே சூரங்கோட்டை பகுதியைச் சேர்ந்த நிர்மல் (34) என்பவர், கிருஷ்ணா நகர் பகுதியில் ஜிம் மற்றும் பார் நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, அவரது பாரில் மது அருந்த வந்த ஆர்.எஸ்.மடை பகுதியைச் சேர்ந்த சிலருக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று மதியம், நிர்மல் தனது பாரிலிருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் […]
சசிவர்ண முத்துவடுகநாத தேவரின் 253வது குருபூஜை விழா .!
சசிவர்ண முத்துவடுகநாத தேவரின் 253வது குருபூஜை விழா இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் ஆங்கிலேயருக்கு எதிராக முதன்முதலில் சுதந்திர பிரகடனம் செய்து உயிர் நீத்த வீரரும் சிவகங்கை சமஸ்தானத்தின் இரண்டாவது மன்னரும் சுதந்திர போராட்ட வீராங்கனை வீரப்பேரரசி வேலுநாச்சியாரின் கணவருமான சசிவர்ண முத்து வடுகநாதரின் 253 வது நினைவு நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் உள்ள அவரது நினைவிடத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள், பால்குடம் எடுத்துச் சென்று மரியாதை செலுத்தினர். விழாவில் சிவகங்கை […]
தேவகோட்டை அருகே கண்டதேவி குங்கும காளியம்மன் திருக்கோவில் தேரோட்டம்.!
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கண்டதேவி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ குங்கும காளியம்மன் திருக்கோவில் ஆணி உற்சவ திருவிழா ஜீன்- 17 ஆம் தேதி காப்பு கட்டுடன் திருவிழா தொடங்கப்பட்டு தினந்தோறும் மாலையில் அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு வாகனங்களில் எழுந்தருள செய்யப்பட்டு புறப்பாடு நடைபெற்று வந்தது இன்று ஒன்பதாம் திருநாளில் மூலவர் அம்மனுக்கு அபிஷேக பூஜை நடைபெற்றது உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் செய்தி தேரில் எழுந்தருள செய்யப்பட்டு பக்தர்கள் பொதுமக்கள் தேர் வடத்தை […]
விஜய் நடிகராக இருக்கும் பொழுது யாருக்கு என்ன செய்தாய் என்பதை சொல்ல வேண்டும் என திமுக நகர செயலாளர் குற்றச்சாட்டு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கலைஞர் பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய உசிலம்பட்டி திமுக நகர செயலாளர் எஸ்ஒஆர் தங்க பாண்டியன் நடிகர் விஜயை கடுமையாக சாடினார். கூட்டத்தில் அவர் பேசும் பொழுது: நடிகர் அஜித்குமார் நடிகராய் இருந்து பலருக்கு உதவி செய்துள்ளார். ஆனால் விஜய் நடிகராக இருந்து யாருக்கு என்ன செய்தார் என்பது தெரிவிக்க வேண்டும். நடிகராக இருக்கும் போது […]
முள்ளிபள்ளம் சங்கையா ஊர்க்காவலன் கோவில் கும்பாபிஷேக பணிகளை தொடங்க பொதுமக்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சங்கையா சாமி ஊர் காவலன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாகி உள்ள நிலையில் விரைவில் பணிகளை தொடங்கி கும்பாபிஷேகத்தை நடத்த பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் முள்ளிபள்ளம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு சங்கையா ஊர்காவலன் திருக்கோவில் உள்ளது இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதாக கிராம பொதுமக்கள் கூறுகின்றனர் அதாவது இந்த கோவிலில் […]
சோழவந்தான் அரசு மருத்துவமனை முன்பு 5 லட்சம் மதிப்பில் புதிய டிரான்ஸ்பார்மர் வெங்கடேசன் எம் எல் ஏ துவக்கி வைத்தார்
சோழவந்தான் அரசு மருத்துவமனை பகுதியில் 5 லட்சம் மதிப்பில்புதிய டிரான்ஸ்பார்மரை வெங்கடேசன் எம் எல் ஏ துவக்கி வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார் இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் ஆகியோர் தலைமை தாங்கினர் செயற் பொறியாளர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். உதவி கோட்ட பொறியாளர் சௌந்தர்ராஜன் சோழவந்தான் உதவி இன்ஜினியர் கீர்த்திகா ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர் நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் லதா […]
உசிலம்பட்டி அருகே நெல் கொள்முதல் திடீர் நிறுத்தம்.கிராம மக்கள் சாலை மறியல்
நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் பணியை நிறுத்தி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாட்டாபட்டி கிராமத்தில் நூற்றுக்கும் அதிகமான ஏக்கர் நெல் சாகுபடி செய்து, அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது., இந்த கிராமத்தில் அரசு கொள்முதல் நிலையம் அமைத்து கொள்முதல் செய்யப்பட்ட சூழலில், கடந்த 10 தினங்களாக நெல் கொள்முதல் செய்யும் பணியை நிறுத்தி வைத்துவிட்டதாகவும், கொள்முதல் செய்யப்படும் என விவசாயிகள் நெல் […]
சோழவந்தான் பகுதியில் நெல்கொள்முதல் நிலையம்அமைக்காததால் 5000நெல் மூட்டைகள் சேதம் அடைந்துள்ளதுமுன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் உள்ள வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்தின் சார்பில் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி உறுப்பினர்கள் சேர்க்கை மன்னாடி மங்கலத்தில் நடைபெற்றதுவாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார் இந்த நிகழ்ச்சிகள் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் , எம் வி கருப்பையா மாணிக்கம் ,மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் தனராஜன், மாவட்ட […]
சோழவந்தான் அருகே நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் 5000 நெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகள் வேதனை
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாராயணபுரம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் 30 நாட்களுக்கு மேலாக நெல் மூட்டைகள் நெல் குவியல்களாக குவிக்கப்பட்டுள்ளது இதனால் சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர் சோழவந்தானை அடுத்து தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி தென்கரை நாராயணபுரம் மலைப்பட்டி மேல மட்டையான் போன்ற கிராமங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் விளைந்த நெல்கள் நாராயணபுரம் நெல் கொள்முதல் நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ளது சுமார் 30 நாட்களுக்கும் மேலாக 50க்கும் […]
குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்
மதுரை அலங்காநல்லூர் அருகே முடுவார் பட்டி பழைய காலணி பகுதியில் குடிநீர் வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முடுவார்பட்டி ஊராட்சியில் சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இந்த பகுதியில் ஊராட்சி நிர்வாகம் ஒரு பகுதிக்கு நல்ல குடிநீர் மற்றொரு பகுதிக்கு உப்பு கலந்ததண்ணீர் பல மாதங்களாக வழங்கி வருவதாக இந்த பகுதி […]
You must be logged in to post a comment.