தென்காசியில் வேலைவாய்ப்பு..

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் காலியாக உள்ள Audiometric Assistant பணியிடத்தில் தற்காலிக பணியாளர் மாவட்ட நலச்சங்கம் மூலம் தேர்வு செய்யப்பட  உள்ளார். ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தேர்வு மேற்படி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் கல்வித் தகுதியினை பெற்றிருக்க வேண்டும். Audiometric Assistant – : One year Audiologist Diplomo Course. மேற்கண்ட பணி இடத்திற்கான விண்ணப்ப படிவங்கள், தென்காசி மாவட்ட வலைதளம் https://tenkasi.nic.in/notice_category/recruitment வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.   பூர்த்தி […]

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் தொடரும் போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் பக்தர்கள் கடும் அவதி

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் தொடரும் போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் பக்தர்கள் கடும் அவதி மதுரை மாவட்டம் சோழவந்தானில் தொடரும் போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பக்தர்கள் என அனைவரும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் குறிப்பாக விழா காலங்களில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதிகளில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக சொல்ல முடியாத துயரத்திற்கு பக்தர்கள் பொதுமக்கள் ஆளாகி வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வைகுண்ட […]

பொது மக்களை அச்சுறுத்தும் பைக் “வீலிங்” செய்தால் சட்ட நடவடிக்கை..

2026 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அனுமதியின்றி DJ பார்ட்டி நடத்துதல், பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் “வீலிங்” செய்தல் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.   இது பற்றிய செய்திக்குறிப்பு: 31.12.2025 அன்று இரவு புத்தாண்டு தின கொண்டாட்டம் என்ற பெயரில் அனுமதியின்றி யாராவது DJ பார்ட்டிகளை ஏற்பாடு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை […]

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிகளால் பக்தர்கள் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கரும் சிரமம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது சுமார் 30,000 மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் குறிப்பாக சோழவந்தானில் பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோவில் ஜெனக நாராயண பெருமாள் கோவில் ஐயப்பன் கோவில் உள்ளிட்ட கோவில்கள் உள்ள சோழவந்தானின் மையப்பகுதியில் தினசரி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது கடந்த சில மாதங்களுக்கு […]

குடிநீர் குழாய் உடைப்பு

சோழவந்தானில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீரால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும்அவதி பல நாட்களாக சாலைகளில் தேங்கும் குடிநீர் கழிவு நீருடன் கலப்புதால் தொற்று நோய் பரவும் அபாயம் மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள ரயில்வே பீடர் ரோடு பகுதியில் குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் வீணாக செல்வதாலும் சாலைகளில் தேங்கும் குடிநீர் கழிவு நீராக மாறி சேரும் சகதியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி […]

கட்டி முடிக்கப்படாமல் பாதியில் விட்டு சென்ற கழிவுநீர் கால்வாயில் சிறுமி விழும் பதை பதைக்க வைக்கும்சிசிடிவி காட்சிகள்

அலங்காநல்லூர் அருகே கட்டி முடிக்கப்படாமல் பாதியில் விட்டு சென்ற கழிவுநீர் கால்வாயில் சிறுமி விழும் பதை பதைக்க வைக்கும்சிசிடிவி காட்சிகள் அருகில் இறந்தவர்கள் உடனடியாக சிறுமியை மீட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிறுமி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அய்யங்கோட்டை ஊராட்சி நகரியில் தனியார் பிஸ்கட் கம்பெனி அருகில் மழைக்காலங்களில் சாக்கடை கழிவு நீர் வெளியேறாமல் சொல்ல முடியாத துயரத்தில் நீண்ட நாள் இருந்து வந்தனர் கழிவு நீர் கால்வாய் கட்டித்தரச் சொல்லி அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த […]

சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள அருள்மிகு ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை 3 மணி அளவில் அர்ச்சகர் பார்த்தசாரதி தலைமையில் யாக பூஜைகள் தொடங்கி நடைபெற்றது தொடர்ந்து சரியாக காலை 5:20 மணிக்கு ஜெனக நாராயண பெருமாள் பரமபத வாசல் வழியாக நம்மாழ்வார்கள் வரவேற்க பக்தர்களுக்கு காட்சி அளித்தார் அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் பொதுமக்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம் […]

வாடிப்பட்டியில்அகில இந்திய ஆக்கி போட்டிஜி.கே.மோட்டார் அணி சாம்பியன் பெற்றது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாடிப்பட்டி ராஜா ஆக்கி அகடமி மற்றும் எவர் கிரேட் ஆக்கி கிளப் இணைந்து ஏ. ஆர். எஸ். டிராபி 2025 ஆக்கித் தந்தை எல்.ராஜூ, உதவி மின் பொறியாளர் வீராசாமி ஆகியோர் நினைவாக அகில இந்திய ஆக்கி போட்டி 5 நாட்கள் நடந்தது. இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 12 அணிகள் விளையாடினர். இதன் இறுதிப் போட்டியில் மதுரை ஜி.கே […]

உலக சாதனை சிலம்ப நிகழ்ச்சி

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் நதிகள் அறக்கட்டளை மற்றும் JETLEE BOOK OF WORLD RECORD இணைந்து மாபெரும் உலக சாதனை சிலம்ப நிகழ்ச்சி நடந்தது. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் நடந்த இந்த சிலம்பாட்ட நிகழ்ச்சியில் 40 நிமிடங்கள் தொடர்ந்து சிலம்பம் சுற்றி பள்ளி மாணவ மாணவிகள் சாதனை புரிந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் பங்கேற்ற நிலையில், புளியங்குடி காயிதே மில்லத் துவக்கப்பள்ளி மாணவ மாணவிகள் […]

தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் இரண்டாவது குருபூஜை விழா

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இரண்டாவது குருபூஜை விழா மதுரை மாநகர் தெற்கு மாவட்டத்தின் பெரியார் பகுதிக்கு உட்பட்ட 60 ஆவது வார்டு பகுதியில் நடைபெற்றது வட்டக் கழக செயலாளர் மா போட்டோ பாண்டி தலைமையில் நண்பர்கள் இணைந்து 200 நபர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது குழந்தைகளுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இந்த விழாவில் சி செல்வம் சதீஷ்குமார் தவசி குமார் மகேஸ்வரி சிந்து மணிகண்டன் ஏஜே ஸ்டாலின் அரு இன் பாஷா கமல் சந்துரு மலைச்சாமி முத்து மாரியப்பன் […]

சோழவந்தானில் தங்கநகை அடகு கடை உரிமையாளர்கள் சங்க ஆண்டு கூட்டம்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் வாடிப்பட்டி உசிலம்பட்டி திருமங்கலம் உள்ளிட்ட தாலுகா தங்கநகை அடகு கடை உரிமையாளர்கள் சங்க ஆண்டு கூட்டம் நடைபெற்றது தலைவர் எம் வி எம் மருது பாண்டியன் தலைமை வகித்தார் முத்துக்குமரன் நகை மாளிகை இருளப்பன் ராஜா முன்னிலை வகித்தார் வரவேற்புரையை மீனு ஆனந்த் முருகேசன் செய்தார் நன்றியுரை விக்கிரமங்கலம் ரத்தினம் நிகழ்த்தினார் இதில் வாடிப்பட்டி சோழவந்தான் விக்கிரமங்கலம் திருமங்கலம் உசிலம்பட்டி செக்காணூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சார்ந்த தங்க நகை அடகு கடை […]

சோழவந்தானில் திருமங்கலம் செல்லும் பேருந்து வராததால் நடுராத்திரியில் பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையம் கட்டி திறக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலான நிலையில் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பாக திருமங்கலம் உசிலம்பட்டி விக்கிரமங்கலம் செக்கானூரணி போன்ற பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பேருந்துக்காக சோழவந்தான் பேருந்து நிலையத்தில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது சோழவந்தான் பேருந்து நிலையத்தில் இரவு கடைசி பேருந்தாக வந்து செல்லும் பேருந்துகள் சமீப காலமாக வருவதில்லை என கூறப்படுகிறது இன்று இரவு […]

சோழவந்தானில் தேமுதிக நிறுவனத் தலைவர் நினைவு நாள் அன்னதானம் வழங்கி தேமுதிகவினர் அஞ்சலி

மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் தேமுதிக சார்பாக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது அன்னதானம் நடைபெற்றது வடக்கு மாவட்ட துணை செயலாளர் தங்கராஜ் தொகுதி பொறுப்பாளர் பொன் யாழினி பாலாஜி தலைமை வகித்தனர். சோழவந்தான் பேரூர் செயலாளர் கிருஷ்ணன் வாடிப்பட்டி பேரூர் செயலாளர் பாலாஜி அன்னதானத்தை துவக்கி வைத்தனர். இதில் நிர்வாகிகள் அவைத்தலைவர் சரவணன் பொருளாளர் முருகன் இந்து முன்னணி மாவட்ட நிர்வாகி குணசேகரன் […]

விஜயகாந்த் நினைவு தினம்

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய தேமுதிக சார்பாக விஜயகாந்த் நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை. அன்னதானம் நடைபெற்றது. மதுரை வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் பாலச்சந்தர் ஆலோசனைப்படி வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய தேமுதிக சார்பாக முள்ளிப்பள்ளம் கிராமத்தில் நிறுவன தலைவர் விஜயகாந்த் நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. தெற்கு ஒன்றிய செயலாளர் சோலை சசிகுமார் தலைமை வகித்தார். குருநாதன் முன்னிலை […]

42 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

சோழவந்தான் ஆர் சி நடுநிலைப்பள்ளியி 42 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்தித்துக் கொண்ட நெகழ்ச்சி சம்பவம் ஒவ்வொருவரும் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர் மதுரை மாவட்டம் சோழவந்தான் ஆர் சி நடுநிலைப் பள்ளியில் 1984 ஆம் ஆண்டு ஆறாம் வகுப்பு படித்த மாணவ மாணவியர் 42 ஆண்டுகளுக்கு பின்பாக பள்ளி வளாகத்தில் சந்தித்து கொண்டனர். 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற பசுமையான நினைவுகளை தங்களது குடும்பத்தினருடன் கலந்து […]

தென்கரை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை சரணகோஷம் முழங்க பக்தர்கள் வழிபாடு.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடைபெற்றது. கார்த்திகை மாதம் மாலை அணிந்த பக்தர்கள் விரதத்தை துவக்கி தினந்தோறும் இரவு பூஜை செய்து வழிபாடு செய்து வருகின்றனர். வைகையாற்றில் ஆறாட்டு விழா படி பூஜை புஷ்பாஞ்சலி உள்ளிட்ட பல்வேறு வகைகளில் ஐயப்பனை தினந்தோறும் வழிபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்துமண்டல பூஜையொட்டி கண்ணன் என்ற பரசுராமன் சிவாச்சாரியார் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க நீர் நிரம்பிய கலசங்களுக்கு சிறப்பு அர்ச்சனைகள் […]

அலங்காநல்லூர் அருகே மாணிக்கம் பட்டியில் கபடி போட்டி நடைபெற்றது வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பைகள் பரிசுகள் வழங்கப்பட்டது

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மாணிக்கம் பட்டியில் கிராம பொதுமக்கள் நொண்டிநாதன் விளையாட்டு குழு மற்றும் மதுரை அமெச்சூர் கபடி கழகம் இணைந்து நடத்திய கபடி போட்டி நடைபெற்றது இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அணியினர்கள் கலந்து கொண்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பரிசை தேவசேரி அணியினரும் இரண்டாம் இடத்தை காரியாபட்டி அணியினரும் மூன்றாம் பரிசை நாகமலை புதுக்கோட்டை நான்காம் பரிசு மஞ்சமலை ஐந்தாம் பரிசு மாஞ்சோலை பனிமலர் ஆறாம் பரிசு எஸ்.கே.சதீஷ் நண்பர்கள் […]

மேட்டு நீரேத்தானில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளான டிபன் பாக்ஸ் கேரியர் வெங்கடேசன் எம்எல்ஏ வழங்கினார்

மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வது வார்டு பகுதியான மேட்டுநீரேத் தான் பகுதியில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளான டிபன் பாக்ஸ் கேரியர் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன் வாடிப்பட்டி பேரூர் முன்னாள் செயலாளர் பிரகாஷ் வாடிப்பட்டி பேரூராட்சி துணைத் தலைவர் வழக்கறிஞர் கார்த்தி இளைஞரணி வினோத் தகவல் தொழில் நுட்ப அணி அரவிந்தன் போஸ் பாலமுருகன் […]

வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் விஜய் நெஹரா நேரில் ஆய்வு..

தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆலங்குளம், தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள விஜய் நெஹரா, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் முன்னிலையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் மேற்கொண்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி சிறப்புத் தீவிர திருத்தம்-2026 இன் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19.12.2025 அன்று […]

வாடிப்பட்டியில் அகில இந்திய அளவிலான ஆக்கி போட்டி தொடக்கம் நான்கு நாட்கள் நடைபெறும் போட்டியில் இந்திய அளவில் பல்வேறு அணிகள் பங்கேற்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வாடிப்பட்டி ராஜா ஹாக்கி அகடமி தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் முன்னாள் உடற்கல்வி இயக்குனர் ராஜீ முன்னாள் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் வீராச்சாமி ஆகியோர் நினைவாக அகில இந்திய ஹாக்கி போட்டி வாடிப்பட்டி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி நடைபெற்று வருகிறது இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அணிகளும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அணிகளும் கலந்துகொண்டு விளையாடி வருகின்றன முன்னாள் ஹாக்கி வீரர் ராஜா விளையாட்டு போட்டியினை துவக்கி […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!