மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் சோழவந்தான் தொகுதி சார்பில் சோழவந்தானில் உள்ள தனியார் மஹாலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரதிருத்த முகாம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்பி உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் கூட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார் முன்னாள் எம்எல்ஏக்கள் மகேந்திரன் தவசி எம்வி கருப்பையா மாணிக்கம் வாடிப்பட்டி யூனியன் முன்னாள் சேர்மன் ராஜேஷ் கண்ணா ஒன்றிய […]
Category: மாவட்ட செய்திகள்
வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டியில் திருமணமான இரண்டே மாதத்தில் செவிலியர் பெண் மர்ம மரணம். போலீசார் விசாரணை.
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே அய்யங்கோட்டை புதூர் கிராமத்தில் ஞானவேல் முருகேஸ்வரி இவர்களின் மகளான ரூபினி தேவி இவர் பிஎஸ்சி நர்சிங் படிப்பு படித்துள்ளார் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சாணாம்பட்டி கிராமத்தில் உள்ள தங்கச்சாமி சின்னப்பொண்ணு இவர்களின் மகன் பிரேம்குமார் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் பிரேம்குமாருக்கும் ரூபிணி தேவிக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இன்று காலை சாணாம் பட்டியில் உள்ள பிரேம்குமார் […]
வாடிப்பட்டி அருகேபெட்ரோல் லாரி கவிழ்ந்து விபத்து
மதுரை கப்பலூரில் இருந்து வேடசந்தூருக்கு 15ஆயிரம் லிட்டர் டீசல் மற்றும் 5 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் லோடினை ஏற்றிக்கொண்டு லாரி புறப்பட்டது. அந்த லாரியை வேடசந்தூரை சேர்ந்த டிரைவர் சக்திவேல் (59) என்பவர்ஓட்டி வந்தார்.அதேபோல் புறப்பட்டு மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி மேல்கூடு இல்லாத பஸ் வந்தது அந்த பஸ்சை செக்கானூரணி கிண்ணி மங்கலத்தைச் சேர்ந்த சேகர் (48) என்பவர் ஓட்டிக்கொண்டு வந்தார். மதியம் 3 மணிக்கு அந்த பஸ் வாடிப்பட்டி அருகே வடுகபட்டி கட்டக்குளம் இடையில் […]
சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோவிலில் அன்னாபிஷேகம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை மூலநாதர் சுவாமி திருக்கோவில் ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது. சிவபெருமானுக்கு பால் தயிர் வெண்ணெய் மஞ்சள் பொடி மா பொடி திரவிய பொடி பன்னீர் இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது தொடர்ந்து பக்தர்கள் வழங்கிய அரிசி மூலம் அன்ன அபிஷேகம் நடைபெற்று அன்ன அலங்காரத்தில் சிவபெருமான் காட்சி அளித்தார். காய்கறி மாலைகள் அணிவிக்கப்பட்டன. தொடர்ந்து வில்வத்தால் சிறப்பு அர்ச்சனை செய்து […]
நெல் கொள்முதல் செய்வதில் குளறுபடி
மதுரை மாவட்டத்தின் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டி சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்களை கொள்முதல் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருவதாக விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது விவசாயிகளின் முதுகில் குத்துவதாக வேதனை தெரிவிக்கின்றனர் மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் தொகுதியானது முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பிய முக்கியமான பகுதியாக உள்ள நிலையில் பெரியார் பாசன கால்வாய் மூலம் பேரனை முதல் […]
வைகை ஆற்றில் குளிக்க சென்றவர் ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டார்
மதுரை மாவட்டம் பரவை சத்தியமூர்த்தி நகர் சந்தன மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் ராஜா இவர் சொந்தமாக டாட்டா ஏசி வைத்து தொழில் செய்து வருகிறார் இவரது மகன் சந்தோஷ் தனியார் நிறுவனத்தில் லோடுமேன் ஆக வேலை செய்து வருகிறார் இந்த நிலையில் சத்தியமூர்த்தி நகர் அருகே பவர் ஹவுஸ் பகுதியில் வைகை ஆற்றில் குளிக்க சென்றவர் ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டதாக அருகில் இருந்து பார்த்தவர்கள் கூறியதாக கூறப்படுகிறது இன்று காலை 11 மணியளவில் […]
வாடிப்பட்டி அருகேமினி பஸ் கவிழ்ந்து 40 பேர் காயம்
வாடிப்பட்டி அருகே மினி பஸ் கவிழ்ந்து 40 பேர் காயம். அளவுக்கு அதிகமான பயணிகளை பேருந்தில் ஏற்றி சென்றதே விபத்து காரணம் என தகவல் கிராமப்புறங்களுக்கு போதிய பேருந்து வசதி செய்யாததும் காரணம் என பொதுமக்கள் கருத்த மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் இருந்து கருப்பட்டி கிராமத்திற்கு தனியார் மினி பஸ் சென்று விட்டு கணேசபுரம் பொம்மன்பட்டி கரட்டுப்பட்டி செல்லக்குளம் பெருமாள்பட்டி கிராமங்களில் பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் வாடிப்பட்டி பஸ் நிலையத்திற்கு காலை 10.30 மணிக்கு […]
சோழவந்தான் அருகே முள்ளிபள்ளத்தில் திமுக சார்பாக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முள்ளிப்பள்ளம் கிராமத்தில் பாக முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முள்ளிப்பள்ளம் கிளைச் செயலாளர் கேபிள் ராஜா வரவேற்றார். வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக அவைத்தலைவர் மேலக்கால் சுப்பிரமணி தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பசும்பொன் மாறன் பாக முகவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கினார். பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய துணைச் செயலாளர் பெரியகருப்பன் ராஜா ,ஊத்துக்குளி ராஜாராமன் சிறுமணி […]
சோழவந்தான் மற்றும் கீழ மாத்தூரில் பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் கீழமாத்தூர் திருவேடகம் தென்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா வளர்பிறை பிரதோஷ விழா நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் சோழவந்தான் வைகை ஆற்றங்கரை விசாக நட்சத்திரத்துக்குரிய திருத்தலமான அருள்மிகு ஸ்ரீ பிரளய நாத சிவாலயத்தில் ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷ விழா நடைபெற்றது விழாவையொட்டி நந்தி பகவானுக்கு பால் தயிர் வெண்ணெய் சந்தனம் பன்னீர் இளநீர் மஞ்சள் பொடி மா பொடி திரவிய […]
சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு நிதி உதவி
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் அபிஷேக் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்திற்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின்தேசிய துணை தலைவர் தமிழ் மாநில பொதுச்செயலாளர் முன்னாள் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பி வி கதிரவன் ஆணைக்கிணங்க மாவட்ட தலைவர் பொன் ஆதிசேடன் தலைமையில் முகத்தில் உயிரிழந்த அபிஷேக்கின் குடுத்தாருக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தேவராஜ் பெரியதேவர் பிரபாகரன் விக்னேஷ் பாண்டியன் வினோத் […]
சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் கொள்முதல் செய்யாததால் 2000 மூட்டைகள் தேக்கம்
சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் கொள்முதல் செய்யாததால் 2000 மூட்டைகள் தேக்கம் அறுவடைக்கு தயாராக உள்ள நெற் கதிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி பகுதிகளில் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யாததால் பல்லாயிரம் நெல்மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக விவசாயிகள் தொடர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர் இந்த நிலையில் சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் தற்போது அறுவடை நடைபெற்று வரும் நிலையில் நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யாமல் 2000க்கும் மேற்பட்ட […]
உசிலம்பட்டியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மதுரை மாவட்ட குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நடத்தும் விவசாயிகள் உரிமை மீட்பு மற்றும் கடன் விடுதலை மாநாடு வருகின்ற டிசம்பர் 28 ஈரோட்டில் நடைபெறுவதை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இம்மாநாட்டில் கோரிக்கையாக விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் கூட்டுறவு வங்கிகளிலும் பெற்றுள்ள அனைத்து பயிர் கடன்கள் நீண்ட கால மத்திய கால விவசாய கடன்கள் டிராக்டர் கடன்கள் உள்ளிட்ட அனைத்து கடன்களையும் மத்திய மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும் தமிழ்நாடு அரசு […]
வாடிப்பட்டி அருகேகல்லூரி மாணவி தற்கொலை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கெங்கமுத்தூர் பிச்சால் மகள் தனலட்சுமி (வயது 19). இவர் அழகர் கோயில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியி யல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தனலட்சுமி கடந்த இரண்டு ஆண்டுகளாக இருதய நோயால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி நோய் தாக்கம் அதிகமானதால் மனம் வெறுத்து வாழ்வதைவிட சாவதே மேல் என்று முடிவு செய்து தோட்டத்திற்கு அடிக்கும் […]
சோழவந்தான் இரட்டை அக்ரஹாரத்தில் மகளிர் பக்த குழு சார்பாக உலக மற்றும் ஊர் நன்மை வேண்டி கோலாட்ட ஜோத்ரை நடைபெற்றது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் இரட்டை அக்ரஹாரத்தில் உலக நன்மை மற்றும் ஊர் நன்மை வேண்டியும் மண்வளம் சிறக்க மழை வளம் சிறக்க வேண்டியும் கோலாட்ட ஜோத்ரை நடைபெற்றது. ஐப்பசி அமாவாசை அடுத்த அதாவது தீபாவளி மறுநாள் அன்று மண் எடுத்து பசுவும் கன்றும் செய்து அதற்கு முன்பாக தினந்தோறும் கோலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. பத்தாவது நாள் நிறைவாக இரட்டை அக்ரஹார மகளிர் குழு சார்பாக நடைபெற்ற கோலாட்ட நிகழ்ச்சியில் இளம் சிறுவனை கிருஷ்ணனாக பாவித்து முன் செல்ல […]
சோழவந்தான் அருகே தொடர் மழையால் வேர் அழுகல் காரணமாக செம்பட்டை நோய் தாக்கி நெற்பயிர்கள் சேதம் நிவாரணம் வழங்க கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழை காரணமாக தென்கரை ஊராட்சி ஊத்துக்குளி நாராயணபுரம் மலைப்பட்டி மேலமட்டையான் ஆகிய கிராமங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் வயல்களில் மழை நீர் தேங்கி வடியாமல் இருந்தது இதுகுறித்து மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர் ஆனால் மழை நீர் வெளியேறாததால் நெல் பயிர்களில் வேர்களில் மழை நீர் தேங்கி வேர் அழுகத் […]
உசிலம்பட்டியில் இந்திய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வத்தலகுண்டு ரோட்டில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி அலுவலகத்தில் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில துணை அமைப்புச் செயலாளரும், மாவட்ட தலைவருமான பிரபுராஜா தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வினோத் குமார், மாவட்ட துணைத்தலைவர் மகாராஜன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு பாடுபடுவது குறித்தும்,பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், தேர்தலில் வெற்றிக்கு எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டு ஆலோசனை […]
உசிலம்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சார பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் உசிலம்பட்டி தொகுதி தலைவர் டி. சரவணகுமார் தலைமையில் வட்டார தலைவர்கள் சேடபட்டி புது ராஜா செல்லம் பட்டி செந்தில்குமார் முன்னாள் நகரத் தலைவர் ஓ.காந்தி சரவணன் முன்னாள் மாவட்டச் செயலாளர் எல் விஜய காந்தன் மாநில விஸ்வகர்ம இயக்கம் துணை தலைவர் பிச்சை ஆசாரி […]
சோழவந்தானில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வெங்கடேசன் எம்எல்ஏவுக்கு கொடிக்கால் விவசாயிகள் கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளான இரும்பாடி கருப்பட்டி தச்சம்பத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கொடிக்கால் விவசாயம் செய்து வந்த நிலையில் கொடிக்கால் விவசாயிகளுக்கு போதிய வருவாய் கிடைக்காததால் சிறிது சிறிதாக மாற்று விவசாயம் செய்ய தங்களை தயார் செய்து வந்தனர் இந்த நிலையில் சுமார் 1000க்கும் மேற்பட்ட ஏக்கரில் கொடிக்கால் விவசாயம் செய்து வந்த சோழவந்தான் பகுதி விவசாயிகள் தற்போது பத்துக்கும் குறைவான ஏக்கரில் விவசாயம் செய்ய வேண்டிய […]
உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு பல்வேறு கட்சியினரும், பல்வேறு அமைப்புகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன் ஒரு பகுதியாகஉசிலம்பட்டி தமிழ் மாநில பிரமலைக் கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை மாநில தலைவர் இராஜா பாண்டியன் டாக்டர் ஜெபமணி தலைமையில் குருநாதன் வீரணன் பூங்கொடி கள்ளிப்பட்டி தினேஷ் செளந்தரபாண்டி ஆகியோர் கலந்து கொண்டு தேவர் சிலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.
சோழவந்தானில் அதிமுக சார்பாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைவிழாவை முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
மதுரை மாவட்டம்சோழவந்தானில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர்அதிமுக சார்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி குருபூஜையையொட்டி சோழவந்தான் பேருந்து நிலையத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. சோழவந்தான் பேரூர் கழகச் செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார்.வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில் வார்டு கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன் ரேகா ராமச்சந்திரன் சண்முக பாண்டியராஜா, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் எம் கே முருகேசன், […]
You must be logged in to post a comment.