தென் மாவட்டங்களில் எந்த தொகுதியிலும் போட்டியிட தயார்; தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் பேட்டி.. சென்னை – போடி ரயிலை தினந்தோறும் இயக்க வேண்டும், பொது மக்கள் நலன் கருதி மதுரை – போடி பாசஞ்ஞ்சர் ரயில் நேரத்தை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். திண்டுக்கல் – லோயர் கேம்ப் வரை 123 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும். விரைவு ரயில்கள் சோழவந்தான் ரயில் நிலையத்தில் நின்று செல்ல கோரிக்கை […]
Category: மாநில செய்திகள்
அரசு பள்ளி மாணவ மாணவிகள் அறிவியல் கண்காட்சியில் அசத்தல்..
தேசிய அறிவியல் தினத்தை ஒட்டியும், முதன் முதலில் தமிழகத்தைச் சார்ந்த அறிவியல் விஞ்ஞானி சர் .சி .வி . ராமனுக்கு நோபல் பரிசு கிடைத்த தினத்தை ஒட்டி, அரசு ஊராட்சி பள்ளி மாணவ மாணவிகள் அறிவியல் கண்காட்சியில் அசத்தல்; சர். சி .வி . ராமன் உருவ முகமூடி அணிந்து மாணவ, மாணவிகள் பங்கேற்பு.. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உச்சபட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ. மாணவிகள் தேசிய அறிவியல் தினத்தை […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி-3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு-1 ( கி.பி 1299-1922) உஸ்மானிய பேரரசு என்பது நமது தாத்தா காலத்தில் முடிவடைந்த இஸ்லாமிய கிலாபத்தாகும். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் திட்டமிட்டு சிதைக்கப்பட்டு, முஸ்லீம்களை சிதறடித்து, முஸ்லீம்களின் தலைமைகளை சிதறடித்து, முஸ்லீம்களின் ஒற்றுமையை முடிவுக்கொண்டு வந்து, வளமான உஸ்மானிய பேரரசை வட்டிக்கு கடன் வாங்க வைத்து தேசியம் என்ற பெயரில் முஸ்தபா கமால் பாட்சா என்ற மேற்கத்திய சிந்தனைகளை கொண்டவர் மூலம் துருக்கியின் கிலாபத்தை சிதைத்த சூழ்ச்சிகளையும் உஸ்மானிய கிலாபத்தின் […]
பழனியில் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் கொள்ளை; போலீசார் விசாரணை..
பழனியில் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் கொள்ளை; போலீசார் விசாரணை.. பழனி அருகே புஷ்பத்தூரை சேர்ந்தவர் குமாரசாமி. இவரின் மனைவி விஜயலட்சுமி (வயது 48). குமாரசாமி அந்த பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வருகிறார். குமாரசாமி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார் விஜயலட்சுமியும் சொந்த வேலை காரணமாக மடத்துக்குளம் சென்றுவிட்டார். இந்நிலையில் மதியம் விஜயலட்சுமி வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது […]
தேனி மாவட்டம் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் 09.03.2024 அன்று நடைபெற உள்ளது..
தேனி மாவட்டம் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் 09.03.2024 அன்று நடைபெற உள்ளது.. தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவினால் வரும் 09.03.2024-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடத்தப்பட உள்ளது. தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின் படி, தேனி மாவட்டம் பெரியகுளம், உத்தமபாளையம், ஆண்டிபட்டி மற்றும் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட சார்பு நீதிமன்றங்களிலும், தேனி மாவட்ட […]
பழனி கோயில் இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்!- தேவஸ்தானத்திற்கு சொந்தமான கடைகளை சீல் வைத்து கோயில் நிர்வாகம் நடவடிக்கை..
பழனி கோயில் இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்!- தேவஸ்தானத்திற்கு சொந்தமான கடைகளை சீல் வைத்து கோயில் நிர்வாகம் நடவடிக்கை.. பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான கடைகள் மலையடிவாரம், பேருந்து நிலையம் அருகில் மற்றும் ரயில் நிலைய சாலையில் உள்ளன. இந்த கடைகள் பல்வேறு நபர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. தற்போது தேவஸ்தானத்திற்கு கடைகள் உள்ள இடம் தேவைப்படுவதால் காலி செய்யக்கோரி வாடகைதாரருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. காலி செய்ய மறுத்து கடைக்காரர்கள் நீதிமன்றம் சென்ற நிலையில் […]
மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையை (MAEF) மூட ஒன்றிய அரசு உத்தரவு!-எஸ்டிபிஐ கட்சி கண்டனம்..
மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையை (MAEF) மூட ஒன்றிய சிறுபான்மை அமைச்சகம் (MoMA) உத்தரவிட்டுள்ளதற்கு எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் இலியாஸ் தும்பே கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை சிறுபான்மை முஸ்லிம்களுக்கான உரிமையை மறுக்கும் ஒன்றிய அரசின் ஒரு பகுதி நடவடிக்கையாகும் என தெரிவித்துள்ள அவர், “பிரதமர் மோடி தனது அனைத்து மேடைகளிலும் அனைவருக்கும் உள்ளடங்கிய வளர்ச்சி (சப் கா சாத், சப் கா விகாஸ்) பற்றி பேசுகையில், சிறுபான்மை விவகார அமைச்சகம் (MoMA) மௌலானா ஆசாத் […]
கீழக்கரையில் கூடுதல் அரசு தாலுகா மருத்துவமனை கட்டிடம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா ! மும்மத குருமார்கள் கூட்டுப் பிரார்த்தனை !!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அரசு தாலுகா மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்ட கூடுதல் கட்டிடம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் மும்மத குருமார்கள் பிரார்த்தனையுடன் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கீழக்கரை நகர செயலாளர் பஷீர் அகமது கீழக்கரை நகர் மன்ற தலைவர் செகானாஸ் ஆபிதா நகர்மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனை மருத்துவர் ஜவாஹிர் உசேன் வரவேற்புரை […]
மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு கலைஞர் எழுதுகோல் விருது! நன்றி பாராட்டும் சத்தியபாதை மற்றும் கீழை நியூஸ் குழுமம்..
மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு கலைஞர் எழுதுகோல் விருது! நன்றி பாராட்டும் சத்தியபாதை மற்றும் கீழை நியூஸ் குழுமம்.. சத்தியபாதை மற்றும் கீழை நியூஸ் குழுமத்தின் நிறுவனர் “சையது ஆப்தீன்” நன்றி பாராட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; 2022 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 6-9-2021 அன்று “சமூக மேம்பாட்டிற்காகவும். விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளர் […]
உச்சிப்புளியில் வேளாண்துறை சார்பாக தெருக்கூத்து கலை நிகழ்ச்சி !
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புள்ளி அருகே என் மனம்கொண்டான், தாமரைக்குளம் போன்ற கிராமங்களில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பங்களை எடுத்து கூறும் வகையில் தெருக்கூத்து கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குனர் அமர்லால் தலைமை ஏற்று துவங்கி வைத்தார், தெருக்கூத்து கலை நிகழ்ச்சி வாயிலாக வேளாண் துறையில் செயல்பட்டு வரும் அரசு நலத்திட்டங்கள் விவசாயிகளுக்கான மானிய திட்டங்கள், உழவன் செயலி பயன்கள், நெற்பயிருக்கு பின் இரண்டாம் போக […]
திருப்புல்லாணி வட்டாரத்தில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் தெருக்கூத்து கலைநிகழ்ச்சி !
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி, உத்திரகோசமங்கை போன்று ஊர்களில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் தெருக்கூத்து கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நெற்பயிருக்குப் பின் இரண்டாம் போக சாகுபடியாக பயிறு வகைகள் பயிரிடுவது பற்றியும் சிறுதானியங்கள் சாகுபடி தொழில் நுட்பங்கள் அதன் நன்மைகள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை இயக்குநர் அமர்லால் , துணை வேளாண்மை அலுவலர் முஸ்தபா , உதவி தொழில் நுட்ப மேலாளர் ச. ஜோசப் […]
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாலும் செந்தில் பாலாஜி செல்வாக்கானவர்;ஜாமீன் மனு தள்ளுபடி செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு..
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாலும் செந்தில் பாலாஜி செல்வாக்கானவர்; ஜாமீன் மனு தள்ளுபடி செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு.. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாலும், செந்தில் பாலாஜி செல்வாக்கான நபராகவே நீடிக்கிறார் எனக் கூறி, அவரது ஜாமீன் மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவில், வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த வழக்கில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை எம்.பி. எம்.எல்.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் பெறப்பட்டுள்ளதாகவும், அந்த ஆவணங்கள் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், இந்த […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -2 கப்ளிசேட் அப்பாஸிய பேரரசு -25 (கி.பி 750-1258) துருக்கிஸ்தான், சீனா இவைகளுக்கு இடைப்பட்ட மங்கோலியா என்னும் பகுதியில் இருந்த மக்களில் இனக்குழுக்களுக்கு இடையே அடிக்கடி சண்டைகள் நிகழ்ந்தன. இயற்கையாவே முரட்டு சுபாவமும், போர் வெறியும், மனிதநேயமும் இல்லாத ஒரு கும்பலாக இந்த மங்கோலியர்கள் என்னும் தாத்தாரியர்கள் விளங்கினார்கள். செங்கிஸ்கான் என்னும் வீரர் இந்த வீரர்களை ஒன்று திரட்டி ஒரு படையாக கட்டமைத்து முழு சீனாவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். பிறகு […]
தென்காசி மாவட்டத்தில் ரூ.12 கோடியே 34 இலட்சம் செலவில் புதிய மருத்துவ கட்டடங்கள்; அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார்..
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக் கிணங்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தென்காசி மாவட்டத்தில் ரூ.12 கோடியே 34 இலட்சம் செலவில் புதிய மருத்துவ கட்டடங்கள் மற்றும் புதிய மருத்துவ உபகரண மையங்களை திறந்து வைத்து ரூ.10 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக் கிணங்க 28.02.2024 அன்று தென்காசி மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவ மனை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையம், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை […]
ஆதரவற்றோருக்கு உணவளித்து வரும் நெல்லை பாலுவிற்கு சிறப்பு விருது..
மதுரையில் ஆதரவற்றோருக்கு அட்சயப் பாத்திரம் மூலம் உணவு வழங்கும் நெல்லை பாலுவிற்கு சிறப்பு விருது; நடிகை ஹன்சிகா வழங்கினார் மதுரையில் அட்சய பாத்திரம் அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலுவிற்கு சிறந்த சமூக சேவகருக்கான விருதினை பிரபல நடிகை ஹன்சிகா வழங்கினார். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கும் விழா மதுரை ஹோட்டல் மேரியாட் அரங்கில் நடைபெற்றது. டைம்ஸ் ஆப் இந்தியா மூலம் தேர்வு செய்யப்பட்ட இந்த விருது வழங்கும் நிகழ்வில் பிரபல நடிகையும், சமூக சேவகியுமான […]
பிரபல நகைச் சுவை நடிகர் ரோபோ சங்கர் இல்லத் திருமண விழா; சத்தியப் பாதை கீழை நியூஸ் மதுரை மாவட்ட நிருபருக்கு திருமண அழைப்பிதழ் வழங்கல்..
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் இல்லத் திருமண விழா; சத்தியப்பாதை கீழை நியூஸ் மதுரை மாவட்ட நிருபருக்கு திருமண அழைப்பிதழ் வழங்கல்.. பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் இல்லத் திருமண விழாவிற்கான திருமண அழைப்பிதழ் நமது சத்தியப்பாதை கீழை நியூஸ் மதுரை மாவட்ட நிருபர் காளமேகம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. மதுரை தொடர்வோம் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் கார்த்திக், பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் பிரியங்கா தம்பதியின் மகள் இந்திரஜா ஆகியோருக்கு மதுரை நாகமலை […]
கீழக்கரையில் சைபர் பி.எஸ்.எஸ்.ஜே நாடார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சைபர் பாதுகாப்பு மற்றும் அறிவியல் பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி !
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பி.எஸ்.எஸ்.ஜே நாடார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சைபர் பாதுகாப்பு மற்றும் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளியின் தாளாளர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் சுரேஷ் கண்ணன் வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மணி பாரதி கருணாகரன் கலந்து கொண்டு கூறுகையில் . இன்றைய காலகட்டத்தில் மொபைல் மூலம் பல பிரச்சனைகளை இளைஞர்கள் பள்ளி பிள்ளைகள் மற்றும் பெற்றோர்கள் சந்தித்து வருகின்றனர் .மொபைல் மூலம் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது […]
மதுரை அரசு இராஜாஜி மருத்துவ மனையில் கூடுதல் கட்டிடம் திறப்பு..
மதுரை அரசு இராஜாஜி மருத்துவ மனையில் கூடுதல் கட்டிடம் திறப்பு.. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் 313 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 தளங்கள் கொண்ட புதிய டவர் பிளாக் கட்டடம் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்கள் 29 கோடி ரூபாய் செலவில், அரசு இராஜாஜி மருத்துவமனை, தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை, மதுரை, அரசு மருத்துவக் கல்லூரி, உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை […]
சாம்பவர் வடகரையில் தேசிய அறிவியல் தின விழிப்புணர்வு பேரணி..
சாம்பவர் வடகரை பகுதியில் தேசிய அறிவியல் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. சர்.சி.வி.ராமன் எனும் இந்திய அறிவியல் அறிஞரை சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28ஆம் தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அறிவியல் கருத்துகளை மக்களிடையே பரப்புவது, அறிவியல் செயல்பாடுகள், கண்டு பிடிப்புகள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்துவது, புதிய தொழில் நுட்பங்களைச் செயல்படுத்த வைப்பது போன்றவை இத்தினத்தின் முக்கிய நோக்கங்களாக உள்ளது. அந்த வகையில், தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை அரசு […]
மேலப்பாளையம் 50வது வார்டு பகுதியில் புதிய அங்கன்வாடி அடிக்கல் நாட்டு விழா..
மேலப்பாளையம் 50வது வார்டில் புதிய அங்கன்வாடி அடிக்கல் நாட்டு விழா நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் 50வது வார்டுக்குட்பட்ட பூங்கா நகர், சித்திக் நகர், பாத்திமா நகர் ஆகிய பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பாளை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து புதிய அங்கன் வாடி கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா 28.02.2024 அன்று பூங்கா நகரில் 50வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.எஸ்.ரசூல்மைதீன் தலைமையில் நடைபெற்றது. இதில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப் அடிக்கல் நாட்டி […]