இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்த முதல்வரின் அறிவிப்பு; பொதிகை தமிழ்ச்சங்க தலைவர் கவிஞர் பேரா வரவேற்பு.. சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பை நெல்லை பொதிகை தமிழ்ச்சங்கம் வரவேற்றுள்ளது. இது குறித்து பொதிகை தமிழ்ச்சங்க நிறுவனர் கவிஞர் பேரா வெளியிட்டுள்ள அறிக்கையில், “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்பான் […]
Category: மாநில செய்திகள்
திமுக- காங்கிரஸ் கூட்டணியில் நீடித்து வரும் தொகுதி பங்கீடு இழுபறி! திங்கட்கிழமை முடிவுக்கு வருகிறதா..?
தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை விரைந்து முடித்தாலும் காங்கிரஸ், ம.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கு மட்டும் தொகுதிகளை ஒதுக்குவதில் இழுபறி நீடித்து வருகிறது.தமிழகத்தில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் கடந்த முறை ஒதுக்கிய தொகுதிகளை இந்த முறை கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.தி.மு.க.வும், ம.தி.மு.க.வும் சில தொகுதிகளை பிடிவாதமாக கேட்பதால் தொகுதிகளை பிரிப்பதில் சிக்கல் நீடித்தது.இதனால் ம.தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் தொகுதிகளை ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது.திருச்சி, ஆரணி தொகுதிகளை தவிர பிற தொகுதி கள் […]
லஞ்சம் பெறுவதையும் தடுக்க வேண்டிய வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற துறைகளில் லஞ்சம் ஊடுருவி உள்ளது என்பதைச் சகித்துக்கொள்ள முடியாது, மதுரை உயர்நீதிமன்றம் காட்டம்..
லஞ்சம் பெறுவதையும் தடுக்க வேண்டிய வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற துறைகளில் லஞ்சம் ஊடுருவி உள்ளது என்பதைச் சகித்துக்கொள்ள முடியாது, மதுரை உயர்நீதிமன்றம் காட்டம்.. லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை 2-வது முறையாகத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரைகிளை, லஞ்சம் பெறுவதைத் தடுக்க வேண்டிய அமலாக்கத்துறையிலேயே லஞ்சம் ஊடுருவி உள்ளதை சகித்துக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவர் சுரேஷ்பாபு மீது சொத்துக்குவிப்பு […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -16 ( கி.பி 1299-1922) டெல்லியிற்க்குள் தைமூரின் முழுப்படைகளும் நுழைந்தன. கட்டிடங்களில் தளபதிகள் தங்கிக்கொண்டனர். மேலும் வீரர்களுக்கு தங்க கூடாரங்களும் அமைக்கப்பட்டன. தைமூரின் பயத்தால் டெல்லி சுல்தான் முஹம்மதுஷாவும் தளபதி மல்லுகானும் தப்பி ஓடிவிட்டனர். அரசவை கூட்டப்பட்டது. டெல்லியின் முக்கிய அமைச்சர்கள் அதிகாரிகள் வந்து தைமூருக்கு பணிந்து சென்றார்கள். தைமூருக்கு யானையை கண்டாலே பயம்.100 க்கு மேற்பட்ட யானைகள் தைமூரின் முன்பு வந்து மண்டியிட்டன. தைமூருக்கு யானைகளை […]
தென்காசி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி; நலத்திட்ட உதவிகள் வழங்கல்..
தென்காசி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி; நலத்திட்ட உதவிகள் வழங்கல்.. தென்காசி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ரூ.3 கோடியே 74 இலட்சத்து 16 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து 485 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 3 இலட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட […]
தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் தாமரை மலர வேண்டும்!- சரத்குமார் ஆசை..
தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் தாமரை மலர வேண்டும்!- சரத்குமார் ஆசை.. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்தப் பொதுக்கூட்டத்தில் நடிகர் சரத் குமாரும் கலந்துகொண்டார். முன்னதாக, பிரதமர் மோடி திருவனந்தபுரம் வரை விமானத்தில் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வந்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சியை பாரதிய ஜனதா உடன் இணைத்த பின்னர் இது எனது கன்னி பேச்சு. […]
பாஜக வேண்டவே வேண்டாம் அடம் பிடிக்கும் கட்சியினர்; கூட்டணி குழப்பத்தில் பாமக..
பாஜவுடன் பாமக கூட்டணி வைப்பது தொடர்பாக தைலாபுரம் தோட்டத்தில் நடக்க இருந்த மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. பாஜவுடன் கூட்டணி வைக்க பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மக்களவை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்க உள்ள நிலையில் தமிழகத்தில் திமுக தோழமை கட்சிகளுடன் தொகுதி பங்கீடு சுமூகமாக நடந்து முடிந்துள்ளது. பிரதான கட்சியாக உள்ள பாமக, தேமுதிகவிடம் அதிமுக தரப்பில் கூட்டணி தொடர்பாக […]
மன்சூர் அலிகானை அவரது கட்சியில் இருந்தே தலைவர் பதவியில் இருந்து அவரை அதிரடியாக நீக்கிய நிர்வாகிகள்..
இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகானை நீக்கி அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம். தலைவருக்கு இருந்த அதிகாரங்கள் அனைத்தும் பொதுச்செயலாளர் கண்ணதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இனி மன்சூர் அலிகான் உறுப்பினராக மட்டுமே இருக்க முடியும். தன்னிச்சையாக செயல்பட்டதாலும், நிர்வாகிகள் இடையே எந்தவித ஆலோசனையையும் மேற்கொள்ளாததாலும் செயற்குழுவைக் கூட்டி இவ்வாறு செய்ததாக பொதுச்செயலாளர் கண்ணதாசன் பேட்டி.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம், யார் இவர் ஓர் பார்வை..
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம், யார் இவர் ஓர் பார்வை.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினரும், திண்டுக்கல் மாவட்ட செயலாளருமான தோழர் ஆர்.சச்சிதானந்தம் (வயது 53) திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். பி.எஸ்.சி. பட்டதாரியாவார். 37 ஆண்டுகளாக கட்சியில் உறுப்பினராகவும், 30 ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியராகவும் பணியாற்றி வருகிறார். 1987ம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தில் மாவட்ட துணை செயலாளராகவும், திண்டுக்கல் நகர தலைவராகவும் பணியாற்றியவர். […]
தேர்தல் பத்திரங்கள் மூலம் மாநிலக் கட்சிகள் திரட்டிய நிதிகள் இவ்வளவா.!!
தேர்தல் பத்திரங்கள் மூலம் மாநிலக் கட்சிகள் திரட்டிய நிதிகள் இவ்வளவா.!! அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் மற்றும் அந்த பத்திரங்களை பணமாக மாற்றிய கட்சிகள் தொடர்பான விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி ஒப்படைத்தது. இந்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த புள்ளிவிவரத்தின்படி, 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் அதிகபட்சமாக தேசிய கட்சியான பா.ஜ.க. ரூ.6,060.51 கோடி நிதி திரட்டியிருப்பது தெரியவந்துள்ளது. […]
தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்; உபகரணங்கள் வழங்கல்..
தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்; உபகரணங்கள் வழங்கல்.. தென்காசி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடந்தது. தென்காசி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று (15.03.2024) நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் 2023 – 2024 ஆம் ஆண்டில் சாகுபடி செய்யப்பட்ட நெல் – 38604 ஹெக்டேர், சிறுதானியங்கள்- […]
மதுரை தொகுதியில் சு.வெங்கடேசனும், திண்டுக்கல் தொகுதியில், சச்சிதானந்தம்போட்டி!- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு..
லோக்சபா மதுரை தொகுதியில் சு.வெங்கடேசனும், திண்டுக்கல் தொகுதியில், சச்சிதானந்தமும் போட்டியிடுவார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்து உள்ளது. தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் வேட்பாளர்கள் குறித்து முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், மதுரை தொகுதியில் மீண்டும் சு.வெங்கடேசனும், திண்டுக்கல் தொகுதியில் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தமும் […]
ராமநாதபுரத்தில் நர்சிங்காலேஜ் மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி முகாம் !
ராமநாதபுரம் மாவட்டம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக பயோனியர் மருத்துவமனையில் நர்சிங்காலேஜ் மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி முகாம் தொடங்கியுள்ளனர்.. இதில் இரண்டு பிரிவுகளாக வெள்ளி சனி ஞாயிறு மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. மாநில முதலுதவி பயிற்சியாளர் அலெக்ஸ் பயிற்சி முகாம் நடத்தினார் . கல்லூரியின் முதல்வர் கல்லூரி பயிற்றுநர்கள் பசுமை ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் மலைக்கள்ளன் , இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் பயிற்சி முகாமை தொடக்கி வைத்தனர்.
ராமநாதபுரத்தில்சிஏஏ திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் !
சிஏஏ திருத்த சட்டத்திற்கு எதிராக. சிஏஏ திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்திலும் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர் அதனின் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் ராமநாதபுரம் கீழக்கரை வேதாளை பாம்பன் மண்டபம் மறைக்கப்பட்டினம் பெரிய பட்டினம் உட்பட அனைத்து ஊர்களிலும் இஸ்லாமியர்களின் ஜும்மா தொழுகையான சிறப்பு தொழுகை முடிந்த பின்பு பள்ளியின் வெளிப்பகுதியில் சிஏஏ திருத்த சட்டத்திற்கு எதிராக ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் […]
குவைத் சிறையில் உள்ள நான்கு மீனவர்களை விடுதலை செய்யக்கோரி கடல் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் !
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நுழைவாயிலில் கடல் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பாக குவைத்தில் மீன்பிடி தொழிலுக்காக சென்ற இடத்தில் போதைப் பொருள் கடத்தியதாக பொய்யான வழக்கு போட்டு சிறையில் வாடும் அய்யர்(எ)சேசு, கார்த்திக், சந்துரு, வினோத் குமார் ஆகிய நான்கு மீனவர்களை உடனே மீட்டு தர கோரியும், சிறையில் வாடும் ஏழை மீனவர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் வழங்க கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடல் தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் […]
ED, IT, CBI ரெய்டு போன்ற சிக்கல்களை எதிர்கொண்ட நிறுவனங்கள் அடுத்த சில நாட்களில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் கொடுத்துள்ளன என்பது தெரியவந்துள்ளது..!
ED, IT, CBI ரெய்டு போன்ற சிக்கல்களை எதிர்கொண்ட நிறுவனங்கள் அடுத்த சில நாட்களில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் கொடுத்துள்ளன என்பது தெரியவந்துள்ளது..! Future Gaming and Hotel Services நிறுவனத்திற்கு எதிரான பணமோசடி புகாரில் 2022 ஏப்ரல் 2 அன்று ED சோதனை நடத்திய நிலையில், அடுத்த சில நாட்களில் (7 ஏப்ரல், 2022) தேர்தல் பத்திரங்களை வாங்கி இருக்கிறது. டெல்லி மதுபான வழக்கில் Aurobindo Pharma நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் […]
பாஜக பிரமுகர் நடிகை குஷ்புவை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..
பாஜக பிரமுகர் நடிகை குஷ்புவை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.. தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்புவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் மகளிர் உரிமைத் தொகை குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய பாஜக […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -15 ( கி.பி 1299-1922) தைமூர் தங்கள் படைகளுக்கு முன்னாள் ஆழமான குழி தோண்ட உத்தரவிட்டார். குழிகளுக்கு முன்னே எருதுகளின் கழுத்திலும், கால்களிலும் தோல்பட்டைகளை கட்டி நிற்க வைக்க உத்தரவிட்டார். பின்னர் ஒட்டகங்களின் முதுகில் மரங்களையும் காய்ந்த புல்லையும் ஏற்றி அவற்றையும் ஒன்றாக கட்டி வைக்கவும் ஏற்பாடு செய்தார். முதலில் யானைப் பாகர்களை குறிவைத்து அம்பு எய்ய வில்படை வீரர்களுக்கு தைமூர் உத்தரவிட்டு இருந்தார். ஓரிரு நாட்கள் […]
தேர்தல் பத்திர எண்களை உட்பட அனைத்து விவரங்களையும் வெளியிட SBI-க்கு உச்சநீதிமன்றம் ஆணை..
தேர்தல் பத்திர எண்களை உட்பட அனைத்து விவரங்களையும் வெளியிட SBI-க்கு உச்சநீதிமன்றம் ஆணை.. தேர்தல் பத்திரங்கள் எந்த தேதியில் வழங்கப்பட்டது? யாரால் வழங்கப்பட்டது? யாரால் பணமாக்கப்பட்டது? பத்திர எண் ஆகிய அனைத்தையும் வரும் திங்கள் அன்று வெளியிட SBI வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! “தேர்தல் பத்திர எண்களை வெளியிடாததால் எந்த நிறுவனம் எந்த கட்சிக்கு நன்கொடை கொடுத்துள்ளது என்பது தெரியவில்லை” என நீதிபதிகள் கருத்து..
மதுரை பழங்காநத்தம் பகுதியில் தனது மனைவி பிறந்த நாளை முன்னிட்டு மனைவியின் வீட்டு முன்பு திரைக்கட்டி பிறந்த நாளை கொண்டாடிய கணவர்
மதுரை பழங்காநத்தம் பகுதியில் வசித்து வருபவர் சந்தானபாரதி லட்சுமிபிரியா இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் மனைவியின் பிறந்தநாளை சர்ப்ரைஸ் பண்ண வேண்டும் என்று மனைவியின் வீட்டின் முன்பாக இரவு 12 மணிக்கு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார் அதனை தொடர்ந்து மனைவியின் வீட்டுக்கு முன்பாக திரைகட்டி சிறுவர்கள் வாழ்த்துக்கள் சொல்லுவது போலும் மனைவி செய்தி வாசிப்பது போலும் இருவரும் காதலித்தபோது எடுத்த புகைப்படத்தையும் திருமணம் முடிந்த பின்பு எடுத்த புகைப்படத்தையும் வைத்து கணவன் எழுதிய வாசகத்துடன் […]
You must be logged in to post a comment.