வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரிப்பதாகவும் ராகுல் காந்திதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வரவேண்டும் என்றும் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் பேசியுள்ளார். நடிகரும்இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான்ஆம்பூரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். வேலூர் தொகுதியில் மன்சூர் அலிகான் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள பலாப்பழம் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஓ ஏ ஆர் திரையரங்கம், கஸ்பா கரீம் ரோடு, நேதாஜி ரோடு, பைபாஸ் […]
Category: மாநில செய்திகள்
தேர்தல் பத்திரங்கள் குறித்த தரவுகளை சேமிக்க பின்பற்றப்பட்ட நடைமுறை என்ன? SOP நகலை வெளியிட SBI வங்கி மறுப்பு..
தேர்தல் பத்திரங்கள் குறித்த தரவுகளை சேமிக்க பின்பற்றப்பட்ட நடைமுறை என்ன? SOP நகலை வெளியிட SBI வங்கி மறுப்பு.. தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை வழங்குவதற்கு தனது (Standard Operating Procedure) ‘SOP’-யை மேற்கோள்காட்டி SBI வங்கி, உச்சநீதிமன்றத்தில் 4 மாதங்கள் கூடுதல் அவகாசம் கேட்டிருந்தது அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், தேர்தல் பத்திர ஆவணங்களை வெளியிட உத்தரவிட்டிருந்தது இருப்பினும், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளை SBI வங்கி எவ்வாறு சேமித்தது என்பதில் தெளிவின்மை நிலவிய நிலையில், […]
சி.ஏ.ஏ. சட்டத்தை ஆதரித்து வாக்களித்து அது நிறைவேற முக்கிய காரணியாக இருந்துவிட்டு இப்போது அதை எதிர்க்கிறோம் என்று அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் கூறுவது பசப்பு நாடகம் இல்லையா?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி..
வேலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அரக்கோணம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:கடந்த தேர்தலில் வேலூரில் போட்டியிட்ட கதிர் ஆனந்தை தோற்கடிக்க தேர்தலை தள்ளிப் பார்த்தார்கள். ஆனால் வாக்காளர்களான நீங்கள் ‘அவர்களை’ தள்ளி வைத்து வெற்றியைக் கொடுத்தீர்கள். இந்த தேர்தலிலும் கதிர் ஆனந்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.தி.மு.க.வின் திட்டங்கள் இந்தியாவுக்கு மட்டுமின்றி, உலகத்துக்கே முன்னோடியாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் […]
தமிழ்நாட்டில் 14 இடங்களில் சதம் அடித்த வெயில்:வானிலை ஆய்வு மையம் தகவல்..
தமிழ்நாட்டில் 14 இடங்களில் சதம் அடித்த வெயில்:வானிலை ஆய்வு மையம் தகவல்.. தமிழ்நாட்டில் 14 இடங்களில் வெயில் சுட்டெரித்தது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்து வருகின்றனர். கரூர் பரமத்தியில் 105 டிகிரி ஃபாரன்ஹீட், சேலம், வேலூர், தருமபுரியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் திருச்சி 103, கோவை, மதுரை விமான நிலையம், திருத்தணியில் 102 டிகிரி, நாமக்கல், திருப்பத்தூரில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
திருமாவளவனை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய வேலூர் இப்ராஹிம்! காவல் நிலையத்தில் புகார் அளித்த விசிக மாநில நிர்வாகி! வத்தலக்குண்டுவில் பரபரப்பு..
திருமாவளவனை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய வேலூர் இப்ராஹிம்! காவல் நிலையத்தில் புகார் அளித்த விசிக மாநில நிர்வாகி! வத்தலக்குண்டுவில் பரபரப்பு.. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காளியம்மன் கோவில் அருகே பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு தேசிய சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராஹிம் தலைமை வகித்து பேசினார். கட்சியின் தேசிய சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராஹிம் பேசும்போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா என்ற பயங்கரவாத அமைப்பை தடை செய்த […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -33 (கி.பி -1299-1922) சுல்தான் இரண்டாம் முராத் அவர்களின் காலத்தில் ஐரோப்பாவில் மிகப்பெரிய ஒரு புரட்சி ஏற்பட்டது. அன்றைய காலகட்டத்தில் புத்தகங்களை கையிலேயே எழுதினார்கள். நகலெடுக்க முடியாததால் ஒரே புத்தகத்தை பலர் அமர்ந்து எழுதும் சூழல் நிலவியது. இதனால் பல அறிவுப் பொக்கிஷங்கள் எல்லோரையும் சென்று அடையாமல் குறிப்பிட்டவர்களிடம் மட்டுமே இருந்தது. இந்த நிலையில் தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஐரோப்பாவின் ஜெர்மனி நகரில் கி.பி 1438ஆம் […]
கடந்த 10 ஆண்டுகளில் நீங்கள் பார்த்தது வெறும் ட்ரைலர் தான்! மெயின் பிக்சரே இனிதான்! தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி பேச்சு..
நேற்று பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு உத்தரபிரதேசத்தின் மீரட்டில் இருந்து மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது பேரணியில் உரையாற்றிய மோடி, ‘ இந்தியா’ கூட்டணி ஊழல் செய்வதாகவும், ஊழல்வாதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாகவும் குற்றம்சாட்டிய அவர், ‘எவ்வளவு பெரிய ஊழல்வாதியாக இருந்தாலும், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார். நாட்டைக் கொள்ளையடித்தவர்கள் திருப்பித் தர வேண்டும், இது மோடியின் உத்தரவாதம்’ என்றார். ‘எங்கள் அரசும் மூன்றாவது முறை ஆட்சிக்கு தயாராகி வருகிறது. புதிய அரசு அமைந்த பிறகு, முதல் […]
பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது: தேர்வு முடிவுகள் மே 6-ந்தேதி வெளியாகிறது..
பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 80 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதி உள்ளனர். இந்த தேர்வுக்கான விடைத்தாளை திருத்தும் பணிக்காக தமிழகம் முழுவதும் 83 பள்ளிக்கூடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது. இப்பணியில் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஈடுபட்டுள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 5 மையங்களில் […]
மும்பையை அசால்ட்டா டீல் செய்து ஹாட்ரிக் வெற்றியோடு நம்பர் 1 இடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ்..
மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 14ஆவது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆர் ஆர் அணி முதலில் பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 34 ரன்னும், திலக் வர்மா 32 ரன்னும் எடுத்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பவுலிங்கைப் பொறுத்த வரையில் டிரெண்ட் போல்ட், […]
பராமரிப்பு பணி காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் 11 ரயில்கள் சேவையில் மாற்றம்:தெற்கு ரயில்வே அறிவிப்பு..
சென்னையில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் 11 ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்; நாளை சென்ட்ரலுக்கு வரவேண்டிய ஆலப்புழா தன்பாத் விரைவு ரயில் பெரம்பூரில் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ட்ரலுக்கு வரவேண்டிய கொச்சுவேலி, கோரக்பூர் விரைவு ரயில்களும் பெரம்பூரில் நிறுத்தப்படும். மேலும், நாளை […]
97.69 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பியது!-ரிசர்வ் வங்கி அறிவிப்பு..
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி, பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அப்போது, புதிதாக 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.கடந்த மே 19-ந் தேதி, அந்த நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அவற்றை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் அல்லது வங்கி கணக்கில் செலுத்தலாம் என்று அறிவித்தது. பின்னர், இந்த கால அவகாசம், அக்டோபர் 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து, 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் […]
கச்சத்தீவு குறித்து ஸ்டாலினுக்கு 21 முறை பதில் அளித்துள்ளேன்!- வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்..
கச்சத்தீவு குறித்து ஸ்டாலினுக்கு 21 முறை பதில் அளித்துள்ளேன்! வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்.. கச்சத்தீவு தொடர்பான 1974 ஒப்பந்தம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெற்ற ஆர்டிஐ தகவலுக்கு பிறகு இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையாகி வருகிறது. பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது என்று கூறி விமர்சித்த நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த விவகாரம் தொடர்பாக இன்று (திங்கள்கிழமை) பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், […]
குமரியில் 2வது நாளாக கடல் சீற்றம்: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி; உறவினர்கள் வீட்டில் தஞ்சம்..
குமரியில் 2வது நாளாக கடல் சீற்றம்: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி; உறவினர்கள் வீட்டில் தஞ்சம்.. குமரியில் நேற்று கடல் சீற்றம் ஏற்பட்டது. கடலில் சுமார் 10 அடி உயரம் வரை ராட்சத அலைகள் எழுந்து பாறைகளில் மோதி சிதறின. கடல் சீற்றத்தால் முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதுபோல் சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் நேற்று கடல் சீற்றம் ஏற்பட்டது. குமரியில் இன்று […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -32 (கி.பி 1299-1922) ஹங்கேரிக்கு படைஎடுக்க முடிவு செய்து படைகளை தயார் செய்து கொண்டு இருந்தபோதே கால்களில் நடக்க முடியாமல் பேரரசர் சுலைமான் அல் கானூனி மிகவும் சிரமப்பட்டார். ஒருவாறு ஹங்கேரி படையெடுப்பு வெற்றி அடைந்து அடுத்த பகுதிக்கு முன்னேற முயன்றபோது, மன்னர் திடீரென நடக்கமுடியாமல் கீழே சரிந்தார். பரிசோதித்த மன்னரின் மருத்துவ குழுவினர் மன்னருக்கு கீழ்வாதநோய் முற்றிவிட்டதை அறிந்து அதனால் நடக்கவும் முடியாமல் கடுமையான வலியில் […]
வாக்காளர்கள் அனைவருக்கும் வீடு வீடாக சென்று’பூத் சிலிப்’ வழங்கும் பணி இன்று தொடங்கியது..
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது.தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான ஏற்பாடுகளை விரிவாக செய்து வருகிறது. தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு வகையில் விழிப்புணர்வு செய்து வருகிறது.இந்த தேர்தலில் 3 கோடியே 6 லட்சத்து 2 ஆயிரத்து 367 ஆண்கள், 3 கோடியே 7 லட்சத்து 16 ஆயிரத்து 69 பெண்கள், 8,465 மூன்றாம் பாலினத்தவர் என […]
தஞ்சாவூரில் மத நல்லிணக்கத்தை சான்றாக மீனாட்சி மருத்துவமனை இப்தார் விருந்து !
தஞ்சாவூர், மார்ச் 31, 2024: டெல்டா பிராந்தியத்தின் மிகப்பெரிய பல்நோக்கு மருத்துவமனையான, தஞ்சை மீனாட்சி மருத்துவமனை, இப்தார் விருந்தை நடத்தியது. இதில் ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம்கள் தங்கள் நோன்பை முடிக்கும் அந்தி நேர உணவு விருந்து இடம்பெற்றது. இப்பகுதியில் சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பன்னிரண்டாவது முறையாக இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் தலைவர்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர். அனைத்து பங்கேற்பாளர் களுக்கும் மருத்துவமனை சிறப்பு சுகாதார […]
18வது மக்களவை தேர்தலில் 18+ வாக்களர்களை முழுமையாக வாக்களிக்க அழைத்த 118+ வயது மிட்டாய் தாத்தா !
தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது . இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி மற்றும் முதல் முறை வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க வலியுறுத்தி தஞ்சையில் ஜோதி அறக்கட்டளை சார்பில் 118 வயது மிட்டாய் தாத்தா மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது . தஞ்சை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த வாக்குப்பதிவு […]
நேற்றும் வருமான வரித்துறை 1745 கோடி அபராதம் விதித்து நோட்டீஸ்! இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தமாக ரூ.3,567 கோடி அபராதம் விதிப்பு!
காங்கிரஸ் கட்சி கடந்த 2018-2019-ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததாக கூறி, அந்த கட்சியின் 4 வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது. மேலும் அபராதமாக காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.135 கோடியை வருமான வரித்துறை எடுத்துக்கொண்டது. இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்தது. அதனை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதனிடையே கடந்த 2017-2018, 2018-2019, 2019-2020, 2020-2021 ஆண்டுகள் வரையிலான 4 […]
முத்துவயல் கிராம அல் மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜூம்மா பள்ளியின் சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சி !
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே முத்துவயல் கிராம அல் மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜூம்மா பள்ளியின் வளாகத்தில் ஜமாஅத் தலைவர் S.அஜ்மல் கான் தலைமையில் சுலைமான் , ஆமீர் கான் , பிலால் பீர் முகம்மது , ஹபீப் ரகுமான் , சீதக்காதி , முகம்மது அமின் , அப்துல் மாலிக் , அப்துல்லா ஆகையால் முன்னிலையில் சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்ஸலுல் உலமா, மௌலானா மௌலவி முஹம்மது அனீஸ் முனீரி, பாஜில் ஸஹாரன்பூரி ஆகியோர் […]
ராமநாதபுரத்தில் திமுகவினர் வீதி வீதியாக சென்று ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு !
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளராக கே.நவாஸ்கனிக்கு திமுகவினர் வாக்கு சேகரிதனர். கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் தெற்கு நகர் கழக திமுக சார்பில் செயலாளர் பிரவீன்தங்கம் தலைமையில் 200 க்கும் மேற்பட்டவர்கள் மாரியம்மன் கோயில்தெரு, சத்யா நகர், தங்கப்பா நகர், நகைக்கடை பஜார் ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் […]