மாநிலங்கள் விருப்பத்திற்கேற்ப நீட் தேர்வு நடைபெறும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறுவது நாடகம்!- சீமான் சீற்றம்..

பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படுகிறது. இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில், மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். நீட் தேர்வு நடத்தலாமா, வேண்டாமா என மாநில அரசுகள் முடிவு செய்யலாம். மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து புதிய […]

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நிலக்கோட்டையில் ஆயுதம் தாங்கிய போலீஸார் கொடி அணி வகுப்பு ஊர்வலம் நடத்தினர்..

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நிலக்கோட்டையில் ஆயுதம் தாங்கிய போலீஸார் கொடி அணி வகுப்பு ஊர்வலம் நடத்தினர்.. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு  ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு, திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தெய்வம் தலைமை தாங்கினார்.நிலக்கோட்டை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார்,  நிலக்கோட்டை ஆய்வாளர் ராஜேந்திரன், வத்தலக்குண்டு காவல்துறை ஆய்வாளர் சிலைமணி,  சார்பு ஆய்வாளர்கள் ராம் சேட், அருண்பிரசாத் மத்திய தேசிய காவல் படையினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர், கலந்து கொண்டனர். […]

நிலக்கோட்டை வழக்கறிஞர் சங்கம் அவசர கூட்டம்! மூன்று தினங்கள் கோர்ட் புறக்கணிப்பதாக அறிவிப்பு..

நிலக்கோட்டை வழக்கறிஞர் சங்கம் அவசர கூட்டம்! மூன்று தினங்கள் கோர்ட் புறக்கணிப்பதாக அறிவிப்பு.. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் இளங்கோவன் மற்றும் செயலாளர் கோகுல்நாத் தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய அம்சங்களை பற்றி விவாதித்து முடிவு எடுக்கப்பட்டன. மேலும் கீழ்கண்டவாறு சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. விசாரணை நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களுக்கு ஆன்லைன் பாஸ்வர்டு கொடுப்பதிலும், நடைமுறை படுத்துவதிலும் ஊழியர்களுக்கு போதிய அனுபவம் இல்லாததால் வழக்கு தேங்கும் நிலை நிலவி வருகிறது.மேலும் அசல் […]

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்!  அச்சத்தில் 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்!  அச்சத்தில் 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் விடுமுறை அறிவிப்பு. மயூரா மெட்ரிக் பள்ளி, புனித அந்தோனியார் உயர்நிலை பள்ளிக்கு இன்று விடுமுறை. டாக்டர் அம்பேத்கர் நகராட்சி தொடக்கப்பள்ளி, கேம்பிரிட்ஸ் பள்ளிக்கு இன்று விடுமுறை. சின்ன ஏரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி, அக்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கும் விடுமுறை. மறையூர் தூய அந்தோனியார்  தொடக்க பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு இன்று விடுப்பு. அழகுஜோதி நர்சரி பிரைமரி […]

மோடி நன்றாக வடை சுடுவார் அதை அவரே சாப்பிட்டு விடுவார்;நீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் மோடிக்கு வைக்கும் வேட்டு!- பொளந்து கட்டும் உதயநிதி ஸ்டாலின்..

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க சார்பில் போட்டியிடும் துரை வைகோவை ஆதரித்து திருவானைக்காவல் பகுதியில் தி.மு.க இளைஞரணி செயலாளரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் மோடிக்கு வைக்கும் வேட்டாக இருக்க வேண்டும். திருச்சியில் போட்டியிட்ட தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளரை சென்ற நாடாளுமன்ற தேர்தலில் நான்கரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள். இந்த முறை துரை வைகோவை […]

கீழக்கரையில் பி.எஸ்.எஸ்.ஜே. மெட்ரிக்பள்ளியின் 27ஆம் ஆண்டு விளையாட்டு விழா !

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நாடார் பேட்டையில் Pssj மெட்ரிக்பள்ளியின் 27ஆம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா பள்ளியில் தாளாளர் கார்த்திக் தலைமையில் நாடார் பேட்டை தலைவர் மாடசாமி கல்வி குழு தலைவர் செந்தில் குமார் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் மூத்த வழக்கறிஞர் கிருபாகரசேகரன் ‌, வழக்கறிஞர் தேவ பிரீத்தி தினகரன் , வேலு மனோகரன் கலைக் கல்லூரி பேராசிரியர் சுதா தாசின்பீவி அப்துல் காதர் ‌கல்லூரி பேராசிரியர் விசாலாட்சி , எஸ்தர் செந்தில் குமார் […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -35 (கி.பி 1299-1922) மார்ட்டின் லூதர் கிங் அன்றைய கிறிஸ்தவ உலகில் ஒரு புரட்சியாளராக உருவானார். போப்பால் இவரை தடுக்க முடியவில்லை. இவருக்கு பின்னால் திரண்ட இளைஞர்கள் கூட்டத்தையும் தடுக்க முடியவில்லை. இதனால் ஐரோப்பாவில் உள்நாட்டு சண்டைகள் ஏற்பட்டது. தொடர்ந்து 30 ஆண்டுகள் சண்டை நடந்தது. மார்ட்டின் லூதர் கிங் கல்வியை மதத்திலிருந்து பிரித்தார். ஆகவே சர்ச்சிலிருந்து கல்விக்கூடங்களை பிரித்தெடுத்தார். தனிக் கல்விக்கூடங்கள் உருவாக்கப்பட்டன. இதனால் பாதிரியார்களின் […]

நாடாளுமன்ற தேர்தல் 2024: இன்றைக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் யார் யார் எங்கெங்கு  பிரசாரம்…

நாடாளுமன்ற தேர்தல் 2024: இன்றைக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் யார் யார் எங்கெங்கு  பிரசாரம்… அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – நீலகிரி. தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் – கரூர், திருச்சி, தஞ்சை. பா.ஜனதா தலைவர் அண்ணாமலை – திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை – நீலகிரி, திண்டுக்கல் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ – சென்னை. விசிக தலைவர் திருமாவளவன் – அரியலூர். முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் […]

போதை பொருள் விவகாரத்தில் மீண்டும் ஆஜர் ஆகிறாரா இயக்குனர் அமீர்??..

போதை பொருள் விவகாரத்தில் தேவைப்பட்டால் மறு விசாரணைக்கு ஆஜராகவும் வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில், விரைவில் ஆஜராகிறேன் என அமீர் பதில் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த கடத்தலில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் முக்கிய பங்காற்றியது தெரிய வந்தது. ஜாபர் சாதிக்கை […]

ஒடுக்கப்பட்டோருக்கு மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு என அனைவருக்குமான தலைவர் திருமாவளவன்!- கமல்ஹாசன் புகழாரம்..

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் INDIA கூட்டணி வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் தொல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்துள்ளது. இந்தக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் போட்டியிடுகின்றனர். இதனையடுத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள விசிக தலைவர் திருமாவளவன் திருமாவளவனை […]

இந்த வாரம் முழுவதும் சுட்டெரிக்க போகும் வெயிலும், ஆங்காங்கே பெய்யும் மழையும்..

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்கு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நாளை தென் தமிழகம் மற்றும் […]

மோடியின் குடும்பம் என்பது ‘E.D, I.T., C.B.I.’தான்!” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்..

மோடியின் குடும்பம் என்பது ‘E.D, I.T., C.B.I.’தான்!” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.. இது தொடர்பாக தனது X தள (ட்விட்டர்) பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது: பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது ஆங்கில நாளேடு! பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன. பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ […]

ஒட்டுமொத்த இந்தியாவிலும், கடந்த 2016 – 2021ஆம் ஆண்டில், சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..

ஒட்டுமொத்த இந்தியாவிலும், கடந்த 2016 – 2021ஆம் ஆண்டில், சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சென்னை-ஐஐடி ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் குறைந்திருந்தபோதிலும், 2016 மற்றும் 2021-க்கு இடையில் இந்தியா முழுவதும் பிரசவத்தின் போது சிசேரியன் (சி-பிரிவு) செய்துகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ஐஐடி சென்னை நடத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. சென்னை ஐஐடியின் மனிதவளம் மற்றும் சமூக அறிவியல் துறையின் பேராசிரியர் வி.ஆர்.முரளீதரன், நாடு முழுவதும் ஏழைகள் […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -34 (கி.பி 1299-1922) கிறிஸ்தவ மதமே மதகுருமார்களிடம் சிக்கி சீரழிந்து இருந்தது. போப் கிறிஸ்தவ மன்னர்களை கட்டுப்படுத்தினார். மன்னர்களுக்கு உத்திரவு போப்பிடமிருந்து சென்றது. இதனை பயன்படுத்திக் கொண்ட கிறிஸ்தவ பாதிரியார்கள் மன்னர்களின் உதவியோடு சொகுசாக வாழ்ந்தனர். மக்களை சுரண்டினர். உண்மையான பைபிள் மக்களை சென்றடையவில்லை. அறிவியல் கண்டுபிடிப்புகள் தங்களுக்கு இடைஞ்சல் ஆகிவிடுமோ என்று எண்ணிய பாதிரியார்கள் புதிய கண்டுபிடிப்புகளை ஏற்க மறுத்தனர். ஆகவே ஐரோப்பா முழுவதும் அறிவு […]

குடும்பப் பிரச்சனையின் காரணமாக வீடியோ பதிவு செய்து மனைவி வேலை செய்யும் பள்ளித்தலைமை ஆசிரியருக்கு அனுப்பி தற்கொலை செய்து கொண்ட அரசு பேருந்து ஓட்டுனர்..

குடும்பப் பிரச்சனையின் காரணமாக வீடியோ பதிவு செய்து மனைவி வேலை செய்யும் பள்ளித்தலைமை ஆசிரியருக்கு அனுப்பி தற்கொலை செய்து கொண்ட அரசு பேருந்து ஓட்டுனர்.. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள மேலக்குயில் குடியில் உள்ள கவிக்குயில் தெருவை சேர்ந்த கந்தன் என்பவரின் மகன்  வெங்கடேசன்( வயது 52 )இவர் மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் பொன்மேனி பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார் .இவரது மனைவி வசந்தி (வயது 51) முண்டுவேலம்பட்டி அரசு […]

நாடாளுமன்ற தேர்தல் 2024: அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்றைக்கு எங்கே பிரசாரம்  ஒரு லிஸ்ட்..

நாடாளுமன்ற தேர்தல் 2024: அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்றைக்கு எங்கே பிரசாரம்  ஒரு லிஸ்ட்.. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் – திருவண்ணாமலை, ஆரணி. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி – கரூர், நாமக்கல். தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் – பெரம்பலூர். பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை – கோவை. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை-ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி, கோவை. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ- தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்எம்.பி. – தூத்துக்குடி. பா.ம.க. […]

லாரல் என்ற பெயர் கொண்ட இந்த மரத்தை வெட்ட வெட்ட பீச்சி அடிக்கும் நீர்!! வைரலாகும் வீடியோ..

லாரல் என்ற பெயர் கொண்ட இந்த மரத்தை வெட்ட வெட்ட பீச்சி அடிக்கும் நீர் வைரலாகும் வீடியோ.. ஆந்திராவின் கோதாவரி மாவட்டத்தின் வனப்பகுதியில் உள்ள கொண்டாரொட்டி என்ற பழங்குடியின மக்கள் இந்த வகை மரத்தினை வனத்துறையிடம் காட்டி உள்ளனர். மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரையும் வியப்படைச் செய்துள்ளது,

அரசியலில் மதம் கலந்த எந்த நாடும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை. மதம் அற்புதமானது. ஆனால், மதத்தையும், அரசியலையும் கலக்கக் கூடாது!- மத்திய அரசை கடுமையாக விளாசிய கமல்ஹாசன்..

மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று, திமுக கூட்டணியில், திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் பொதுமக்கள் மத்தியில் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், செங்கோட்டைக்கும், செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கும் […]

பல்வேறு ரெயில் சேவைகள் மூலம் 2023-24-ம் நிதியாண்டில் தெற்கு ரெயில்வே ரூ.12 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

பல்வேறு ரெயில் சேவைகள் மூலம் 2023-24-ம் நிதியாண்டில் தெற்கு ரெயில்வே ரூ.12 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தெற்கு ரெயில்வேயில் உள்ள சென்னை, சேலம், திருச்சி, மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு கோட்டங்களில் விரைவு, சரக்கு, பயணிகள் ரெயில் சேவைகள் மூலம் வருவாய் ஈட்டப்பட்டு வருகின்றது. இதன் மூலம் கடந்த 2023-24-ம் நிதியாண்டில் மட்டும் ரூ.12 ஆயிரத்து 20 கோடி தெற்கு ரெயில்வே வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டை […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!