நெல்லை மாவட்டம் பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 135.65 அடி, கொள்ளளவு: 5049.00, மி.க.அடி, நீர் வரத்து : 273.241 கன அடி, வெளியேற்றம் : 804.75 கன அடி. சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி, நீர் இருப்பு : 144.03 அடி, கொள்ளளவு: 1001.10 மி.க.அடி. மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 116.48 அடி, கொள்ளளவு: 5360.04 மி.க.அடி, நீர் […]
Category: மாநில செய்திகள்
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -1 கப்ளிசேட் உமைய்யாக்களின் பேரரசு -30 (கி.பி 661-750) உமைய்யாக்களின் பேரரசர் வலீத் இப்னு அப்துல் மலீக் அவர்கள் சிந்து பகுதியின் படைஎடுப்பிற்கு முகம்மது பின் காசிம் அவர்களை நியமித்தபோது, அதனை கலீபாவின் சகோதரர் சுலைமான் இப்னு அப்துல் மலீக் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. தானே தலைமையேற்று சிந்துப்பகுதிக்கு படைநடத்தவேண்டும்என்று விரும்பினார். ஆனால் முகம்மது பின் காசிம் அவர்கள் ஏற்கனவே மத்திய ஆசியப்பகுதிகளின்படையெடுப்புகளில்கலந்து கொண்டதால் இந்த பகுதியைப் பற்றி நல்ல புரிதலும் இருந்தது. 17 […]
நெல்லை இராதாபுரம் தாலுகாவில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்; பிப் 01 இன்று துவங்குகிறது..
நெல்லையில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம் பிப். 01 இன்று துவங்கி பிப். 02 நாளை வரை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர். கா.ப. கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது, மக்களைத் தேடி பல்வேறு அரசு திட்டங்கள் முறையாக சென்றடைவதை உறுதிசெய்ய அரசுத் துறை அலுவலர்கள் […]
சிவகிரி வட்டத்தில் தமிழக முதல்வரின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம்; தென்காசி மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு..
தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் களஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, 31-01-2024 புதன்கிழமை நடைமுறைக்கு வந்தது. உங்களைத்தேடி, உங்கள் ஊரில் என்ற […]
மனநலம் பாதிக்கப்பட்ட பீகார் மாநில பெண் மீட்பு; உதவிடும் பணியில் தென்காசி பசியில்லா தமிழகம் குழுவினர்..
தென்காசி பசியில்லா தமிழகம் அமைப்பினர் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு உரிய ஏற்பாடுகளை செய்து, அவர்களின் குடும்பத்தினருடன் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தென்காசி பசியில்லா தமிழகம் குழுவினர் மீட்டு அவருக்கு உரிய முதலுதவி செய்து பாதுகாப்பான தங்குமிடத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். தென்காசி மாவட்டம் புளியங்குடி பேருந்து நிலையம் எதிரே ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் இருப்பதாகவும், குடிகாரர்களால் அந்த […]
மதுரை சமயநல்லூர் அருகேஅட்டை லோடு ஏற்றி வந்த மினி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது..
மதுரை சமயநல்லூர் அருகே அட்டை லோடு ஏற்றி வந்த மினி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது… மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே அட்டை லோடு ஏற்றி வந்த மினி வேன் தீப்பிடித்து எரிந்தது. மதுரை மாவட்டம் சமயநல்லூர் ரயில்வே மேம்பாலம் அருகில் இரவு 10 மணிக்கு மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அட்டை லோடு ஏற்றிக்கொண்டு மினி வேன் வந்தது. அதில் திடீரென்று எதிர்பாராத விதமாக முன்பகுதியில் தீப்பொறி உருவானது உடனே அந்த வேனில் இருந்த டிரைவர் […]
கீழக்கரை சட்ட விழிப்புணர்வு சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு !
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் “உங்களை தேடி, உங்கள் ஊரில்,” என்னும் புதிய திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கீழக்கரை சட்ட விழிப்புணர்வு சார்பில் நகர் செயலாளர் தாஜுல் அமீன் மனு வழங்கினார். அதில் கூறியதாவது கீழக்கரையில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் இருக்கின்றன கீழக்கரை தாலுகாவில் 10க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் இருக்கின்றன தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் […]
மேட்டுப்பாளையத்தில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’தமிழக அரசின் சூப்பர் திட்டம்..
மேட்டுப்பாளையத்தில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’தமிழக அரசின் சூப்பர் திட்டம்.. நாளை நம்ம மேட்டுப்பாளையம் பொது மக்களிடம் கோவை மாவட்ட ஆட்சியர் கோரிக்கை மனுக்களை பெறுவதுடன் கிராமங்களில் தங்கும் கோவை மாவட்ட கலெக்டர் மேட்டுப்பாளையம் தாலுக்கா பகுதியில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களிலும் பொதுமக்களில் கோரிக்கை மனுக்களை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் ஆகவே பொதுமக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலகத்தில் பொதுமக்களின் அனைத்து விதமான அடிப்படை தேவைகளுக்கான கோரிக்கை மனுக்களை அங்குள்ள […]
வீட்டுமனையை பெயர் மாற்ற செய்யரூ.10 ஆயிரம் லஞ்சம்: வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் மூவர் கைது..
வீட்டுமனையை பெயர் மாற்ற செய்யரூ.10 ஆயிரம் லஞ்சம்: வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் மூவர் கைது.. வீட்டு வசதி வாரியத்தில் வாங்கிய வீட்டு மனையை பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வீட்டு வசதி வாரிய நிர்வாக பொறியாளர் உள்பட 3 பேரை ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனி குடியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். இவரது தந்தை இறந்து விட்டதால் அவரது பெயரிலான வீட்டு வசதி வாரிய […]
கீழக்கரை வட்டத்தில் உங்களை தேடி, உங்கள் ஊரில்,” என்னும் திட்டத்தின் கீழ் ஆய்வு !
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் “உங்களை தேடி, உங்கள் ஊரில்,” என்னும் புதிய திட்டத்தினை அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் திட்டத்தின் துவக்கமாக இன்று 31.01.2024 காலை 9:00 மணி முதல் 01.02.2024 காலை 9:00 மணி வரை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் முகாமிட்டு அரசு துறை அலுவலகங்கள் ஆய்வு செய்தல் மற்றும் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலில் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்திற்கு சென்று வேளாண் விரிவாக்க மையத்தின் இணையதளத்தில் உபகரணங்கள் […]
கீழக்கரை நகராட்சியில் பொதுமக்கள் மனு ! போதுமான இட வசதி இல்லாததால் தள்ளுமுள்ளு !!
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிக்கப்பட்டுள்ள, “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்னும் புதிய திட்டத்தின் கீழ் மனுக்கள் வழங்குவதற்கு நகராட்சி அலுவலகத்தில் ஆண்கள் பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு வழங்குவதற்கும் நீண்ட நேரம் காத்திருந்தனர். நகராட்சி அலுவலகத்தில் போதுமான இட வசதி இல்லாமல் மிகுந்த நெருக்கடியில் பொதுமக்கள் காணப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் நகராட்சி அலுவலகத்திற்கு வரும்பொழுது போதுமான வசதி இல்லாத காரணத்தினாலும் நகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு […]
இராமநாதபுரம் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது..
இராமநாதபுரம் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது.. இராமநாதபுரம் மாவட்ட அளவிலான சுகாதார பேரவை கூட்டம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு தலைமை வகித்தார். ராமநாதபுரம் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அர்ஜுன குமார், பரமக்குடி சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் இந்திரா, அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் செந்தில்குமார், குடும்ப நல துணை இயக்குநர் சிவானந்த வல்லி, காசநோய், தொழுநோய் மருத்துவ துணை […]
ராமநாதபுரம் மாவட்ட வட்டாட்சியர்கள் பணியிட மாறுதல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..
ராமநாதபுரம் மாவட்ட வட்டாட்சியர்கள் பணியிட மாறுதல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு.. ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றி வரும் வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் இன்று உத்தரவிட்டார். இதன்படி, பரமக்குடி நகர நிலவரி திட்ட தனி வட்டாட்சியர் சேகர், பரமக்குடி சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும், இங்கு பணியாற்றிய வரதன் ராமநாதபுரம் கேபிள் டிவி தனி வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதரன் முதுகுளத்தூர் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியராகவும், இங்கு […]
திருமங்கலம் அருகே அரசு புறம்போக்கு 54 சென்ட் நிலத்தை தனி நபர் ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்ததால் வீட்டின் குடியிருப்பு வாசிகள் செல்ல பாதையின்றி தவிப்பு – அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம்..
திருமங்கலம் அருகே அரசு புறம்போக்கு 54 சென்ட் நிலத்தை தனி நபர் ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்ததால் வீட்டின் குடியிருப்பு வாசிகள் செல்ல பாதையின்றி தவிப்பு – அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம்.. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கல்லணை கிராமத்தில் உள்ள ஸ்ரீ வால குருநாதர் சாமி திருக்கோவிலுக்கு அருகில் , 20 குடியிருப்பு வாசிகள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வசித்து வரும் நிலையில் ,இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான திருக்கோவிலுக்கு […]
மதுரை அருகே எதிர்ப்பை மீறி காதலித்த அக்காவையும், அக்கா காதலனை வெட்டி கொலை செய்து தலையை துண்டாக்கி நாடக மேடையில் வைத்த தம்பி..
மதுரை அருகே எதிர்ப்பை மீறி காதலித்த அக்காவையும், அக்கா காதலனை வெட்டி கொலை செய்து தலையை துண்டாக்கி நாடக மேடையில் வைத்த தம்பி.. மதுரை அருகே திருமணம் முடிந்த பிறகும் காதலுடன் பேசி வந்த அக்கா., ஆத்திரமுற்ற தம்பி அக்காவின் காதலன் கண்ணில் மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டி கொலை செய்து தலையை நாடக மேடையில் வைத்து விட்டு வீட்டில் இருந்த தனது அக்காவையும் கழுத்தறுத்து கொலை. தடுக்கவந்த தாயின் கையை துண்டாக வெட்டி விட்டு […]
மதுரை மாங்குளம் தொட்டிச்சி அம்மன் கோவிலுக்கு பூட்டு;மதுரை ஆட்சியரிடம் பூசாரிகள் மனு..
மதுரை மாங்குளம் தொட்டிச்சி அம்மன் கோவிலுக்கு பூட்டு;மதுரை ஆட்சியரிடம் பூசாரிகள் மனு.. மதுரை உயர் நீதி மன்ற கிளை முன்னாள் அரசு குற்றவியல் வழக்குரைஞர் மகேந்திரன் தலைமையில், அழகர்கோவில் அருகே உள்ள மாங்குளத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உள்பட 7 பேர் கூட்டாக மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை அருகே மாங்குளம் கிராமத்தில், எங்களுக்கு சொந்தமான ஸ்ரீ தொட்டிச்சி அம்மன் குல தெய்வ கோவில் இருந்து வருகிறது. நாங்கள் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை […]
செல்போன்களை திருடி சென்று ஓடியவரை துரத்தி பிடித்த தலைமை காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு..
செல்போன்களை திருடி சென்று ஓடியவரை துரத்தி பிடித்த தலைமை காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு.. D1 தல்லாகுளம் குற்றப்பிரிவு தலைமை காவலர் 1589 சரவணன் ரோந்து பணியில் இருந்தபோது நேற்று நள்ளிரவில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் வளாகத்தில் இருந்து சந்தேகப்படியான ஒருவர் ஓடியபோது அவரை துரத்தி பிடித்து விசாரணை செய்ததில், அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் திருடியதாக ஒப்புக்கொண்டதன் பேரில், அவரிடமிருந்து மூன்று செல்போன்களை பறிமுதல் செய்து அரசு ராஜாஜி மருத்துவமனை காவல் நிலையத்தில் […]
உறுதியாகச் சொல்கிறேன், தமிழ்நாட்டினுள் சிஏஏ கால்வைக்க விடமாட்டோம்!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் திமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது – முதல்வர் ஸ்டாலின் 7 நாட்களில் இந்தியா முழுவதும் சிஏஏ நடைமுறைப் படுத்தப்படும் என்று மத்திய இணையமைச்சர் ஒருவர் கூறியிருக்கிறார் உறுதியாகச் சொல்கிறேன், தமிழ்நாட்டினுள் சிஏஏ கால்வைக்க விடமாட்டோம் “மதநல்லிணக்கத்துக்கு எதிரான பாஜக அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அதிமுகவின் நயவஞ்சக நாடகங்களையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” “2021-ல் ஆட்சிக்கு வந்த உடனே சிஏஏ-ஐ திரும்பப் பெற வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம்” […]
மகாத்மா காந்தி பற்றிய ஆளுநரின் சர்ச்சை பேச்சு; காந்திய அமைப்புகள் கடும் கண்டனம்; ஆளுநர் உரையை திரும்ப பெற வலியுறுத்தல்..
ஆளுநர் ஆர்.என். ரவியின் மகாத்மா காந்தி குறித்த சர்ச்சை பேச்சுக்கு காந்தியவாத அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் ஆளுநர் தனது உரையை திரும்பப்பெற வேண்டும் என காந்திய அமைப்பு நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து அகில இந்திய காந்திய இயக்கத் தலைவர் செங்கோட்டை வி. விவேகானந்தன், N.M பெருமாள் I.A.S தென்காசி, பூ. திருமாறன் சமூக நல ஆர்வலர், வெங்கடாம்பட்டி, Dr. G.S. விஜயலட்சுமி சுற்றுச்சூழல் விஞ்ஞானி, மின்நகர், Dr. தி. ஏகலைவன் பல் மருத்துவர், […]
மக்களே பயன் பெற தயாராக இருங்கள்! உங்களை தேடி உங்கள் ஊரில் இன்று முதல் மாவட்ட ஆட்சியர்..
அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கத்தோடு, ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23ம் தேதி அறிவித்தார். இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வர உள்ளது. ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட சென்னை மாவட்டம் நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட வட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 4வது புதன்கிழமை அன்று கலெக்டர்கள் தலைமையில் நடைபெறும். […]
You must be logged in to post a comment.