*மதுரை மகாத்மா குளோபல் பள்ளியில் தமிழ்நாட்டின் சிறப்பம்சங்களை கொண்டாடும் பெஸ்ட் ஆப் தமிழ்நாடு(BOT) அறிமுகம்* நாட்டின் பண்பாடு கலாச்சாரம் தொன்மையான வரலாற்று நினைவு சின்னங்கள் பராம்பரியங்களை போற்றும் வகையிலும் அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்கும் விதமாக தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தமிழ்நாட்டின் சிறப்பு அம்சங்களை கொண்டாடும் பெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு இருந்து வருகிறது. மேலும் இன்றைய பள்ளி / கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நாட்டின் கலாச்சாரம் பாரம்பரியத்தை நினைவு படுத்தும் விதமாக மதுரை கருப்பாயூரணி அருகே மகாத்மா […]
Category: மாநில செய்திகள்
மதுரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி .!
மதுரை பசுமலை மேல் நிலைப்பள்ளியில் தாளாளர் பெர்ணான்டஸ் ரத்தினராஜா அறிவுரையின்படி, பள்ளி தலைமையாசிரியை மேரி தலைமையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. தெற்கு போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து விதிகள் பற்றியும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றியும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.பள்ளி உதவி தலைமையாசிரியர் ரிச்சர்ட் பி ராஜன் வரவேற்புரை வழங்கினார். போக்குவரத்து காவல் ஆய்வாளர் பூர்ண கிருஷ்ணன் உதவி ஆய்வாளர் செல்வகுமார் அறிவுரை வழங்கினார்.சாலை பாதுகாப்பு மன்றச் செயலாளர் தி.மோசஸ்ராஜன்.நன்றியுரை கூறினார்.நுகர்வோர் மன்றச் செயலாளர் பிரகாஷ், மற்றும் […]
முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் 153 மாணவர்கள் தேர்வு.!
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ஒசுரில் அமைந்துள்ள பன்னாட்டு நிறுவனமான அசோக் லேலாண்ட் லிமிடெட் மற்றும் கல்லுாரியின் வேலைவாய்ப்பு பிரிவு சார்பாக 2025 ல் டிப்ளேமா முடிக்க இருக்கும் இயந்திரவில் துறை, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை, மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்துறை மாணவர்களுக்கு வேலை அளிக்கும் விதத்தில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. துவக்க விழாவில் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் அ.சேக்தாவுது தலைமையுரையாற்றி பேசுகையில் கடந்த 10 வருடமாக 100%வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததாகவும் […]
ராமநாதபுர மாவட்டத்தில் குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் தேசிய கொடி ஏற்றி வைத்து சிறப்பாக பணியாற்றிய அரசு அதிகாரிகளுக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.!
ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற 76 வது குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் தேசிய கொடி ஏற்றினார்.! இந்திய திருநாட்டின் 76-வது குடியரசு தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தி, 96 பயனாளிகளுக்கு ரூ.55.70 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், வழங்கினார். ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், ராமநாதபுரம், காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்ற 76-வது குடியரசு […]
ஏர்வாடி ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த எதிர்ப்பு: குடியரசு தின சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்..!
ராமநாதபுரம் மாவட்டத்தில் புனித தளமாக அறியப்படும் ஏர்வாடி தர்கா அமைந்துள்ள ஏர்வாடி ஊராட்சியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏர்வாடி ஊராட்சியை பேரூராட்சியாக மாற்றுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். அதைத் தொடர்ந்து பொங்கலுக்கு வழங்கிய பொங்கல் தொகுப்பு பொருட்கள் எதுவும் முழுமையாக கிராமங்களுக்கு வரவில்லை எனவும் கிராம சபை கூட்டத்தில் கண்டம் தெரிவித்துள்ளனர். மேலும், தற்போது ஊராட்சி அந்தஸ்து உள்ள […]
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் குடியரசு தின விழா.!
இராமநாதபுரம் சின்ன கடை தெருவில் அமைந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்ட தலைவர் ஏ வருசை முஹம்மது தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். மாவட்டத் துணைத் தலைவர் சாதுல்லாஹ் கான், மாவட்ட துணை செயலாளர்கள் முகம்மது யாக்கூப், ஆசிக் உசேன், இராமநாதபுரம் நகரத் தலைவர் முகம்மது காசிம், நகர செயலாளர் சிராஜுதீன், மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சாபிர்கான், மாவட்ட உலமாக்கள் அணி அமைப்பாளர் யாஸீன் […]
கீழக்கரையில் ரத்த தான முகாம் .!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அரசு தாலுகா மருத்துவமனையில் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் டுவின்ஸ் நண்பர்கள் சங்கம் இணைந்து இரத்த தான முகாம் நடத்தினர். ஆம்புலன்ஸ் டுவின்ஸ் நண்பர்கள் சங்க தலைவர் முகமது நசுருதீன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் காளீஸ்வரன் கலந்துகொண்டு துவங்கி வைத்தார். முகாமில் கீழக்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பிரியதர்ஷினி , மருத்துவர் அனீஸ் பாத்திமா, அஹமது பசீர்தீன் , கஃபார்கான் ஆகியோர் […]
ராமநாதபுரத்தில் சிறப்பாக பணியாற்றிய சார்பு ஆய்வாளருக்கு பாராட்டுச் சான்றிதழ்.!
இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 76 ஆவது குடியரசு தின விழாவையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய கமுதி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சக்திவேல், கேணிக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வெங்கடேஷ், ராமேஸ்வரம் துறைமுகம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பட்டு ராஜா, அபிராமம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜ்குமார், தொண்டி காவல் நிலைய […]
தென்காசியில் இந்தியாவின் 76வது குடியரசு தினவிழா..
தென்காசி தலைமை மருத்துவ மனையில் இந்திய தேசத்தின் 76-வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், இந்தியாவின் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின உரையாற்றினார். அவர் பேசும் போது, தென்காசி மருத்துவ மனை அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் சிறப்பான உயர்ந்த இடத்தில் இருப்பதற்கு காரணமான, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பாக குடியரசு […]
ராமேஸ்வரம் அமிர்த வித்யாலயம் பள்ளியில் ஆண்டு விழா.!
ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அமிர்த வித்யாலயம் பள்ளி வளாகத்தில் (விவித சன்ஸ்க்ரிதி) என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு பள்ளியின் மேலாளர் பிரம்மச்சாரிணி லெட்சுமி அம்மா தலைமையில் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ,மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிறுவனத்தின் மீன்வள விஞ்ஞானி மரு. ராஜ் சரவணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். விழாவில் தேசியம், தெய்வீகம், கலாச்சாரம், பரத நாட்டியம் ,பல […]
ராமேஸ்வரத்தில் தேசிய வாக்காளர் தின பேரணி.!
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 15-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வட்டாட்சியர் (மு.கூ.பொ) அப்துல் ஜப்பார் மற்றும் துணை வட்டாட்சியர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் மேலவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகை ஏந்தி நடுத்தெரு, திட்டகுடி, மேலத்தெரு, இராமதீர்த்தம் வழியாக பர்வதவர்த்தினி பேரணையாக சென்றனர் . வாக்களிப்பது அவசியம் குறித்து மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடைபெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டன. அவனைத் தொடர்ந்து புதிய வாக்காளர்களுக்கு […]
திருச்சி விமான நிலையம் அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய கிளை திறப்பு விழா.!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 67-வது புதிய கிளை திருச்சி விமான நிலையம் எதிரே உள்ள வயர்லெஸ் ரோடு பகுதியில் திறக்கப்பட்டது இந்த புதிய கிளையைதிருச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பொது மேலாளர்முத்துமாரி துவக்கி வைத்தார் மேலும் கிளையில் தானியங்கி பணம் பெறும் இயந்திரத்தை எம்.கே.பி குரூப் ஆஃப் கம்பெனிஸ் பொறியாளர் ஷாஜகான் தொடங்கி வைத்தார்.இவ்விழாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் திருச்சி மண்டல முதன்மை மேலாளர் ஸ்ரீராம்மற்றும் அருகில் உள்ள கிளை நிர்வாகிகளும் பெரும் திரளான ஊழியர்களும் […]
தஞ்சை மாநகராட்சி 39 வது வார்டில் மாமன்ற உறுப்பினர் உஷா தலைமையில் தூய்மை பணி.!
தஞ்சாவூர் மாநகராட்சி எல்லை உட்பட்ட மத நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்ற தஞ்சாவூர் மாநகராட்சி 39 வது வட்டத்தில் உள்ள அண்ணா நகர் 20 ம் தெரு அருகில் உள்ள மசூதி மற்றும் அண்ணா நகர் 16வது,17ம் தெருக்கும் இடையில் உள்ள அருள்மிகு அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் ஆலயம் மற்றும் அண்ணா 19வது தெரு அருகில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயம் ஆகிய பகுதிகளில் தூய்மைப் பணிகள்சிறப்பாக நடைபெற்றது. தஞ்சாவூர் மாநகராட்சி எல்லை முடியும் , விளார் […]
மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்.!
மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அலுவலர்களுடனான பணி ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கம் திட்ட இயக்குநர் டாக்டர்.ஏ.அருண் தம்புராஜ், தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கம் திட்ட இயக்குநர் டாக்டர்.ஏ.அருண் தம்புராஜ், தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் .மா.சௌ.சங்கீதா, முன்னிலையில், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் […]
திருச்சியில் நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகிகள் வழக்கறிஞர் பிரபு தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர்
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரஸ் கிளப்பில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் பிரபு செய்தியாளர்களிடம் பேசும்போது நாம் தமிழர் கட்சியிலிருந்து அண்மையில் நான் எனது உடன் இருந்த பலரும் விலகினோம். நாம் தமிழர் கட்சி எதை நோக்கி செல்கிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது. கட்சியின் வளர்ச்சிக்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பலமுறை கட்சியின் வளர்ச்சிகளை குறித்து நிர்வாகிகள் கோரிக்கை வைத்தும் அதை கண்டுகொள்ளாமல் […]
திருச்சி மணப்பாறையில் பாரத சாரண சாரணியர் வைர விழாவை முன்னிட்டு பெருந்திரளணி விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்.!
திருச்சி மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி மற்றும் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பெருந்திரளணி விழா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் சும்மா 2400 க்கும் பள்ளி மாணவ மாணவியரின் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார் பேரணியில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மாவட்ட வருவாய் துறை அலுவலர் ராஜலட்சுமி […]
GPAY மூலம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நகராட்சி பிளானிங் அலுவலர் கைது.!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் பணிபுரியும் பதிவு பெற்ற பொறியாளர் பாரதி கண்ணன் தனது வாடிக்கையாளருக்கு சொந்தமாக பரமக்குடியில் உள்ள நான்கு வீட்டுமனைகளுக்கு நகராட்சியில் பிளான் அப்ரூவல் பெற கட்டணமாக ரூபாய் 76,850 ரூபாயை கடந்த வாரம் செலுத்தியுள்ளார். இந்த நிலையில், இது தொடர்பாக நகராட்சியில் டவுன் பிளானிங் அலுவலராக பணிபுரியும் பர்குணன் என்பவரை சந்தித்து பாரதி கண்ணன் விவரம் கேட்ட பொழுது, ஒரு வீட்டு மனைக்கு ரூபாய் 5000 வீதம் நான்கு வீட்டுமனைக்கு மொத்தம் […]
சீஷா தொண்டு நிறுவனம் சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கல்..
தென்காசி மாவட்டம் கீழச் சுரண்டை பகுதியில் உள்ள இயேசு அழைக்கிறார் ஜெப மையத்தில் சீஷா தொண்டு நிறுவனம் சார்பில் மாலை நேர வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற ஆசிரியை ஞான சிகாமணி தலைமை வகித்தார். பகத்சிங் முன்னிலை வகித்தார். மேலாளர் ஜெசி வரவேற்றார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்வி உபகரணங்கள் வழங்கி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில், இலஞ்சி […]
சூரியன் காணப்படாத தென் மாவட்டங்கள்..
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை மலைப் பகுதியில் சற்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆராய்ச்சியாளர் வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய வானிலை அறிவிப்பில், நீண்ட நாட்களாக சூரியனை பார்க்காத தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நீண்ட நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் வெயில் இல்லாத குளிர்ந்த சூழல், வானம் எப்போதும் மேக […]
தாது உப்புகள் அதிகம் நிறைந்த கடற்பாசிகளுக்கு ஏற்றுமதி தேவை அதிகரிப்பால் இத்தகைய பாசிகள் சந்தைகளில் நல்ல வரவேற்பு : இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பேச்சு.!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மீன்வளம், மீனவர் நலத்துறை சார்பில் கடற்பாசி வளர்ப்போர் (ம) உற்பத்தியாளர் நிறுவனங்கள் அமைப்பதற்கான கருத்தரங்கு நடந்தது. மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் கருத்தரங்கை துவக்கி வைத்தார். ஆட்சியர் பேசுகையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தொழில் மூலம் வருவாய் கிடைக்கிறது. இக்கருத்தரங்கு மூலம் தாங்கள் செய்யும் உற்பத்தியை கடற்பாசியை விற்பனை செய்து தொழில் புரிய முடியும் என அறிந்து கொள்ளலாம். கடற்பாசி சாகுபடியாளர்களுக்கு கடனுதவி […]