இலங்கையிலிருந்து படகு மூலம் இராமேஸ்வரம் வந்த துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் கைது மத்திய மாநில உளவு துறை போலீசார் விசாரணை..

இலங்கையில் இருந்து கள்ள தோணி மூலம் இராமேஸ்வரம் வந்திருங்கிய துருக்கி நாட்டை சேர்ந்த மஹீர் தேவ்ரிம் என்பவரை கைது செய்து மத்திய, மாநில உளவுத்துறை போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மஹீர் தேவ்ரிம் என்ற 44 வயதுடைய துருக்கிய நாட்டை சேர்ந்த இவர், பல்வேறு பிரச்சனைகள் காரணமாக கடந்த 1993ம் வருடம் துருக்கி நாட்டில் இருந்து வெளியேறி அங்கிருந்து கஜகஸ்தான், தாய்லாந்து மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2017ம் வருடம் மார்ச் மாதம் […]

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் மற்றும் கண்டன போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந் நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் இன்று காலை அக்னி தீர்த்த கடலில் இறங்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் கண்டண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி […]

முத்தலாக் ஒழிப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு: வட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய பெண்கள் பேரணி…

ஒரே நேரத்தில் முத்தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ள முத்தலாக் முறையை ஒழிப்பதற்கான சட்ட மசோதா பாராளுமன்ற மக்களவையில் 28-12-2017 அன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா சிறிய விவாதத்துக்கு பின்னர் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, எதிர்க்கட்சிகளின் ஒப்புதல் கிடைக்காததால் மாநிலங்களவையில் முடங்கியுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் முத்தலாக் ஒழிப்பு சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜஸ்தான் மாநில தலைநகரான ஜெய்ப்பூரில் அனைத்திந்திய முஸ்லிம் […]

மதுரை ரவுடிகள் என்கவுன்டர், மனித உரிமை ஆணையத்திடம் அறிக்கை தாக்கல்..

தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையத்துக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளோம் என மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.. மதுரை மாநகராட்சியில் மண்டலத் தலைவராக இருந்தவர், ராஜபாண்டி (அ.தி.மு.க.). அதேபோல, தி.மு.க. ஆட்சி காலத்தில் மண்டலத்தலைவராக இருந்தவர் வி.கே.குருசாமி. இவர்கள் மதுரை காமராஜர்புரம் பகுதியில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கிடையே, பல வருடங்களாக முன்விரோதம் இருந்து வருகிறது. இதன் காரணமாக இருதரப்பைச் சேர்ந்த ஆதரவாளர்களும் அடிக்கடி மாறி, மாறி மோதலில் ஈடுபட்டு வந்தனர். இதனால், பழிக்குப்பழியாக 10-க்கும் […]

சண்டிகர் மருத்துவக் கல்லூரியில் இராமேஸ்வரம் மாணவர் தற்கொலை..

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ராமசாமி இவர் ராமநாதசுவாமி கோவிலில் புரோகிதராக இருந்து வருகிறார் இவரது மூத்த மகன் கிருஷ்ண பிரசாத் . இவர் உயர் ந நிலை கல்வியை இராமேஸ்வரத்திலும் ராசிபுரத்தில் மேல்நிலை கல்வியை முடித்தார். +2 தேர்வில் நல்ல மதிப்பென் எடுத்ததை தொடர்ந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்தார். படிப்பில் மிகவும் கெட்டிக்காரரான கிருஷ்ண பிரசாத், கடந்தாண்டு நவம்பரில் மத்திய அரசின் கட்டுபாட்டில் இயங்கும் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான(PGIMER) […]

ஜார்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தடையை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டம் வலுக்கிறது. தமுமுக தலைவர் கண்டனம் – முழுத் தொகுப்பு..

கடந்த வாரம் ஜார்கண்ட் மாநில அரசு, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை எந்த வித ஆதாரப்பூர்வமான காரணங்கள் இல்லாமல் அம்மாநிலத்தில் சிறுபான்மையினரின் உரிமையை நசுக்கிம் வண்ணம் தடை செய்தது. இந்நிலையில் அத்தடையை நீக்க கோரி PFI மற்றும் அதன் தோழமை அமைப்புகளும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்று தமிழகம், கேரளா இன்னும் பல மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. இந்நிலையில் வட மாநிலங்களான ராஜஸ்தான் போன்ற இடங்களிலும் தடையை கண்டித்து கண்டன ஊர்வலங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இத்தடையை […]

அரசியல் பணியில் வேகம் காட்டும் கமல்ஹாசன்.. நாளை கட்சி அறிமுக விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பு??..

கடந்த ஓராண்டு காலமாக தமிழகத்தில் பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் வேளையில், பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சினிமா நடிகர்களான ரஜினி, கமல் ஆகிய இருவரும் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தனர். யார் முதலில் என்ற கேள்வி எழுந்த நிலையில் கமல்ஹாசன் நாளை (21-02-2018) மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் புதிய கட்சி மற்றும் அதன் கொள்கையை அறிவிக்க உள்ளார். இந்த அறிமுக விழா நிகழ்ச்சியில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இச்சூழ்நிலையில் […]

கீழக்கரை வட்டம் பழஞ்சிறை கிராமத்தில் வீடுகள் திடீர் இடிப்பு.. SDPI எதிர்ப்பு..

20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு செலவில் கட்டிகொடுக்கப்பட்ட காலனி வீடுகளை எந்தவித முன்னறிவிப்பும்மின்றி ஜேசிபி இயந்திரம் மூலம் அதிகாரிகள் இன்று (19-02-2018) எந்த முன்னறிவிப்பும் இன்றி இடித்தனர். தகவல் அறிந்த SDPIகட்சியினர் மற்றும் பொதுமக்கள் அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக இடிப்பதை நிறுத்தினர். பின்னர் கீழக்கரை குட்பட்ட தில்லை ஏந்தல் பஞ்சயாத் குட்பட்ட பளஞ்சிறை கிராமத்தில் பளஞ்சிறை காலணி வீடுகளை இடிப்பதை நிறுத்தகோரி SDPI. கட்சியின் மகளிர் அணி மாநில பொருளர் தௌலத்தியா மற்றும் கட்சியின் மாவட்ட […]

சட்டக் கல்லூரிகளுக்கு இடையிலான அகில இந்திய கைப்பந்து போட்டியில் சிறந்த வீரர் பட்டம் பெற்ற கீழக்கரை மாணவன்..

கீழக்கரை வடக்குத் தெரு ஜஹுபர் அலி (சிங்கப்பூர் டிராவல்ஸ்) மகன் ஜாகித் ரிஃபாய். இவர் செங்கல்பட்டு சட்டக்கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்று வருகிறார். இவர் நீண்ட நாட்களாக கல்லூரியின் கைப்பந்து அணி சார்பாக விளையாடி வருகிறார். கடந்த வாரம் கொல்கத்தாவில், அகில இந்திய சட்டக்கல்லூரிகளுக்கான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் செங்கல்பட்டு சட்டக்கல்லூரி அணி, இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. மேலும் செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவரான ஜாகித் ரிஃபாய் சிறந்த வீரருக்கான சிறப்பு பரிசையும் வென்றார். அவருக்கு […]

ஹார்வர்டு பல்கலைக்கழகம் தமிழ் இருக்கை SDPI கட்சி சார்பில் நிதி உதவி..

ஹார்வர்டு பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க, SDPI கட்சி சார்பில் ரூபாய் இரண்டு லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா க.பாண்டியராஜனிடம் SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது SDPU கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

திறமை இருந்தும், படிக்க வழியில்லை- மனம் இருந்தும் பணம் இல்லை, இதோ நீங்களும் IAS, IPS, IFS என ஜொலிக்க ஒரு வாய்ப்பு…

இந்தியாவின் சுதந்திரத்திற்காக சொத்துக்களை வாரி வழங்கிய சமுதாயம், கல்வியில் கவனம் செலுத்தவில்லை என்பதே யதார்த்த நிலை. அன்று சொத்துக்களை இழந்தவர்கள் இன்று ஆட்சியிலும், அதிகாரத்திலும் முழுமையான அங்கீகாரம் கிடைக்காமல் இரண்டாம் நிலை பிரஜையாக வாழும் சூழலுக்கு இஸ்லாமிய சமுதாயம்  தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் இஸ்லாமியர்கள் மொத்தம் 18% உள்ளனர், ஆனால் IAS போன்ற அரசாங்க சேவையில் இருப்பவர்களோ அதிகபட்சம் 4 சதவீதத்தினர் தான். இதற்கு முக்கிய காரணம் சரியான வழிகாட்டுதல் இல்லாமையும், தேவையான அளவுக்கு பொருளாதார உதவியும் இல்லாததும் […]

பொது நலன் கருதி மருத்துவமனை.. சாதித்து காட்டும் கீழக்கரை தொழில் அதிபர்.. இரவு நேர மருத்துவமனை ஒரு முன்னுதாரணம்..

கீழக்கரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகிறார்கள். அதே போல் பல மருத்துவர்கள் இருந்தாலும் இரவு நேரங்களில் மருத்துவத்துக்கு மக்கள் அல்லாடும் நிலையே உள்ளது. அரசு மருத்துவமனை இருந்தும், நிரப்பப் பட வேண்டிய பணியிடங்களை நிரப்பவே மக்கள் சட்ட ரீதியாக போராடும் நிலையே உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் உள்ளூரிலும், வெளிநாட்டிலும் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தந்துள்ள கீழக்கரை தொழிலதிபர் பி எஸ் எம் ஹபீபுல்லா கீழக்கரையில் எளிய மக்களுக்காக சேவை மனப்பான்மையுடன் இரவிலும் […]

கீழக்கரையில் 69வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது – களத்தில் இருந்து நூற்று கணக்கான புகைப்படங்களுடன்..

இன்று இந்தியா முழுவதும் 69வது குடியரசு தின விழா கோலாகலமாக்க் கொண்டாடப்பட்டு வருகிறது் இந்நிலையில் கீழக்கரையிலும்  இன்று (26-01-2018) அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனை,  காவல் நிலையங்கள், பள்ளி மற்றும் கல்லூரி நிறவனங்கள் மற்றும் இன்னும் பல அரசியல் மற்றும் சமூக அமைப்பினராலும் குடியரசு தின விழா இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டு  சிறப்பாக கொண்டாடப்பட்டது. இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் முனைவர், நடராஜன் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றிய பின்னர் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள் மற்றும் சுகாதார […]

ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் நாள் (National Voters’ Day)

இளம் வாக்களர்களை ஊக்கப்படுத்துவதற்காக தேசிய வாக்காளர் நாள் (National Voters’ Day) அனுசரிக்கபடுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி “தேசிய வாக்காளர் நாள்” ஆகும். வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந் நாளின் நோக்கமாகும். 18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி வாய்ந்தவர். தேர்தல் என்பது பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது. சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளைக் […]

70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீட்டிற்கே வந்து வங்கி சேவை வழங்க வேண்டும் – ரிசர்வ் வங்கி உத்தரவு – கீழக்கரை நகர் நல இயக்கத்தின் முயற்சி – வீடியோ விளக்கத்துடன்…

நாம் அன்றாடம் வங்கிகளில் பணம் எடுப்பது முதல் பல வகையான சேவைகளுக்கு முதியோர்கள் கடுமையான வெயிலிலும், குளிரிலும் வரிசையில் நிற்பதை காண முடியும். கடந்த வருடம் பண மதிப்பிழப்பு நடந்த பொழுது வரிசையில் நின்ற முதியவர்கள் உயிரிழந்த சம்பவங்களை தினம், தினம் நாளிதழ்களில் பார்த்ததை யாரும் மறந்திருக்க முடியாது. கீழக்கரையிலும் வடக்குத் தெருவைச் சார்ந்த முதியவர் ஒருவர் வரிசையில் நின்ற பொழுது உயிரிழந்த சம்பவம் நடந்தது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கத்தோடு கீழக்கரை […]

கண்ணாடி வாப்பா பள்ளி மாணவர்கள் கிக்-பாக்சிங்கிள் பல பதக்கங்கள் வென்று சாதனை -வீடியோ காட்சிகளுடன் ..

மஹாராஷ்ட்ரா மாநிலம் புனே நகரில் நடைபெற்ற இந்திய ஓப்பன் தேசிய கிக்-பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கீழக்கரை கண்ணாடிவாப்பா இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் மொத்தம் 9 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர். இந்திய கி்க்-பாக்ஸிங் அமைப்புகளின் சங்கம் (Indian Association of Kickboxing Organization) சார்பில், மஹாராஷ்ட்ரா கிக்-பாக்ஸிங் அமைப்பின் (Kickboxing Association of Maharashtra) மூலம் புனே நகரில் ஜனவரி 10 முதல் 13 வரை 7-வது இந்திய ஓப்பன் தேசிய கிக்-பாக்ஸிங் சாம்பியன்ஷிப் (7th Indian […]

தேசிய அளவிலான கல்வி மாநாட்டில் விருது பெற்ற தாசிம் பீவி அப்துல் காதர் கல்லூரி முதல்வர்..

மும்பையில் டிசம்பர் 23 மற்றும் 24ம் தேதி AMP ( Association of Muslim Professionals) சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கத்திற்கு இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து சமுதாயத்திற்க்காக கல்வி மற்றும் வேலை வாய்ப்பிற்க்காக சேவை புரிபவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் கல்விக்காக சிறந்த சேவை புரிந்தவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது. இதில் கீழக்கரை தாசிம் பீவி கல்லூரி முதல்வர் சுமையாவுக்கு கல்வி துறையில் சிறந்த சேவை புரிந்தமைக்காக விருது வழங்கப்பட்டது. […]

நரக வழி பாதையாக மாறி வரும் மதுரை 4 வழி பாதை…

கீழக்கரையில் இருந்து மதுரைக்கு இராமநாதபுரம் வழியாக செல்லும் பாதை 4 வழி அரசாங்பாகத்தால் பல வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்து இன்று வரை வேலை நடந்த வண்ணமே உள்ளது. அப்பணிகள் முடிவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஆனால் சாலை வேலை முடிந்தால் பணம் வசூல் செய்வதற்கான சுங்க சோதனை சாவடி பணிகள் மட்டும் சத்திரக்குடி அருகே அதி வேகமாத் தொடங்கப்பட்டுள்ளன. நான்கு வழி சாலைக்கென பணிகள் தொடங்கியதால், மக்களும் அவ்வழியே செல்வதை தவிர்த்து பெரும்பாலானோர் 30 கிலோ மீட்டர் […]

குஐராத் தேர்தல் ராகுலின் வெற்றியும், மோடியின் தோல்வியும்..

குஜராத் தேர்தல் முடிவுகள் எதிர்ப்பார்த்த வகையில் அமையவில்லை என்று பாஜகவின் தலைவர்கள் கருதினாலும், ஆளுங்கட்சி மீது மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகள் இருந்த நிலையில் அதையும் தாண்டி மயிரிழையில் ஆட்சியை தக்கவைத்துள்ளது என்பதுதான் நிதர்சன உண்மை.  அதற்கு சிறிய உதாரணம் 16 தொகுதிகளில் 200 முதல் 2000 ஓட்டு வித்தியாசத்தில் இடத்தை தக்க வைத்துக் கொண்டது, மோடியின் சொந்த தொகுதியில் 20 ஆயிரம் ஓட்டுக்களில் தோற்றது என்று பலவற்றை அடுக்கலாம். பா.ஜ.கவின் கோட்டையாக “குஜராத் மாடல்” என்ற […]

பாபர் மசூதி வழக்கு நிலுவையில் இருக்கும் வேளையில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் தீவிரம்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்து விட்டது.அலஹாபாத் உயர்நீதி மன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய பென்ச் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வக்பு வாரியம் மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.இது வரை அதற்கான விசாரணை தொடங்கப்படவில்லை. இந்நிலையில்,அயோத்தியில் உள்ள ஶ்ரீ ராம் ஜன்மபூமி நியாஸ் பட்டறையில் ராமர் கோவில் கட்டுவதற்கு தேவையான 1.75 லட்சம் தூண்களில் சிற்பங்கள் செதுக்கும் பணிகள் பாதி அளவு கடந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 2015 ஆம் ஆண்டிலிருந்து கடந்த […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!