தன்னம்பிக்கை… ஜப்பானில் ஹிரோசிமா நகர் அணுகுண்டால் சூறையாடப்பட்ட போது, அவர்கள் எப்படி மீள்போகிறார்கள் என்று உலகமே எண்ணிக் கொண்டிருக்கையில் உலகமே ஆச்சரியப்படும் வகையில் மீண்டு வந்தார்கள். அதுதான் அம்மக்களின் தன்னம்பிக்கையை உணர்த்தியது. அந்த நிலையில்தான் இன்று கேரள மக்கள் இருக்கிறார்கள். கனத்த மழையால் சொந்தம், பந்தம், உடமைகள், உறவுகள் என அனைத்தையும் இழந்த நிலையில் தன்னம்பிக்கையோடு மீண்டு வருகிறார்கள் என்றால் மிகையாகாது. பல் வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் நிதி உதவிகள் செய்து வரும் நியைில் தற்போது […]
Category: தேசிய செய்திகள்
விழுப்புரம் மாவட்டம் ஈரியூரில் கிராமநிர்வாக அலுவலரை காணவில்லை! தேடி அலையும் பொதுமக்கள்…
விழுப்புரம் மாவட்டம் -சின்னசேலம் வட்டம் -ஈரியூர் கிராமத்தில் கிராமநிர்வக அலுவலகம் இன்று வரையில் திறக்கப்படாத அவலநிலை காணப்படுகிறது. கிராமநிர்வாக அலுவலைரை தேடி அலையும் கிராமபொதுமக்கள் VAO-வை போனில் தொடர்பு கொண்டால் போண் எடுக்க மறுக்கிறார். இவர் VAO பணிமட்டும் செய்கிறாரா? இல்லை பணிக்கு வராமல் வேறு பணிசெய்கிறாரா மாவட்ட ஆட்சித்தலைவரின் கீழ் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் பணிசெய்யவில்லை யோ என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுத்திட வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர். செய்தியாளர் அபுபக்கர்சித்திக் […]
திருடர்களுக்கு மரியாதை .. இது ஒரு புது விதம்… திருடிய பைக்கை திருப்பி கொடுத்தால் பணம் தர தயார்..
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீ.சிவசங்கரன் சுவாமிகள். இவர் வீட்டு வாசலில் நின்ற டிவிஎஸ் சூப்பர் எக்செல் மோட்டார் பைக்கை 26ம் தேதி முதல் காணவில்லை. அந்த மோட்டார் சைக்கிளை திருப்பி தருமாறு, திருடர்களுக்கு சிவசங்கரன் துண்டறிக்கை மூலம் வேண்டுகோள் வெளியிட்டுள்ளார். அந்த துண்டறிக்கை இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது, “என் வீட்டுவாசலில் நின்ற சூப்பர் எக்ஸல் வண்டியை அன்புத் தம்பிகள் பணத்தேவைக்காக எடுத்துச் சென்றுவிட்டார்கள். அந்த வண்டியை எடுத்தவர்கள் […]
இரட்டை மடி மீன்பிடியை தடுக்க. மீன்வளத் துறை அதிகாரியிடம் மண்டபம் மீனவர்கள் மனு…
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடலில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி மீன்பிடி கடந்த சில வாரங்களாக மும்முரமாக நடந்து வருகிறது. இது குறித்து மீனவ சங்கப் பிரதிநிதிகள் மின் வளத் துறை அலுவலகத்தில் பல முறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையுமில்லை. மீன்வளம் பாதிப்பால் நடுத்தர மீன்பிடி தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் விசைப்படகுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் இரட்டை மடி மீன்பிடி தொழிலுக்கு உடந்தையாக செயல்படும் மீன்வளத் […]
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல் …
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு அளிக்க இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஓப்புதல் அளிக்கபட்டது. இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2% உயர்த்த அளித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 62.03 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறுவார்கள். ஜூலை 1ஆம் தேதியிலிருந்து கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ————————————————————————
பிறந்த தேதி தவறாக இருந்தால் பணி நீக்கம் – அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை..
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிறந்த தேதியில் தவறு இருந்தால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர்’ என, கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். மத்திய – மாநில அரசுகளின் பல்வேறு திட்டங் கள் மற்றும் அரசு பணிகளுக்கு, சரியான பிறந்த தேதி ஆவணம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றை ஆதாரமாகபயன்படுத்தி, பிறந்த தேதி நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு ஊழியர்கள் மற்றும் […]
அகில இந்திய sc/st கூட்டமைப்பு சம்மேளனத்தின் 25 வது ஆண்டு வெள்ளிவிழா சிறப்பாக நடைப்பெற்றது.. வீடியோ செய்தி..
டாக்டர் அம்பேத்கர் தொழிற்சங்கத்தின் அகில இந்திய sc/st கூட்டமைப்பு சம்மேளனத்தின் 25 வது ஆண்டு வெள்ளிவிழா சிறப்பாக நடைப்பெற்றது என்றும் . எஸ்சி எஸ்டி மற்றும் அனைவருக்கும் அம்பேத்கர் எவ்வாறு சமூக நீதி கிடைக்கபாடுப்பட்டார் என்பதை அனைவரும் அறிய ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதித்ராஜ் பேட்டி. எஸ்சி, எஸ்டி மக்களுக்கு அச்சுறுத்தல்களும், சவால்களும் அதிகம் உள்ளது தனியார்மயமாக்கல்,கான்ரக்ட் மற்றும் அவுட்சோர்சிங் முறையின்மூலம் அரசு வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளது என்றும் கூறினார்.o தற்பொழுது sc/st இட ஒதுக்கீடு சட்டம் […]
இராமநாதபுரம் யூனியன் பணியாளர்கள் & ஆசிரியர்கள் சிக்கன நாணயச்சங்க நிர்வாகிகள் அமைச்சருடன் சந்திப்பு..
இராமநாதபுரம் யூனியன் பணியாளர்கள் & ஆசிரியர்கள் சிக்கன நாணயச்சங்கத்தில் நடைபெற்ற தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அமைக்க பெற்ற நிர்வாகம் குழு தலைவர் சத்குருகுமார், துணைலைவர் சித்ரா, இயக்குநர்கள் கருமலை, சரவணன், கந்தக்குமரன், ரமணி, பரமேஸ்வரன், உமாமகேஸ்வரி, மல்லிகா, கண்ணகி, சுந்தரேஸ்வரி் ஆகியோர் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனை சந்தித்து வாழ்த்துகள் பெற்றனர். இச்சந்திப்பின் போது ஆர்.எஸ்.மடை தலைமையாசியை அபிராமி, பாலமுருகன்த முருகன், அஜய்குமார், த.ராஜகுரு ஆகியோர் உடன் இருந்தனர்.
ஜார்கண்டில் பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடையை உயர்நீதிமன்றம் ரத்துச் செய்தது!..
ஜார்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை தடைச் செய்த அம்மாநில அரசின் உத்தரவை ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது.1908ல் கிரிமினல் சட்ட திருத்தம் 16-வது பிரிவின் படி ஜார்கண்டில் ஆளும் பா.ஜ.க அரசு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை தடைச் செய்து உத்தவிட்டது.இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம் அந்த தடையை ரத்துச் செய்து உத்தரவிட்டுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் மீது பதிவுச் செய்த முதல் தகவல் அறிக்கையையும்(எஃப்.ஐ.ஆர்) உயர்நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது. […]
அசாமில் ‘கிஸ்ஸிங் பாபா’ அதிரடி கைது…:
அசாம் மாநிலத்தில், பெண் பக்தர்களை கட்டி அணைத்து, முத்தம் கொடுத்து, ஆசி வழங்குவது போல் மோசடி செய்த, ‘கிஸ்ஸிங் பாபா’ என்ற போலி சாமியார் கைது செய்யப்பட்டார். மோரிகான் மாவட்டத்தைச் சேர்ந்த ராமு பிரகாஷ் சவுகான், 31, தன்னை ஒரு விஷ்ணு பக்தர் என்றும் தன் உடலில் கடவுள் விஷ்ணு இருப்பதாகக் கூறியும் பிரசாரங்களை மேற்கொண்டார். இதை நம்பி அவரிடம் ஆசி பெற வருவோரை, கட்டி அணைத்து முத்தம் கொடுத்து, அருளாசி வழங்குவது அவரது வழக்கம். பெண் […]
பொதுக்கூட்டத்தில் முதல்வர், துணை முதல்வரை ஒருமையில் பேசிய வளர்மதி..வீடியோ செய்தி..
ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டத்தில், முதல்வர், துணை முதல்வர், மற்றும் அமைச்சர் சீனிவாசன், ஆகியோரை ஒருமையிலும் தரக்குறைவாகவும் பேசி வெளுத்து வாங்கிய முன்னாள் அமைச்சர் வளர்மதி.
வில் மெடல்ஸ் மற்றும் முகமது தஸ்தகீர் கல்வியல் கல்லூரி இணைந்து நடத்திய சாதனை நிகழ்வு..
இராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகிர் கல்வியல் கல்லூரியில் வில் மெடல் நேசனல் ரிக்கார்ட்ஸ் மற்றும் முகவை ரெக்கார்ட்ஸ் இணைந்து ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து மறைந்த முன்னாள்குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களை மையமாக வைத்து பல்வேறு திறமை உள்ள போட்டிகளை வெளிப்படுத்தினார்கள். இந்த போட்டியில் நடனம், பாட்டு போட்டி, ஓவியம், கவிதை, எழுத்துப் போட்டி, சைகை போட்டி, பொன்மொழிகள் பேச்சு போட்டி, அரை மணி நேரத்திற்குள் நடைபெற்றது. 160 மாணவ மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமையை […]
இராமநாதபுரம் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி யில் சிறப்பு அறிமுக வகுப்பு !
இராமநாதபுரம் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி யில் குரூப் -2 க்கான சிறப்பு அறிமுக வகுப்பு நடந்தது. இதில் வங்கித் தேர்வு மற்றும் போலீஸ் பணிக்கான தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு தேர்வை எதிர்கொள்வது குறித்த அறிமுக வகுப்பு நடந்தது . இந்த அறிமுக வகுப்பில் குரூப்-1 ல்தேர்ச்சி பெற்ற வேலூர் டி.எஸ்பி. ராமச்சந்திரன் பங்கேற்று பயிற்சிக்கான தேர்வு குறித்த அனுபவங்களை விளக்கிப் பேசினார். கடந்த 2017 நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற […]
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணை கட்டி போராட்டம்..
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மஞ்சுளா என்ற பெண் கண்ணில் கருப்பு துணி கட்டியும் காவல்துறையினர்க்கு எதிராக பதாதைகள் ஏந்தியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை குண்டு கட்டாக கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். திருக்கழுகுன்றம் போலீசார் மஞ்சுளா மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்ததாக குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக மு வீரராகவராவ் இன்று (24/08/2018) மாலை பொறுப்பேற்றார்..புதிய ஆட்சியர் ஒரு குறிப்பு..
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக மு வீரராகவராவ் இன்று (24/08/2018) மாலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பற்றிய ஒரு குறிப்பு. 3 தேசிய விருதுகளை குவித்த வீர ராகவராவ்:- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற மு. வீரராகவராவ் மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய இரண்டரை ஆண்டுகளில் 3 தேசிய விருதுகள் பெற்றுள்ளார். இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் முனனவர் ச. நடராஜன் மதுரை மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டார். மதுரையில் 2016 ஜன., 22ல் மாவட்ட ஆட்சியராக வீர ராகவராவ் பொறுப்பு […]
மத உணர்வுகளை மதிப்பதாக கூறி உணர்வுகளை மிதிக்கும் உத்திரபிரதேச அரசு..
பண்டிகையின் பெயரால் தடுக்கப்பட்ட விலங்குகளை அறுக்கக்கூடாது, பொது வெளியில் விலங்குகளை பலியிடக்கூடாது, அறுக்கப்பட்ட விலங்கின் குறுதியை வாய்க்காலில் விடக்கூடாது என அறிக்கைக்கு கூறும் காரணம் , பிற மத உணர்வுகளை மதிக்கவே என்பதாகும். ஆனால் இந்த உத்தரவால் சிறுபான்மையினரின் உணர்வுகளை கால்களில் போட்டு மிதிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும். இந்த உத்தரவு மூலம் ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையை பிறரிடம் புகுத்த முயற்சிக்கிறார் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத். மாட்டின் பெயரால் மனித உயிர்களை பலி கொடுக்கும் பாசிஸ […]
கேரளா வெள்ள பேரிடர் மீட்பு பணியில் 25 ஆயிரம் SDPI வீரர்கள்!..
கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ள பேரிடரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு தங்களின் வீடு, கால்நடைகள், பொருட்கள் அனைத்தையும் இழந்து பரிதவித்து வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கி இதுவரைக்கும் 350க்கும் மேற்பட்டோர் உயிரழந்ததாக தெரியவருகிறது. இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை பாதுகாப்பாக மீட்டெடுத்து அவர்களுக்கு தேவையான இருப்பிடம்,உணவு, உடை, மருத்துவம் என அனைத்து விசயங்களிலும் தனி அக்கறையோடு செயல்படுவதற்காக அம்மாநில SDPI கட்சியின் சார்பில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் இரவு பகல் பாராமல் களப்பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கதாகும். கேரள […]
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் திண்டுக்கல் மாவட்டத்துடன் இணைந்து கீழைநியூஸ் கேரளா நிவாரண உதவிகள்..
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகை யாளர் சங்கம் திண்டுக்கல் மாவட்டம் (WORKING JOURNALIST UNION OF TAMIL NADU-WJUT) சார்பாக, மாவட்ட தலைவர் ஜெ.அஸ்கர், மற்றும் சங்க நிர்வாகி வேளாங்கண்ணி ஆகியோர் சுமார் நாற்பது ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை திண்டுக்கல் மாவட்ட SDPI கட்சியின் அலுவலகத்தில் முறையாக ஒப்படைத்தனர். இதைப்பற்றி மாவட்ட தலைவர் ஜெ.அஸ்கர் கூறுகையில், “கன மழையின் காரணமாக கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்கனவே,தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகை யாளர் சங்கம் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக, நிவாரணப் […]
மக்களின் கவனத்தை ஈர்த்த திரிசூர் ஆட்சியர் அனுபமா..
இடம் தர மறுத்த வழக்கறிஞர் சங்கத்தின், பூட்டை உடைத்து நிவாரண பொருள்களை பாதுகாத்த திரிசூர் ஆட்சியர் அனுபமா செய்த செயல் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் வாழ்த்து குவிந்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் திரிசூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்படுவதற்காக வந்திறங்கி கொண்டிருக்கும் நிவாரண பொருள்களை பத்திரப்படுத்த போதிய இடம் இல்லாத சூழல் நிலவி இருக்கிறது. இதனை தொடந்து வழக்கறிஞர் சங்கத்தினரிடம் இந்த பொருள்களை இறக்கு வைப்பதற்காக இரண்டு அறைகளை மட்டும் ஒதுக்கி […]
பெங்களூரில் 71வது பத்திரிக்கையாளர்கள் மாநாடு..
அகில இந்திய 71வது பத்திரிகையாளர்கள் மாநாடு பெங்களூரில் நடைபெற்று வருகிறது தமிழகம் சார்பில் சென்னை பத்திரிகையாளர் சங்கம் தலைவர் தோழர் அன்பழகன் அவர்கள் பொதுச்செயலாளர் அசாதுல்லா அவர்களும் மற்றும் பத்திரிகையாளர்கள் பலரும் கலந்து கொன்டனர். இந்த மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.