மதுரையில் மன்னர் திருமலை நாயக்கர் பிறந்தநாள் விழாவுக்கு வந்த கார் நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்தது. சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுக்கா கடம்பூர் கிராமத்தை சேர்ந்த நாயுடு சங்க தலைவர் கவியரசன் தலைமையில் மதுரையில். உள்ள திருமலைநாயக்கர் மகால் முன்பு உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்தனர். அப்பொழுது மகால் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மாருதி ஈகோ TN_77/- F- O185. வேன் திடீரென அவர்கள் தீப்பற்றி எரிந்தது. இதனால் அரை மணி நேரத்துக்கு மேலாக அங்கு […]
Category: தேசிய செய்திகள்
இராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..
இராமநாதபுரத்தில் நடந்த விழாவில் 505 பயனாளிகளுக்கு ரூ.1.76 கோடி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமை வகித்தார். 505 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் வழங்கினார். அவர் பேசியதாவது: உரிய வயது திருமணம், படித்த ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தில் ராமநாதபுரம், மண்டபம் l, திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 400 பயனாளிகளுக்கு தலா […]
ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..
ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நெல்லையில் நடைபெற்ற எம்ஜிஆரின் 102வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசினார். நெல்லையில் நடைபெறும் எம்ஜிஆரின் 102வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சி விலக்கில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தலைமையில் அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். திருநெல்வேலியில் நடந்த எம்ஜிஆரின் 102வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற முதல்வர் […]
கிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…
கிருஷ்ணகிரி சப்-ஜெயில் ரோட்டைச் சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது36). கூலித்தொழிலாளி. இவருக்கு அளவுக்கு அதிகமாக வட்டிக்கு கடன் வாங்கி இருந்தது தெரியவந்தது. இதனால் கடனை திருப்பி அடைக்க முடியாமல் தவித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதேபோன்று கிருஷ்ணகிரி தஞ்சாவூர் மாரியம்மன்கோவில் […]
அதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..
அதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, என்றும் கிராம சபை என்ற பெயரில் திமுக கிளைக்கழக கூட்டம் நடத்துவதாகவும் அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ கோவில்பட்டியில் பேசினார் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 102வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் தலைமை வகித்தாh.இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜு கலந்து கொண்டு பேசுகையில் இந்தியாவில் பா.ஜ.க […]
அண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி..
அண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டியில் முதல் பரிசும் ஒட்டு மொத்த கண்காப் சியில் வெற்றிக் கோப்பையும் வென்று சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி சாதனை படைத்திருக்கிறது. கடந்த 11-1-19 அன்று சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் ROBOTZ INDIA என்ற நிறுவனம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டியில் முதல் பரிசும், over all presentatian ல் winner Cup ம் பெற்றனர் மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி […]
இலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..
இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரைச் சாலை (இசிஆர்) சிக்கலில், பீடி சுருட்ட பயன்படும் இலை 1980 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. புதுச்சேரியில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்டு பாம்பன் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்தது. இரண்டு சரக்கு வாகனங்களில் தலா 66 பண்டல் வீதம் 30 மூடை இருந்தது போலீசார் சோதனையில் தெரிந்தது. கடத்தல் சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி பேரூரணி ஹரிகிருஷ்ணன் மகன ராஜேஷ்மார் 22 (டிரைவர்), பேரூரணி சமத்துவபுரம் உலகநாதன் மகன் மாரியப்பன் 27 (டிரைவர்), வண்டியில் […]
மக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…
இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம் 20-01-2019 இன்று மேற்கொள்ளப்பட்டது. திருவாடானை ஒன்றிய துணை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சரவணன் அவர்கள் மக்கள் பாதையை பற்றியும் நமது வாக்கு விற்பனைக்கு அல்ல என்பதை பற்றியும் மிகச்சிறப்பாக எடுத்துரைத்தார். மக்கள் பாதையின் திட்டங்கள் மற்றும் தமிழில் கையெழுத்திடுவதின் அவசியத்தை பற்றி இராமநாதபுரம் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் எடுத்துரைத்தார். கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்வதின் அவசியம், […]
கீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ரோட்டரி சங்கம், கிருஷ்ணன் கோவில் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் இராமநாதபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் கீழக்கரை நாடார்பேட்டை வளாகத்தில் 20/01/2019 அன்று ரோட்டரி சங்க ப யட்டயத்தலைவர் அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்க்கு ,டாக்டர் ராசிக்த்தீன் முன்னிலை வகித்தார். மேலும் இதில் ரோட்டரி சங்க தலைவர் சுந்தரம், செயலாளர் செய்யது முஹம்மது ஹசன், பொருளாளர் முனியசங்கர் மற்றும் சங்கரா கண் […]
“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…
சத்தியமங்கலத்தில் கிராம புறங்களிலிருந்து இருந்து புதிய அரசியல் கட்சி துவங்கியுள்ளது. கட்சியின் கொடி, சின்னம், கொள்கைகள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது கட்சியின் பெயர் மட்டும்வ விவசாயி ஒருவர் அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். மேலும் கட்சியின் தலைவர் கூறுகையில் நமது கட்சியின் சின்னமான செருப்பு சின்னம் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கட்சியின் தலைவர் சசிமோடி தெரிவித்துள்ளார். மேலும் கட்சியின் நிர்வாகிகளான துணைத் […]
பழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..
பழனி தைப்பூச விழா விற்கு பாதயாத்திரையாக நடந்து வரும் பக்தர்களுக்கு உதவும் வகையில் ஒட்டன்சத்திரம் முதல் பழனி வரை செல்லும் சாலையில் அனைத்து பேருந்துகளும் வேறு வழியாக மாற்றப்பட்டுள்ளது. திருப்பூர் கோவை செல்லும் பேருந்துகள் வழக்கமாக செல்லும் வழியிலும் பழனி பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை செல்லும் பேருந்துகள் அம்பிளிக்கை கள்ளிமந்தயம் தொப்பம்பட்டி ஆகிய ஊர்களின் வழியாக செல்வதற்கு மாற்றி விடப்பட்டு உள்ளது மேலும், ஒட்டன்சத்திரம் முதல் பழனி செல்லும் சாலையில் பக்தர்களின் பாதுகாப்புக்காக வாகனங்கள் எதுவும் செல்லாமல் வசதி […]
தூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..
எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணியை தூத்துக்குடி S.P முரளி ரம்பா துவக்கி வைத்தார்எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தும் வகையில் இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் முத்து நகர் ரோட்டரி கிளப் இணைந்து நடத்திய சைக்கிள் பேரணியை எஸ்.பி.முரளிரம்பா மற்றும் இந்தியன் ஆயில் நிறுவன டிவிஷனல் மேனேஜர் சிவகுமார் ஆகியோர் இனைந்து கொடியசைத்து தொடங்கிவைத்தனர். பேரணி தூத்துக்குடி வஉசி கல்லூரி அருகில் உள்ள எம்ஜிஆர் பூங்காவிலிருந்து முத்து நகர் கடற்கரை வரை நடத்தப்பட்டது. சைக்கிள் பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி […]
தைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..
தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். இந்த ஆண்டுக்கான தைப்பூசம் திருவிழாவானது நாளை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம், சாயல்குடி, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர். தைப்பூசதிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் […]
பாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கல் விழாவின் போது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டும், கொங்கு மண்டலத்தில் ரேக்லா ரேஸ்சும், வட மாவட்டங்களான தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் எருதாட்டம் என்கிற நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் இன்று கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி அதனை சுற்றி உள்ள சீரியனஹள்ளி, கோட்டூர், பெல்ரம்பட்டி, பேவுஹள்ளி என 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து பொங்கல் வைத்தனர். அதன் பின்னர் தாங்கள் வளர்கும் காளை […]
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் யாசகர்கள் தொல்லை…
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அங்கு வந்து செல்லும் பக்தர்களிடம் 16 கால் மண்டபம் முதல் கோவில் சன்னதி வரை பிச்சைக்காரர்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் வரும் பக்தர்களுக்கு தொந்தரவு செய்வதுடன் கட்டாயமாக பணம் வசூல் செய்கிறார்கள். சில சமயம் கொடுக்காதவர்களை திட்டவும் செய்கிறார்கள். இதனால் பக்தர்கள் மன வேதனை அடைகிறார்கள். இதுகுறித்து கோவில் நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் உரிய […]
பதவியை ராஜினாமா செய்ய தயார் அமைச்சர் மணிகண்டன் சவால்..
இராமநாதபுரம் தொகுதி அதிமுக., சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் பாம்பன் அண்ணா திடலில் நடந்தது. இதில் தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் எம். மணிகண்டன் பேசுகையில்: மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா நல்லாசியால் நடக்கும் நல்லாட்சியை கலைக்க ஸ்டாலின் கபட நாடகம் அரங்கேறாமல் போனதால் அவர் குழப்பத்தில் உள்ளார். அரசு வழங்கிய பொங்கல் பரிசு ரூ.1000 ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்க விடாமல் தடுக்க நீதிமன்றம் மூலம் தடை பெற்றார். இதில் அவரது […]
பூலாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளியில் கணணி வசதி ஏற்படுத்திட மக்கள் வழிகாட்டி இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை..
நெல்லை மாவட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், பூலாங்குளம் ஊராட்சி, அயோத்தியாபுரி பட்டணம், இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கணணி கல்வி படிப்பதற்கு தேவையான கம்ப்யூட்டர் வசதிகள் இல்லை, இதனால் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே இந்தப் பள்ளிக்கு தேவையான கம்ப்யூட்டர்களை வழங்கிட தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகத்திற்கு மக்கள் வழிகாட்டி இயக்கம் சார்பில் M.ஞானசேவியர் […]
கபடி போட்டி : முதல் பரிசை வென்ற தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் அணி : S.P. முரளி ரம்பா பாராட்டு..
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட இளைஞர்கள் அடங்கிய 60 குழுக்கள் பங்கேற்ற பொங்கல் விழா கபடி போட்டியில் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் அணி பங்கேற்று முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றது.வெற்றி பெற்ற வீரர்களை தூத்துக்குடி மாவட்ட S.P. முரளி ரம்பா பாராட்டினார். பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு மாபெரும் மின்னொளி கபாடி போட்டி கடந்த 17. 1.2019 மற்றும் 18. 1.2019 ஆகிய இரு நாட்கள் செய்துங்கநல்லூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் […]
உத்தமபாளையத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி, விற்றவர்கள் கைது..
உத்தமபாளையத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி டிக்கட் விற்பனை செய்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் பேருந்து நிலையம், கோட்டைமுக்கு, தேரடிவீதி, பிடிஆர் காலனி போன்ற முக்கிய வீதிகளில், காவல் சார்பு ஆய்வாளர் முனியம்மா அவர்கள் தலைமையில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது சந்தேகத்தின் அடிப்படையில் நின்றிருந்த மூன்று பேரை பிடித்து விசாரித்துள்ளனர், அவர்களிடம் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்களும், ரிசல்ட் பேப்பர்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் உத்தமபாளையத்தைச் சேர்ந்த ரவி என்ற நவரத்தினம், முகமது […]
முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி..
முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி 19/01/2019 அன்று காலை 11.30 மணியளவில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியினை ஆங்கிலத் துறையைச் சார்ந்த முதலாமாண்டு மாணவி S.பாத்திமா மரியம் இறைவணக்கத்துடன் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் Dr.A.R.நாதிரா பானு கமால் ஜனவரி 25 தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நாளாக அனுசரிக்கப்படுவதையும், மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் அரசியலில் ஈடுபட்டு இந்தியாவை நல்வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்று […]
You must be logged in to post a comment.