திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பூம்பாறை முருகன் கோவில் இத்திருக்கோயில் பழமையான பழனி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் ஆகும் இத்திருக்கோயில் முருகன் சிலையானது 18 சித்தர்களில் ஒருவரான போகரால் பழனி மலைக்கோயிலில் வைக்கப்பட்ட நவபாஷாண சிலையின் மற்றொரு நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட முருகன் கோயில் ஆனது கொடைக்கானல் மேல்மலையில் உள்ள பூம்பாறை கிராமத்தில் அமைந்துள்ளது இத்திருக்கோயிலில் வருடா வருடம் தை மாதத்தில் 10 நாட்கள் திருவிழா நடக்கும் […]
Category: தேசிய செய்திகள்
ஊர்க்காவல் படையினர் காவல்துறையின் அங்கம் , பாதுகாப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட வேண்டும்..ஊர்காவல் படையினருக்கான பயிற்சி நிறைவு விழாவில் S.P. முரளி ரம்பா பேச்சு..
ஊர்க்காவல் படையினர் காவல்துறையின் ஒர் அங்கம், ஆகவே பாதுகாப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்டு நற்பெயர் வாங்க வேண்டும்” என ஊர்காவல் படையினருக்கான பயிற்சி பயிற்சி நிறைவு விழாவில் S.P. முரளி ரம்பா உரையாற்றினார். தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கவாத்து மைதானத்தில் இன்று (31. 01 2019) 81 ஊர்காவல் படையினருக்கான பயிற்சி நிறைவு முடிவுற்று அணிவகுப்பு நடைபெற்றது. ஊர்க்காவல்படை வீரர் தெய்வ பிள்ளை தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா ஏற்றுக்கொண்டார் பின் மாவட்ட கண்காணிப்பாளர் […]
தமிழ் கையெழுத்தில் கின்னஸ் சாதனை – வென்று காட்டிய சகாயம் ஐ.ஏ.எஸ். மக்கள் பாதை..
சகாயம் ஐ.ஏ.எஸ். வழிகாட்டுதலில் இயங்கும் மக்கள் பாதை அமைப்பு தமிழ் கையெழுத்தில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. தன்னை அரசியலுக்கு அழைத்த இளைஞர்களை ஒருங்கிணைத்து, சமூகத்தில் ஒரு அங்கமே அரசியல், சமூகம் மாறினால் அரசியல் மாற்றம் தானாக நிகழும் என்று கூறி மக்கள் பாதை என்னும் அமைப்பை துவக்கி சமூக மாற்றத்திற்காக சகாயம் செய்துக்கொண்டிருக்கிறார் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம். மக்கள் பாதை அமைப்பு சமூக மாற்றத்திற்காகவும், எளியோரின் வாழ்வை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தனக்கு ஐ.ஏ.எஸ். பதவியா […]
காட்பாடியில் கூலி தொழிலாளி கொலையா?? சடலம் மீட்பு..
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வண்றந்தாங்கள் கிராமத்தை சேர்ந்த குப்பன் (45) கூலி தொழிலாளி அதே ஊரில் கிணற்றில் இருந்து தீயணைப்பு துறையினர் சடலமாக கண்டெடுத்துள்ளறர். இது கொலையா அல்லது தற்கொலையா என காட்பாடி போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஆம்பூர் உட்கோட்டம் காவல்துறை மற்றும் வங்கி மேலாளர்களின் சிறப்பு கலந்தாய்வு கூட்டம்..
வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரோட்டரி ஹாலில் காவல்துறை சார்பில் வங்கி மேலாளர்களின் சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டம் ஆம்பூர் நகர ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இதில் ஆம்பூர் கிராமிய ஆய்வாளர் கோகுல்ராஜ் பள்ளிகொண்டா ஆய்வாளர் கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர் இதில் கலந்து கொண்டு பேசிய ஆம்பூர் உட்கோட்டம் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தன் ஆம்பூர் உட்கோட்டம் பகுதியில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் இரவு காவலர்கள் பணி அமர்த்த வேண்டும்,அனைத்து வங்கிகளிலும் தரமான சிசிடிவி கேமராக்களை […]
சட்ட விரோத மது விற்பனையை தடுக்க துண்டு பிரசுரம் : தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சார்பாக பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகம்..
மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சார்பாக சட்டவிரோதமாக மது விற்பது போன்ற தகவல்களை காவல்துறைக்கு தெரிவிக்கும் வகையில் பொதுமக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் காவல் ஆய்வாளர் இசக்கிமுத்து மற்றும் காவலர்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர். மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண் 10581அடங்கிய துண்டுப் பிரசுரத்தை அரசுப் பேருந்துகளிலும் ஒட்டப்பட்டது. இந்த தொலைபேசி எண் மூலம் தகவல் கொடுப்பவரின் பெயர் எக்காரணம் கொண்டும் வெளியிடப்பட மாட்டாது, இரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி எம்ஜிஆர் 102வது பிறந்தநாள் விழாவில் குளறுபடி ..
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக எம்ஜிஆர் 102வது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் வரவேற்பு சாம்ராஜ் ஒன்றிய கழக செயலாளர், தலைமை டிகே ராஜேந்திரன் மாவட்ட கழக செயலாளர் , பழனியப்பன் கழக தலைமை நிலைய செயலாளர், சேகர் தலைமை கழக பேச்சாளர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கடைசியாக முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பேசிய பிறகு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் […]
பாண்டிச்சேரி மர்கஜ் அல் இஸ்லாஹில் 70 வது குடியரசு தினம்..
பாண்டிச்சேரி மர்கஜ் அல் இஸ்லாஹில் 70 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றி சிறப்பு பட்டி மன்றம் நடைப்பெற்றது. நாட்டுப்பற்று என்பது இறை நம்பிக்கையில் ஒரு பகுதி. இறை நம்பிக்கை கொண்டவர்கள் நாட்டுப் பற்று உடையவர்களாகவும் இருப்பார்கள். எவருடைய நாவாலும் கரங்களாலும் பிறர் அமைதி பெறுவார்களோ அவரே உண்மையான முஸ்லிம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக ஒரு முஸ்லிமிற்கான இலக்கணத்தை வகுத்தளித்து உள்ளனர். இதனடிப்படையில், கல்லூரி நிறுவனர் சையித் நிஜாமி ஷாஹ் நூரி பாக்கவி, கல்லூரி […]
திண்டுக்கல் மாவட்ட அறுவை சிகிச்சை நிபுணருக்கு ஆட்சியர் விருது….
70 வது குடியரசு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களால் சிறப்பாக பணியாற்றியதற்க்காக பல்வேறு துறைகளைச் சேர்ந்த நபர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி கௌரவித்தார் இதனடிப்படையில் மருத்துவத்துறையில் சிறப்பாக செயல்பட்டதற்கான விருதை, அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர்.சுரேஷ் பாபு அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கையால் வழங்கி கவுரவிக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு டாக்டர் சுரேஷ் பாபு அவர்கள் இரண்டு பச்சிளம் சிசுவுக்கு அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. செய்தி:- ஜெ.அஸ்கர், திண்டுக்கல்
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அல்-அஸ்ஹர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 70-வது குடியரசு தின விழா..வீடியோ..
இந்தியாவின் 70-வது குடியரசு தினவிழா நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அல் – அஸ்ஹர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 26.01.2019 இன்று காலை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவிற்கு பள்ளியின் தாளாளர் காதிர் அலி தலைமை தாங்கினார். Dr. Prof. M.E.D. MOHAMED (Organizer, Muslim Law Academy) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பள்ளியின் மேலாளர் திப்பு சுல்தான் மற்றும் பள்ளியின் முதல்வர் ருக்கையா முன்னிலை வகித்தார்கள். அல்-அஸ்ஹர் டிரஸ்ட் உறுப்பினர்கள் முஹம்மது கனி மற்றும் சாகுல் ஹமீது […]
மதுரை காவலருக்கு குடியரசு தினத்தன்று முதல்வர் பதக்கம்..
70வது குடியரசு தினத்தையொட்டி பல் வேறு மாநிலங்களில் வீர, தீர் செயல் புரிந்தவர்களுக்கும், சிறந்த சமுதாய சேவியாற்றியவர்களுக்கும் முதல்வர் பதக்கம் வழங்கப்பட்டது. அதன் வரிசையில் இன்று மதுரை மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிறந்த காவலர்கள் முதல்வர் பதக்கம் திரு லோக ராஜ் அவர்களுக்கு வழங்கப் பட்டது. செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
மதுரை “SMART CITY” பணிகள்.. ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிக்காக பேருந்து வழி தடங்கள் மாற்றம்..
தூங்கா நகரமான மதுரை மாநகர் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாறுதல்கள் அடையும் வகையில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கடைகள் முழுவதும் அகற்றப்பட்டு நவீன பேருந்து நிலையமாக 18 மாதங்களில் மாற்றம் செய்யப்பட உள்ளன. நகரின் மைய பகுதியில் இருக்கக்கூடிய இந்த பேருந்து நிலையத்தில் பல்வேறு பகுதிகளில் இருக்கக்கூடிய மக்கள் அனுதினமும் வந்து செல்லக்கூடிய ஒரு பேருந்து நிலையமாகும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாறக்கூடிய பேருந்து நிலையம் 18 மாதங்கள் […]
கீழக்கரை ப்யர்ல் மெட்ரிக் பள்ளியில் குடியரசு தின விழா..
கீழக்கரை பேர்ல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிpயில் 70வது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது. டாக்டர் நிஜாமுதீன் MD (Paediatric) அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புறை நிகழ்த்தினார். சீதக்காதி அறக்கட்டளை செயலாளர் காலித் புகாரி இவ்விழாவிற்கு தலைமையேற்றார். பள்ளி முதல்வர் சாஹிரா பானு அவர்கள் முன்னிலை வகித்தார்கள். சீதக்காதி அறக்கட்டளை துனை பொது மேலாளர் சேக் தாவுத் கான் அவர்கள் கலந்து கொண்டார். […]
பாரதரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வாக்காளர் விழிப்புணர்வு பேரணி..
பாரதரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வெள்ளிக்கிழமையன்று காலை 11.00 மணியளவில்ää கல்லூரி வளாகத்தில் 1200 மாணவää மாணவியர்கள் கலந்து கொண்டுää வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. பொருளாதாரத் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் இரா. குமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் கு. ரவிச்சந்திரன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். வாக்காளரின் உரிமை மற்றும் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் ஆ.சிவானந்தம் […]
இராமநாதபுரத்தில் குடியரசு தின விழா ..
இராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தேசியக் கொடி ஏற்றினார். காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா மேற்பார்வையில் துவங்கிய போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் ஏற்றுக்கொண்டார். அமைதிப் புறாக்கள், மூவர்ண பலூன்கள் பறக்க விட்டார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினர். பல்வேறு துறைகள் சார்பில் 105 பயனாளிகளுக்கு ரூ.ஒரு கோடியே 54 ஆயிரம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பில் […]
கீழக்கரை முஹம்மது சதக் கல்லூரியில் ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு முகாம்..
கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம் சென்னையில் உள்ள அவலான் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் மற்றும் கல்லூரி வேலைவாய்ப்பு பிரிவு சார்பில் இறுதியாண்டு பயிலும் மின்னியல், மின்னணுவியல் மற்றும் கணிதத்துறை மாணவ, மாணவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவில் கல்லூரியின் முதல்வர் அலாவுதீன் தலையுரையாற்றினார். கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் ஜெ.கணேஷ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். இந்நிகழ்வில் கல்லூரியின் பல்வேறு துறைத்தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் […]
முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்பு..
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி இராமநாதபுர தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு.சத்யபிரதா சாஹீ (IAS), தலைமையில் இராமநாதபுர அண்ணா பல்கலைக்கழகத்தில் 2501/2018 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் K.வீரராகவராவ் பங்கேற்று, இளைஞர்கள் அனைவரும் ஓட்டு போடவும், நூறு சதவீகிதம் ஓட்டு போடுமாறும் சிறப்புரை ஆற்றினார். அனைவரும் உறுதிமொழி எடுத்தனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட அளவிலான தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. […]
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் : தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு..
மூடிக்கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்யப் போவதாக தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்க துணைத் தலைவர் முருகன் தலைமையில் தூத்துக்குடி துறைமுக சபை தலைவர் ராமச்சந்திரனிடம் மனு அளித்தனர். தூத்துக்குடி துறைமுக சபை தலைவரிடம் அவர்கள் அளித்துள்ள மனுவில் :- இந்த ஆலையை மூடியதால் தூத்துக்குடியில் வாழும் பல்வேறு துறையை சார்ந்த மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆலையானது வருடத்திற்கு 130 சரக்கு கப்பல்கள் மற்றும் சுமார் 9000 சரக்கு பெட்டகங்கள் மூலமாக 30 […]
துபாயில் நடந்த மாரத்தான் போட்டியில் கீழக்கரை மற்றும் பல தமிழக இளைஞர்கள் கலந்து கொண்டனர்…வீடியோ..
துபாயில் ஸ்டேண்டர்ட் சாட்டர்ட் பேங்க் (Standard Chartered Bank) சார்பாக வருடந்தோரும் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி மாரத்தான் போட்டி நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த 2019 ஆண்டிற்கான 10 கி.மீ மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் கீழக்கரையை சார்ந்த மரைக்கா, சிஹாபுதீன், ஜீப்ரீ ஆகியோர் AG MELCO அணி சார்பாகவும், மதுரையில் இருந்து மார்டின் ரேமண்ட், தன் ஐந்து வயது மகனுடன் கலந்து கொண்டு 10 கி.மீ தூரத்தை வெற்றிக்கரமாக நிறைவு செய்தனர் .இதில் […]
இராமநாதபுரத்தில் பணிக்கு திரும்பாத ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு கல்வித்துறை நோட்டீஸ்..
xஇராமநாதபுரம் மாவட்டத்தில் 1,244 தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், 64 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 67 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 8,052 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் 60 சதவீத ஆசிரியர்கள் ஜன., 22 இல் துவங்கிய ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில், மாணவர்கள் நலன் கருதி போராட்டத்தை விலக்கி கொண்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தது. நீதிமன்ற அறிவுறுத்தலை மீறி ராமநாதபுரத்தில் இன்று நடந்த ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் […]
You must be logged in to post a comment.