விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளர் வசந்தம் ஜெயக்குமாருக்கு தொண்டர்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய பொருளாளரான வசந்தம் ஜெயக்குமார் விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்பு சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் தலைமையில் விளாத்திகுளம் வந்த அவருக்கு திமுக கூட்டணி கட்சி தொண்டர்கள் வைப்பாற்றாங்கரையில் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்று தனியார் திருமண மண்டபத்தில் […]
Category: தேசிய செய்திகள்
இராமநாதபுரத்தில் தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை..
இராமநாதபுரம் தங்கப்பா நகர் முத்துராமலிங்கம் மகன் மணிகண்டன், 29. டிப்ளமோ பயின்ற ராமநாதபுரம் ரயில் ஸ்டேஷன் அருகே தண்டவாளத்தில் தலை வைத்து இன்று காலை தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை ரயில்வே போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனை அனுப்பினர். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த இரண்டு ஆட்டோ டிரைவர்கள் கைது..
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுக்கா தனக்கன்குளம் பகுதியில் வசித்து வரும் அங்குசாமி மகள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி. அம்மாணவி தினமும் ஆட்டோ மூலமாக பள்ளிக்கு சென்று வந்துள்ளார். நேற்று (18/03/2019) பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது ஆட்டோ டிரைவர் விஜயகுமார் மற்றும் அவரது நண்பர் பிரதாப் ஆகியோர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்துள்ளனர். மாணவி கூச்சலிட்டு தன் காரணமாக அவரை வீட்டில் இறக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். பின்பு மாணவி மற்றும் அவரது […]
தேர்தல் நன்னடத்தை தொடர்பான குறும்படங்கள் அடங்கிய குறுந்தகடு உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களுக்கு ஆட்சி தலைவர் வழங்கினார்…
இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் தொடர்பாக உள்ளூர் கேபிள் தொலைக்காட்சி ஆபரேட்டர்கள், உரிமையாளர்களுடன் நடைபெற்ற விழிப்புணர்வு குழு கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் விழிப்புணர்வு விளம்பர குறுந்தகட்டினை அறிமுகப்படுத்தி கேபிள் தொலைக்காட்சி ஆபரேட்டர்களுக்கு வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் மாதிரி நன்னடத்தை […]
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மகனுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய அமைச்சர்…
இராமநாதபுரம் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை இராமநாதபுரம் நகர சுகாதார நல மையத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம். மணிகண்டன் இன்று (10.3.19) துவக்கி வைத்து, மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் மகன் வீ.விக்னஜித் வீர்-க்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ், ராமநாதபுரம் சுகாதார பணிகள் துணை இயக்குநர் குமரகுருபரன், வட்டார மருத்துவ அலுவலர் தா.மகேஸ்வரி வி.எபினேசர் செல்லத்துரை, சுகாதார […]
திருநெல்வேலி-சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கம்..
சென்னை-திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே மதுரை பிரிவு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே மதுரை பிரிவு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்கு வரும் ஏப்ரல் மாதம் 3,10,19,24 ஆகிய தேதிகளிலும் (புதன் கிழமை) மேலும் மே மாதம் 1,8,15,22,29 ஆகிய தேதிகளில் 06003 என்ற எண் உடைய சிறப்பு கட்டண ரயில்கள் செல்கிறது. இந்த ரயிலானது மாலை 6.50 மணிக்கு சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு கிளம்பும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் […]
திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதியானது.. 10 தொகுதியில் காங்கிரஸ்..
திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு உறுதியானது இதில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக தமிழகத்தில் 9 தொகுதிகள் புதுச்சேரி ஒரு தொகுதியும் காங்கிரஸார் போட்டியிடுகிறார். செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
சூழலியல் போராளி தோழர் முகிலன் எங்கே ???சந்தேகத்தை கிளப்பும் வெல்ஃபேர் கட்சி..
சூழலியல் போராளி தோழர் முகிலன் எங்கே கடத்தப்பட்டாரா???? இல்லை கார்ப்பரேட்டுகளால் கொல்லப்பட்டாரா???? சந்தேகத்தை கிளப்பும் வெல்ஃபேர் கட்சி.. சூழலியல் போராளி முகிலன் எங்கே? .:இரண்டு நாட்களாக தொடர்பு துண்டிப்பு… காணாமல் போனாரா????? கடத்தப்பட்டாரா?????இல்லை…… நேற்று முன்தினம் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடைபெற்ற படுகொலை குறித்து முகிலன் ‘மறைக்கப்பட்ட உண்மைகள்: கொளுத்தியது யார்?’ என்னும் ஆவணங்களை வெளியிட்டுள்ளார். அந்நிகழ்வில் பூவுலகின் நண்பர்கள் தோழர்.ஆர்.ஆர்.சீனிவாசன், நேர்மை மக்கள் இயக்கம் பழ.ரகுபதி, […]
கீழக்கரையில் காஷ்மீர் வீரர்களுக்காக மெழுகுவர்த்திகள் ஏந்தி அஞ்சலி..
காஷ்மீரில் நேற்றைய தினம் (14/02/2019) தீவிரவாத செயலால் கொல்லப்பட்டதையடுத்து இந்தியா முழுவதும் அனைத்து தர்ப்பு மக்களும் கண்டனத்தை தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று (15/02/2019) இன்று கீழக்கரைநில் இன்னுயிர் ஈந்த எம் இந்திய துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திமுக கட்சியை சார்ந்த ஹமீது சுல்தான் தலைமையில் கீழக்கரையில் ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி இரங்கலை தெரிவித்தனர். இந்நிகழ்வில் மக்கள் டீம் காதர், கிழக்குத் தெரு ஜமா அத் துணை தலைவர் அஜிஹர், […]
காஷ்மீரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு வெல்ஃபேர் கட்சி சென்னை மாவட்டத்தின் சார்பாக அஞ்சலி கூட்டம்….
14-02-19 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சி ஆர் பி எஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாதிகளின் தாக்குதலில் நாற்பதிற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். காட்டுமிராண்டித்தனமான, கோழைத்தனமான இத்தாக்குதலை வெல்ஃபேர் கட்சி, தமிழ்நாடு சார்பாக வன்மையாகக் கண்டிப்பதுடன். கொல்லப்பட்ட வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது. கடுமையானப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்துத் தக்கத் தண்டனை வழங்க வேண்டும். பாதுகாப்பு விஷயத்தில் கவனக்குறைவாக […]
தனியார் மருத்துவமனைகளை விட அரசு மருத்துவமனைகளில் மிதமிஞ்சிய மருத்துவ சேவை.. இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பெருமிதம்….
இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8.80 லட்சம் .மதிப்பில பேட்டரி கார் வழங்கும் நிகழ்ச்சி இன்று (15/02/2019) நடந்தது. மாவட்ட ஆட்சியர் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், இராமநாதபுரம் மாவட்ட மக்கள் தரமான மருத்துவ வசதியை பெற்று பயனடையும் வகையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் சராசரியாக 1,500 நபர்கள் புற நோயாளிகளாகவும்,800 நபர்கள் உள் நோயாளிகளாகவும் மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர். இம்மருத்துவமனையில் குழந்தைகள் […]
மதுரையில் அ.இ.அ.தி.மு.க மாநில அம்மா பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..
மதுரை வேலம்மாள் மருத்துவமனை வளாகத்தில், அ.இ.அ.தி.மு.க மாநில அம்மா பேரவை சார்பில், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனைக்கூட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்களின் தலைமையில், நடைபெற்றது. இக்கூட்டத்தில் “செய்தி மற்றும் விளம்பரத்துறை” அமைச்சர் “கடம்பூர் ராஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா, நீதிபதி,எஸ்.எஸ்.சரவணன், பெரியபுள்ளான் (எ) செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசன், முத்துராமலிங்கம், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் […]
வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி ராமநாதபுரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்….
கடந்த 2017-18 ஆம் ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு உடனே வழங்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் இன்று (15/02/19) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலர் வி.மயில்வாகனன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில செயலாளர் ஏ. விஜய முருகன் பேசினார். மாவட்ட தலைவர் முத்து ராமு,மாவட்ட துணைத்தலைவர் ஆர். […]
காஷ்மீரில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்…வீடியோ மற்றும் புகைப்படம்..
காஷ்மீர் மாநிலம் அவந்திபுராவில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் .ஆர்.பி.எப். வீரர்கள் பலி எண்ணிக்கை 44 என தகவல். ராணுவ வீரர்களின் வாகனத்தை குறி வைத்து தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல். செய்தி:- வி காளமேகம் நன்றி:- Hindustan Times
சேடபட்டி அருகே இரவுப் பணியில் ஈடுபட்ட எஸ்.ஐ.க்கு கத்தி குத்து..
பேரையூர் தாலுகா, சேடபட்டி காவல் நிலைத்திற்கு உட்பட்டது சின்னக் கட்டளை. இந்தக் கிராமப் பகுதியில் நேற்று இரவுப் பணியில் சேட பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் எஸ்.ஐ. மாயன் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது சந்தேகப்படும் படியான இடங்களில் பார்வையிட்டுள்ளார். அப்போது போர்வையால் முகத்தை மூடி உட்கார்ந்து இருந்தவரை யார்? என பார்க்க எஸ்.ஐ. மாயன் முயற்சித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது திடீரென அந்த மர்ம நபர் எஸ்.ஐ. மாயனை கழுத்தருகே கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி […]
இராமநாதபுரம் அருகே கதிரறுக்கும் இயந்திரத்தில் சிக்கிய வாலிபர் தலை துண்டித்து பலி..
இராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை ஐந்து ஏக்கர் மீனவர் நகரைச் சேர்ந்த கண்ணதாசன் . இவரது மகன் விக்னேஸ்வரன், 22. ரெகுநாதபுரத்தில் உள்ள மளிகை கடையில் வேலை செய்த இவர் தினமும் இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு தினமும் வந்து சென்றார். இன்று (11/02/2010) இரவு வேலை முடிந்த இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது சேது நகர் அருகே ஒத்தக்கடை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கதிரறுக்கும் இயந்திரம் மோதியது. இதில் இயந்திரத்தில் […]
மதுரையில் தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் திருச்சி மாணவர்கள் பதக்க வேட்டை….
மதுரையில் தேசிய அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது இதில் தமிழகம் மற்றும் பிற மாநிலத்தில் இருந்து 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சிலம்ப போட்டியில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் திருச்சியில் இருந்து காவலர் அரவிந்த் தலைமையிலான 5 மாணவர்களும் 5 மாணவிகளும் போட்டியில் கலந்து கொண்டனர் இதில் முதலாவதாக நடைபெற்ற தனிசுற்றில் மஞ்சரி, நவசக்தி மற்றும் ஹரீஸ்வரன் ஆகியோர் தங்கமும் ராஜேஷ் நீதி வளவன் மற்றும் யோகேஷ்வரி வெள்ளி பதக்கமும் மேலும் சுகித்தா, சஞ்சீவிராஜன், ஸ்ரீமாலன் […]
தூத்துக்குடி மாவட்ட தேசிய பசுமைப்படை பள்ளிகளுக்கு செயல்பாட்டு நிதியாக 250 பள்ளிகளுக்கு ரூ.12.50 லட்சம் நிதி..
தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை, தேசிய பசுமைப்படை சார்பில் தூத்துக்குடி மாவட்ட தேசிய பசுமைப்படை பள்ளி ஒருங்கினைப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாமில் பள்ளி செயல்பாட்டு நிதியாக ரூ.12.50 லட்சம் வழங்கும் விழா கோவில்பட்டி இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தேசிய பசுமைப்படை பள்ளி ஒருங்கினைபாளர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தேசிய பசுமைப்படை செயல்பாடுகள் குறித்த பயிற்சி வழங்கபட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தேசிய பசுமைப்டை பள்;ளிகளுக்கு செயல்பாட்டு நிதியாக ஒரு […]
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம்..
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் சங்க தலைவர் P. அய்யாக்கண்ணு B.A. B.L., தலைமையில் திருச்சி அலுவலகத்தில் 09.02.2019 இன்று நடைபெற்றது. செயற்குழு கூட்டத்தில் விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை வழங்க வேண்டும், விவசாயிகள் வாங்கிய அனைத்து வங்கி கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், இந்தியா முழுவதும் உள்ள நதிகளை இணைக்க வேண்டும், 60 வயது நிறைந்த விவசாயிகளுக்கு மகன், மகள் மற்றும் பட்டா நிலம் இருந்தாலும் மாத […]
மதுரையில் 30-வது சாலை பாதுகாப்பு வார பள்ளிகளுக்கான கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா..
30-வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு மதுரை மாநகரில் உள்ள 17 பள்ளிகளில் 6 முதல் 8 ம் வகுப்பு மற்றும் 9 முதல் 10 ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு “சாலை பாதுகாப்பும் – சமூக விழிப்புணர்வும்” என்ற தலைப்பில் கட்டுரை போட்டிகள் அந்தந்த பள்ளிகளில் கடந்த 07.02.19 அன்று காலை 10.30 TO 12.30 மணிவரை நடைபெற்றன. இப்போட்டிக்கு மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் Dr.S. பாலகிருஷ்ணன் அவர்கள் நடுவராக நியமிக்கப்பட்டு […]
You must be logged in to post a comment.