பொறுப்புள்ள அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சு! தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் கண்டனம்.!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  மாநில பொதுச் செயலாளர் இ.முஹம்மது வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது.! தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்கும் நாங்குநேரி தொகுதியைச் சேர்ந்த களக்காட்டில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த அதிமுக அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை அந்தப் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள்சந்தித்து தங்களின் பகுதியில் உள்ள ரேசன்கடை தொடர்பான மனுவை கொடுத்துள்ளனர். அந்த மனுவை வாங்க மறுத்த ராஜேந்திரபாலாஜி, இஸ்லாமியர்கள் எங்களுக்கு ஓட்டுப்போட மாட்டீர்களே! பின் எதற்கு எங்களிடம் கொண்டு வந்து மனுவை தருகின்றீர்கள்? 6 சதவிகித வாக்குகளை வைத்து […]

பி.சி.சி.ஐ.தலைவராக சவுரவ் கங்குலி தேர்வு

பி.சி.சி.ஐ.தலைவராக சவுரவ் கங்குலி தேர்வு.கங்குலியை தவிர வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் கங்குலி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் கே.எம்.வாரியார்

சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் எந்த குப்பைகளை சுத்தம் செய்தார் மோடி! – கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்

மாமல்லபுரம் கடற்கரையை பிரதமர் மோடி சுத்தம் செய்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஸீ ஜின்பிங்குடன். வரலாற்று சிற்பங்களை ஜின்பிங்குடன் சுற்றிபார்த்த மோடி, அப்போது, கடற்கரையில் குப்பைகளை மோடி சுத்தம் செய்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.மேலும் இது குறித்து பதிவிட்டுள்ள மோடி, மாமல்லபுரத்தில் காலை நடைபயிற்சியில் ஈடுபட்டேன். இது 30 நிமிடங்கள் நீடித்தது. அப்போது, கடற்கரையில் இருந்த குப்பைகளை சேகரித்து ஓட்டல் ஊழியர் ஜெயராஜிடம் கொடுத்தேன். பொது இடங்களை சுத்தமாகவும் தூய்மையாக வைத்திருப்பதை […]

தமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது – சீன அதிபர் ஜின்பிங்

கோவளத்தில் தாஜ் ஓட்டலில் நடந்த இந்தியா- சீனா அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்ற சீன அதிபர் ஜின்பிங் பேசும் போது கூறியதாவது:-இந்தியா வந்ததில் நான் மிகுந்த மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் எங்களுக்கு மிகவும் சிறப்பான வரவேற்பு கொடுத்தீர்கள். அதற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் உண்மையான அன்பை எங்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது. இந்தியா-சீனா இடையே நல்லுறவு மேம்பட்டு வருகிறது. இரு நாடுகளும் இதுபோன்று தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அதற்கு நாங்கள் எப்போதும் தயாராக […]

சீன அதிபர் இந்தியா பிரதமருக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு

சீன அதிபர் ஜி ஜிங்சாங் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் மரமல்லபுரத்தில் இன்றும், நாளையும் சந்தித்து பேசயுள்ளனர். இந்நிலையில் மத்தியம் சென்னை விமான நிலையத்திற்கு முதலில் வந்த பிரதமர் மோடிக்கும் பகல் 1.55 மணிக்கு சீன அதிபர் ஜி ஜிங்பிங்கிற்கும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் | முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். மோடி பிறகு ஹெலிகேப்டரில் கோவளம் புறப்பட்டு சென்றார் சீன அதிபருக்கு பல்வேறு வகையானவரவேற்பு விமான நிலையத்தில் அளிக்கப்பட்டது. அதேப்போல் […]

சாக்சபோன் இசைக் கலைஞர் மறைவு

புகழ் பெற்ற சாக்ச போன்இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் (69) உடல் நலக்குறைவால் கர்நாடகாவில் உள்ள மங்களூரில் உள்ள மருத்துவமனையில் காலமானார் கே.எம்.வாரியார்

புதுடெல்லியில் பிரதமரை பாமக நிறுவனர் சந்திப்பு

புது டெல்லியில் பிரதமர் மோடியை பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோர், இன்று 10-ம் தேதி சந்தித்து பேசினர். கே.எம்.வாரியார்

பிரான்சில் ரஃபேல் போர் விமானத்தை பெற்று கொண்டார் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர்

பிரான்ஸ் நாட்டின் போர்டோவில் இந்திய விமானப்படைக்காக வாங்க உள்ள 36 விமானங்களில் முதல் ரஃபேல் போர் விமானத்தைப் பெற்றுக்கொண்டார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்.டஸால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் ரூ.59,000 கோடியில் 36ரஃபேல் போர் விமானங்களில் வாங்க 2016இல் ஒப்பந்தம்.அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த போர் விமானத்தில் பயணம் மேற்கொண்டார். நன்றி : ANI Poto கே.எம்.வாரியார்

குடியரசு தலைவரை விமானப்படை தளபதி சந்தித்தார்

டெல்லியில் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை இந்திய விமானப் படை தளபதி ராகேஷ் குமார் பதோரியா சந்தித்தார் கே.எம்.வாரியார்

இந்திய பிரதமருடன் வங்கதேச பிரதமர் சந்திப்பு

டெல்லியில் இன்று 5-ம் தேதி பிரதமர் மோடியுடன் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சந்தித்து பேசினார். இரு நாட்டு உறவுகள் குறித்து அவர்கள் பேசினர். கே.எம்.வாரியார்

இந்தியாவின் முதல் தனியார் ரயில் சேவை துவக்கம்

உத்திர பிரதேசம் மாநிலம் லக்னோ – டெல்லி இடையே இன்று 4-ம் தேதி தனது பயணத்தை துவங்கியது. இந்த ரயிலானது கான்பூர் மற்றும் காசியாபாத் நகரங்களில் மட்டுமே நின்று செல்லும் இந்தியாவில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட முதல் தேஜஸ் ரயிலை முதல்வர் யோகி ஆதித்யா கொடியசைத்து துவக்கி வைத்தார். கே.எம்.வாரியார்

வடமாநிலங்களில் நவராத்திரி விழா கோலாகலம்

தமிழகத்தில் தற்போது நவராத்திரி விழா தொடர்ந்து 9 நாள் சிறப்பாக கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில் வடமாநிலமான மத்திய பிரதேசம் மாநிலம் சிவனி மாவட்டம் பரஸ்காடு தாலுகாவில் நவராத்திரி விழா 9 நாளாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாவார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாயன் என்பவர் மத்தியபிரதேசத்தில் உள்ள பரஸ்காடு தாலுகாவில் துர்க்கையம்மன் கோவிலில் நவராத்திரி விழாவினை இவரது தலைமையில் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த நவராத்திரி விழாவில் 9 […]

டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவு இடத்தில் அஞ்சலி

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள நினைவிடத்தில் பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். கே, எம்.வாரியார்

“திருத்தப்பட்ட கருப்புச் சட்டங்களும் (UAPA, NIA), மக்களை அகதிகளாக்கும் தேசிய குடியுரிமை பதிவேடு“ என்ற தலைப்பில் SDPI வழக்கறிஞர் அணி நடத்திய சட்டக்கருத்தரங்கம்..

இன்று (29/09/2019) மாலை ஹோட்டல் பிரசிடென்ட்டில் SDPI வழக்கறிஞர் அணி சார்பாக ” திருத்தப்பட்ட கருப்புச் சட்டங்களும் (UAPA, NIA), மக்களை அகதிகளாக்கும் தேசிய குடியுரிமை பதிவேடும் (NRC) என்ற தலைப்பில் சட்டக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு வழக்கறிஞர் அணி மாநிலத் தலைவர் A.ஜஹாங்கீர் பாதுஷா தலைமை வகித்ததார்.  இந்த கருத்தரங்கினை வழக்கறிஞர் அணி மாவட்டத் தலைவர் A.சையது அப்துல் காதர், வரவேற்புரை வழங்கி துவக்க,#SDPI_கட்சி மதுரை மாவட்டத் தலைவர் A.முஜிபுர் ரஹ்மான் மற்றும் மதுரை […]

மண்டபம் அருகே இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 7.5 கிலோ தங்கம் பறிமுதல்… ஐவரிடம் தீவிர விசாரணை..

இலங்கையில் இருந்து தங்கம், சோப்பு, கிராம்பு உள்ளிட்ட வாசனை பொருட்கள் மர்மப்படகுகளில் தமிழகத்திற்கு இரவு வேளைகளில் கடத்தி வரப்படுகிறது. இது போல் தமிழகத்தில் இருந்து மருந்து பொருட்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படுகிறது. தகவல் மற்றும் ரகசிய கண்காணிப்பு படி கடத்தல் தங்கம் பிடிபடுகிறது. போதை பொருட்கள் கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2018 வரை 40 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, 25 […]

திருப்பதி தேவஸ்தான பொறுப்பிலிருந்து தூக்கப்பட்ட சேகர் ரெட்டிக்கு மீண்டும் பதவி

பண மதிப்பிட்டில் கைது செய்யப்பட்டு பின்பு விடுதலையான காட்பாடியை சேர்ந்த சேகர் ரெட்டி மீண்டும் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டு இருப்பது பெருமாள் பக்தர்களிக் கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆலோசனையின் தனது ஜாதிக்காரரை நியமனம் செய்து உள்ளார் .ஆந்திர முதல்வர் பண பாிமாற்றத்தில் சேகர் முதன்மை குற்றம் சாட்டபட்டவர் தான் காட்பாடியை சேர்ந்த சேகர் ரெட்டி என்பது   குறிப்பிடத்தக்கது. கே.எம்.வாரியார்

சம்பல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.இராஜஸ்தான் மாநிலத்தில் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

சம்பல் ஆறு (Chambal River) இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உற்பத்தியாகி இராஜஸ்தான் மாநிலம் வழியாக பாய்ந்து, இறுதியில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் யமுனை ஆற்றில் கலக்கிறது. இராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டாா் மாவட்டத்தில் 19 ஷட்டா் பொருத்திய மதகுகள் பொருந்திய கோட்டா அணை  கட்டப்பட்டுள்ளது.. தற்பொது வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் சம்பல் ஆறு நிரம்பி வழிகிறது.இதனால் கோட்டா அணையிலுள்ள 19 ஷட்டா்களும் திறக்கப்பட்டுள்ளன.இதனால் கரையோர கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.பேருந்து வணிக வளாகங்கள் தண்ணீல் மிதக்கின்றன. செய்தியாளா் […]

ராஜஸ்தானில் மொஹரம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வடமாநிலமான ராஜஸ்தான் கான்பூர் மாவட்டத்தில் மொஹரம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக இஸ்லாமியர்கள் அனைவரும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். முஸ்லிம்கள் அதனை தொடர்ந்து ரதயாத்திரையாக முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளானமானோர் கலந்து கொண்டனர். செய்தியாளா் ராஜேஷ்கண்ணன் ராஜஸ்தான்.

மொகரம் பண்டிகை விடுமுறை தேதி மாற்றம்..!

மொகரம் பண்டிகைக்கான விடுமுறையை செப்டம்பர் 11ம் தேதிக்கு மாற்றப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மொகரம் பண்டிகைக்காக செப்டம்பர் 10ம் தேதி அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழக அரசுக்கு தலைமை காஜி எழுதிய கடிதத்தின் அடிப்படையில், அந்த விடுமுறை செப்.11ம் தேதிக்கு மாற்றப்படுகிறது’ என அதில் கூறப்பட்டுள்ளது. – சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து

குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க நிலவில் நடக்கும் வீடியோ..!

பெங்களூருவில், குண்டும் குழியுமான சாலையை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக, ஓவியர் ஒருவர் வெளியிட்ட நிலவில் நடக்கும் வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் பாதல் நஞ்சுண்டசாமி. ஓவியரான இவர், பெங்களூருவில் உள்ள குண்டும் குழியுமான சாலை ஒன்றை வித்தியாசமான முறையில் நகரத்தின் உள்கட்டமைப்பு பொறுப்புக்கான பி.பி.எம்.பி (Bruhat Bengaluru Mahanagara Palike) அமைப்பின் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும் என நினைத்தார். இதையடுத்து, மோசமான நிலையில் உள்ள அந்த சாலையை நிலவின் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!