தென்காசி மாவட்டம் வெங்காடம்பட்டி கிராமத்தில் 3011-வது இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்தியாவின் முதல் இரத்ததான கிராமமாக வெங்கடாம்பட்டி கிராமம் உள்ளது. இங்கு நடைபெற்ற இரத்ததான முகாமிற்கு ரஜினி ரத்ததான கழகத் தலைவர் வி. எஸ் மணியன் தலைமை தாங்கினார். ஆலங்குளம் படையப்பா சங்கர், முள் எலி ஆராய்ச்சியாளர் பவானி அபினேஷ், தாயின் மடியில் கோமதிநாயகம், பாவூர்சத்திரம் பாண்டியராஜா, சுரேஷ்குமார், ஞானசெல்வன், ஆலங்குளம் லைப் லைன் பட்டு ராஜா, நிலவன் வேல்சாமி, மயிலை ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். […]
Category: தேசிய செய்திகள்
சோழவந்தான் அருகே.முள்ளிபள்ளத்தில் வ உ சி பிறந்த தின விழா..
சோழவந்தான் அருகே முள்ளி பள்ளம் வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் சார்பாக சங்கக் கட்டிடத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 152 வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது இவ்விழாவிற்கு உறவின்முறை சங்கத் தலைவர் மருத வீரன் தலைமை தாங்கினார் செயலாளர் ஞானசேகரன் பொருளாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் முருகன் சுந்தர் ஆகியோர் வரவேற்றனர் சங்கர் தாசன் விவேக் மதன் முனியாண்டி மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர் வ உ சி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து சக்கரை […]
பெரியபட்டினம் கடல் அட்டை தொழிலாளிக்கு2 வாரம் சிறை..
இராமநாதபுரம், செப்.5- இராமநாதபுரம் வன கோட்ட உயிரினக்காப்பாளர் ஜெகதீஸ் பகான் சுதாகர் உத்தரவுப்படி கீழக்கரை வனச்சரக அலுவலர் தலைமையில் வனச்சரக பணியாளர்கள் கடல் அட்டை வரத்து தொடர்பாக நேற்று ரோந்து சென்றனர். அப்போது களிமண்குண்டு- பெரியபட்டணம் அம்மன் கோயில் சாலையில் சென்ற பெரியபட்டினம் மீராஷா மகன் அஜிம் கான் என்பவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 45 கிலோ கடல் அட்டை ( உயிருடன்) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது’ விசாரணையில் பெரியபட்டினம் பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் சேர்ந்து கடல் […]
இமானுவேல் சேகரன் வீரவணக்க நாள்: முதலமைச்சருக்கு அழைப்பிதழ்..
இராமநாதபுரம், செப்.5- இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 66வது வீரவணக்க நாள் விழா செப்.11ல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரன் மகள் பிரபாராணி மற்றும் குடும்பத்தினர், தேவேந்திரர் பண்பாட்டு கழகத் தலைவர் பரம்பை பாலா மற்றும் நிர்வாகிகள் சந்தித்து தியாகி இமானுவேல் சேகரன் வீரவணக்க நாள்அழைப்பிதழை வழங்கினார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ […]
பாவூர்சத்திரத்தில் கண் தான விழிப்புணர்வு பேரணி..
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை பாவூர்சத்திரம் கண்தான விழிப்புணர்வு குழு நிறுவனர், வட்டாரத்தலைவர் இளங்கோ கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத் தலைவர் லட்சுமி சேகர் தலைமை தாங்கினார். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க செயலாளர் சசி ஞானசேகரன், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க முன்னாள் செயலாளர்கள் ரஜினி, சுரேஷ், ஆனந்த், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க முன்னாள் பொருளாளர் பரமசிவன், சு. ஜெயன் ஆகியோர் […]
திருவில்லிபுத்தூரில், தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது…..
திருவில்லிபுத்தூர் :விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவில்லிபுத்தூர் ஊரணிபட்டி தெருவைச் சேர்ந்த சிவமணி என்பவரது வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகை திருட்டு போனது. அதே நாளில் மதுரை சாலையில் உள்ள ஒரு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த ஸ்மார்ட் டிவி திருடு போனது. இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை பிடிக்க, திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை […]
ராமநாதபுரம், கீழக்கரை, மண்டபம் பகுதிகளில் தினமலர் நாளிதழ் எரிப்பு: திமுக போராட்டம்…
இராமநாதபுரம், ஆக.31- தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்தி செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழை திமுகவினர் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை, நடுத்தர வர்க்கங்களைச் சேர்ந்த குழந்தைகளின் பெற்றோரின் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 2022 செப்.15ஆம் தேதி மதுரையில் துவக்கி வைத்தார். இத்திட்டத்தில் 17 லட்சம் குழந்தைகள் மேலும் பயனடையும் விதமாக 31 ஆயிரம் பள்ளிகளில் ஆக.25 ல் விரிவாக்கம் செய்து, […]
கலைஞர் நூற்றாண்டு விழா வினாடி- வினா போட்டி: வென்ற மாணாக்கருக்கு பரிசு..
இராமநாதபுரம், ஆக.31 – இராமநாதபுரம் அரசு அருங்காட்சியகம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவர் இடையே வினாடி-வினா போட்டி நடந்தது. இதில் 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். செய்யது அம்மாள் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவிகள் எஸ்.வனிதா ஸ்ரீ, எம்.லோகதர்ஷினி ஆகியோர் முதலிடம், செய்யது அம்மாள் மெட்ரிக் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவர்கள் ஆர்.செல்வகுமார், எம். […]
குடியரசு தலைவர் விருது பெறும் ஆசிரியர்:
தேசிய நல்லாசிரியர் விருது மகிழ்ச்சியளிக்கிறது – மதுரை அலங்காநல்லூர் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் பேட்டி: மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த காட்வின் வேதநாயகம் ராஜ்குமார். இவர் இப்பள்ளியில், 18 ஆண்டுகளாக உடற்கல்வி ஆசிரியராகவும், என்.சி.சி. ஆசிரியராகவும் பணியை செய்து வருகிறார் . பல்வேறு மாவட்ட, மாநில, தேசிய அளவில், கூடைப்பந்து போட்டி, டேக் வாண்டோ, குவாஷ் உள்ளிட்ட […]
தமுமுக தொடக்க நாள் விழா: உதவித் தொகை வழங்கல்..
இராமநாதபுரம், ஆக.27- ராமநாதபுரம் மேற்கு மாவட்டம் சார்பில் தமுமுக வின் 29ஆம் ஆண்டு தொடக்க நாள் விழா தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் பரமக்குடியில் நடந்தது. மாநில துணை பொது செயலாளர் சலிமுல்லா கான் தலைமை வகித்தார். இஸ்லாமிய பிரசார பேரவை மாநிலச் செயலார் அப்துல் காதர் மன்பஈ உரை பேசினார். மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் இலியாஸ், தமுமுக மாவட்ட செயலாளர் ஷேக் மதார், மாவட்ட பொருளாளர். […]
புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரியில் வானியல் அபூர்வ நிழலில்லா நாள் (Zero Shadow Day).
பொதுவாக ஒரு பொருளின் நிழலானது சூரியன் உச்சிக்கு செல்லச் செல்ல சிறிதாகிக்கொண்டே வரும் என நமக்கு தெரியும். சூரியன் நம் தலைக்கு நேர் மேலே இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும் அதாவது நிழல் காலுக்குக் கீழே இருக்கும். ஆனால், நடைமுறையில் தினமும் சூரியன் சரியாக தலைக்கு மேலே வருவதில்லை. ஆண்டிற்கு இரண்டுமுறை மட்டுமே ஒரு இடத்தின் தலைக்கு மேலே வரும். ஆக, ஒரு இடத்திலுள்ள ஒரு பொருளின் நிழலின் நீளம் ஆண்டிற்கு இருமுறை பூஜ்ஜியமாகின்றது. அந்த நாளையே […]
பொருளாதார முன்னேற்றத்துடன் எல்லோரும் சிறந்து விளங்க வேண்டும் மாநில திட்டக்குழு துணை தலைவர் கீழக்கரை கல்லூரியில் பேச்சு..
இராமநாதபுரம், ஆக.25- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் தமிழ் கனவு கருத்தரங்கு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். மாநில திட்டக்குழு துணைத்தலைவர் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் பேசுகையில், தமிழ் கனவின் நோக்கம் எல்லோரும் பொருளாதார முன்னேற்றம் பெற்று சிறந்து விளங்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். அந்த வகையில் நமது முன்னோர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்ததால் அவர்களின் இலட்சியங்களை நிறைவேறாத நிலையில் இருந்தன. பொதுவாக […]
மக்கள் குறைதீர்க்கும் நாள்… மதுரை மேயர் தலைமை..
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் சொத்து வரி திருத்தம் 11 மனுக்களும், சாலைவசதி, பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் வேண்டி 6 மனுக்களும் என, மொத்தம் 16 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மேயரால், […]
வெங்கடாம்பட்டி குழந்தைகள் இல்லம் மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும்; கருத்து கேட்பு .. கூட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தல்..
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தாலுகா, வெங்காடம்பட்டி குழந்தைகள் இல்ல வளாகத்தில் பொதுமக்கள் ஒன்று கூடி இல்லத்தின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால சேவைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. கருத்துக்கேட்பு கூட்டத்தில், மீண்டும் வெங்கடாம்பட்டி குழந்தைகள் இல்லம் செயல்பட அனுமதி வழங்க வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள், பெண்கள், முன்னாள் குழந்தைகள் கோரிக்கை விடுத்தனர். இந்த கூட்டத்திற்கு கீழப்புலியூர் நல்லாசிரியர் ரொட்டேரியன் கணேசமூர்த்தி தலைமை தாங்கினார். நன்னன், பியூலா, தமிழ்ச்செல்வி, சுரேஷ் ஆகியோர் வரவேற்றனர். […]
மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் தென் தமிழகத்தில் முதல்முறையாக தாய்ப்பால் சேகரிப்பு மையம் துவக்கம்…
மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் தாய்ப்பால் சேகரிப்பு மையம் துவக்கப்பட்டுள்ளது தென் தமிழகத்திலேயே முதல் முறையாக தனியார் மருத்துவமனையில் தாய்ப்பால் சேகரிப்பு மையம் துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சியில் வேலம்மாள் மருத்துவமனை தலைவர் முத்துராமலிங்கம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதுநிலை மருத்துவர் திருமதி செந்திரு ராமச்சந்திரன் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி டீன் திருநாவுக்கரசு சிஇஓ மணிவண்ணன் மதுரை வேலம்மாள் மருத்துவமனை தாய்ப்பால் சேகரிப்பு மைய தலைவர் ஜெயபாலாஜி மற்றும் மருத்துவர்கள் […]
நீட் தேர்வு ரத்து கோரி இராமநாதபுர மாவட்ட திமுக இளைஞரணி உண்ணாவிரதம்: மாலையும்…, கழுத்துமாக பங்கேற்ற புதுமண தம்பதி..
இராமநாதபுரம், ஆக.20- நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசு, தமிழக ஆளுநரை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட திமுக இளைஞர் அணி மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் அரண்மனை முன் உண்ணாவிரத அறப் போராட்டம் இன்று காலை நடந்தது. தமிழக பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, மாவட்ட பொருளாளர் முருகேசன் எம்எல்ஏ, இளைஞரணி மாநில துணை செயலாளர் இன்பா ரகு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் […]
மதுரையில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டிய இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு…சேவை ரத்து..
மதுரையில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டிய இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்திவைப்பு பயணிகள் மாற்று விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர் பெங்களூரில் இருந்து மதுரை வந்த indigo விமானம் காலை 8:30 மணி அளவில் மதுரை வந்தடைந்தது மதுரையில் இருந்து 68 பயணி களுடன் பெங்களூர் செல்ல வேண்டிய விமானம் பயணிகள் ஏறி புறப்பட தயார நிலையில் இன்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து பயணிகள் மாற்று வழியாக […]
மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை சாணியால் சீர்மரபினர் அடித்து எதிர்ப்பு.. செல்லூர் ராஜூ வீடு முன்பு பரபரப்பு..
மதுரையில் வருகின்ற 20 ஆம் தேதி அதிமுக மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக மாவட்டங்கள் தோறும் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகிறது கடுமையான எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை மதுரைக்கு அழைத்து வரும் மதுரையின் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார் செல்லூர் ராஜூ க்கு எதிர்ப்பு தெரிவித்து செல்லூர் பகுதியில் செல்லூர் ராஜு வீட்டின் எதிரே சீர்மரபினர் திடீர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் […]
பாம்பன் மீனவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல்…
இராமநாதபுரம், ஆக.17- இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே அக்காள்மடம் மீனவர் குடியிருப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று மீனவர்களிடம் கலந்துரையாடினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் சென்றார். செல்லும் வழியில், பாம்பன் அருகே அக்காள்மடம் மீனவர் குடியிருப்புக்கு சென்று அங்குள்ள மீனவர் குடும்பத்தாருடன் கலந்துரையாடினார். நாளை (18.8.2023) காலை மண்டபம் முகாமில் நடைபெறவுள்ள தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ சங்கங்கள் சார்பில் மீனவர் நல மாநாடு, மீனவர்களுக்கு அரசு […]
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினம்.. பாஜகவினர் நினைவாஞ்சலி..
இராமநாதபுரம், ஆக.16- முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நினைவு நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட பாஜக அலுவலகத்தில் வாஜ்பாய் உருவப்படத்திற்கு மாவட்ட தலைவர் தரணி ஆர். முருகேசன் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தேசிய செயற்குழு உறுப்பினர் கே.சண்முகராஜ், மாவட்ட பார்வையாளர் கே.முரளிதரன், மாவட்ட பொதுச்செயலர்கள் பவர் ஏ.நாகேந்தின், மணிமாறன், மாவட்ட ஆத்ம கார்த்தி, மாநில துணை தலைவர் கலாராணி கிருபா ரத்தினம், மாவட்ட துணை தலைவர் சங்கீதா, மாவட்ட ஊடகப்பிரிவு […]
You must be logged in to post a comment.