பட்டணம்காத்தான் துணை மின் நிலையம்: ராம்நாடு உயர் மின்னழுத்த பீடரில் நாளை பராமரிப்பு பணி – மின் தடை அறிவிப்பு..

இராமநாதபுரம், செப்.15 – இராமநாதபுரம் பட்டணம்காத்தன் துணை மின் நிலையம் 33 கி.வா ராம்நாடு உயர் மின் அழுத்த பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (செப்.16) நடைபெற உள்ளது. இதனால் காவனூர், தொருவளூர், வயலூர், பனையூர், குளத்தூர், தேர்தங்கல், கிளியூர், முதலூர், கடம்பூர், இல்லுமுள்ளி, வைரவனேந்தல், வீரவனூர், பாப்பா குடி, வன்னிவயல், கவரங்குளம். தேவிபட்டினம், கழனி குடி, சித்தார்கோட்டை, பெருவயல், சிறுவயல், நரியனேந்தல், மரப்பாலம், இலந்தை கூட்டம், திருப்பாலைக்குடி, பொட்டகவயல், கருப்பூர், சம்பை, வெண்ணத்தூர், வைகை, […]

தென்காசி அருகே ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு..

தென்காசி அருகே ஆட்டை விழுங்கிய நிலையில் மலைப்பாம்பு உயிருடன் பிடிபட்டது. தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பகுதியில் 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஆடு ஒன்றினை விழுங்கி நகர முடியாமல் போராடிக் கொண்டிருந்தது. இது குறித்து தகவல் கிடைத்த தென்காசி தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் கணேசன், ஜெயரத்தினகுமார், சிறப்பு நிலை அலுவலர் போக்குவரத்து ஜெயபிரகாஷ் பாபு, வீரர்கள் விஸ்வநாதன், வெள்ள பாண்டியன், முகமது அனிபா ஆகியோர் சென்று மலைப்பாம்பினை உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். உயிருடன் […]

மதுரை துவரிமான் விளக்கு பகுதியில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சார்பு ஆய்வாளர் மீது தனியார் பள்ளி பேருந்து மோதிய பரபரப்பு CCTV காட்சிகள்..

மதுரை நாகமலை புதுக்கோட்டை துவாரிமான் விளக்கு பகுதியில் இன்று காலை திண்டுக்கல்லில் மாவட்ட குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் 51 வயதான செல்லப்பாண்டி இவர் திண்டுக்கல்லில் காவலர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார். இவரது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டத்திற்கு செல்வதற்காக இன்று காலை தனது டூவீலரில் திண்டுக்கல்லில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது நாகமலை புதுக்கோட்டை அருகே துவரிமான் பகுதியில் வந்தபோது., கீழ மாத்தூர் […]

ஆற்றாங்கரை கடலில் முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணி மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு..

இராமநாதபுரம், செப்.14- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன்  மண்டபம் ஊராட்சி ஒன்றியம் ஆற்றாங்கரை மீனவர்களிடம் கடந்த 9ஆம் தேதி  குறைகள் கேட்டறிந்தார். வைகை ஆறும் கடலும் இணையும் முகத்துவார பகுதியில் கிழக்கு பகுதியை ஆழப்படுத்தியது போல் மேற்கு பகுதியையும் ஆழப்படுத்தி கொடுத்தால் மீனவர்கள் படகு எளிதில் சென்று வர எளிதாக இருக்கும் என மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி, உதவி இயக்குநர்(வடக்கு)கோபிநாத், காளீஸ்வரன், பொறியாளர்(வடக்கு) பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் […]

உசிலம்பட்டியில் கூட்டு குடிநீர்திட்ட குழாய் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் குடிநீர் வீணாகுவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஆண்டிபட்டியில் இருந்து உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு ஆண்டிபட்டி-சேடபட்டி கூட்டுக்குடிநீர்திட்ட குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றது. நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை அமைக்கும் போது ஆங்காங்கே கூட்டுக்குடிநீர்திட்ட குழாயை உடைத்து சேதப்படுத்தி வருகின்றனர்.மேலும் குழாய் உடைப்பை; மெத்தனப் போக்கில் சரி செய்து செய்கின்றனர்.இந்நிலையில் இன்று உசிலம்பட்டி மதுரை தேனி […]

கீழக்கரையில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனை..

இராமநாதபுரம், செப்.14 – இராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் கீழக்கரை நகரில் உள்ள குப்பை கிடங்கு, கடலில் கழிவு நீர் கலக்கும் இடங்கள், துறைமுக பாலம் உள்ளிட்ட பகுதிகளை நேற்று ஆய்வு மேற்கொண்டார். கீழக்கரை நகரில் நிலவும் பொது பிரச்னைகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தார்.   இதை தொடர்ந்து  சென்னை உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையரின் உத்தரவு படி, ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவுறுத்தல் படி கீழக்கரை மீன் மார்க்கெட், சீதக்காதி சாலை […]

சிறுதானியங்கள் சாப்பிட்டால் நோயின்றி வாழலாம்: கல்லூரி மாணவியரிடம் ராஜ்யசபா எம்பி பேச்சு..

இராமநாதபுரம், செப்.14- தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் இராமநாதபுரம் முஹமது சதக் ஹமீது மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில்  சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு, சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை, மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் விழிப்புணர்வு முகாம் இன்று நடந்தது. கல்லூரி முதல்வர் மீரா வரவேற்றார். மத்திய மக்கள் தொடர்பக தொழில்நுட்ப உதவியாளர் சந்திரசேகரன்  அறிமுக உரை ஆற்றினார். சிறுதானியங்களை சாப்பிடுவதால் நோயின்றி 100 ஆண்டு வாழலாம் என ராஜ்ய சபா எம்பி தர்மர் […]

கீழக்கரை பாலிடெக்னிக் மாணவி: தேசிய யோகா போட்டிக்கு தகுதி..

இராமநாதபுரம், செப்.14 – தென்காசி எஸ்ஆர்எம் கலை கல்லூரியில் மாநில அளவிலான யோகா போட்டி நடந்தது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஹமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை 2 ஆம் ஆண்டு மாணவி எம். லவீனஸ்ரீ பங்கேற்றார். இப்போட்டியில் வென்ற இவர் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார். மாணவி லவீனஸ்ரீக்கு கல்லூரி சேர்மன், இயக்குனர் மற்றும் முதல்வர் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். கல்லூரி முதல்வர் ஏ.ஷேக் தாவூது பரிசு வழங்கினார். […]

பூமியை பசுமையாக்கும் திட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்; வெங்காடம்பட்டி பூ. திருமாறன் வேண்டுகோள்..

பூமியின் பசுமையை பாதுகாக்கும் பொருட்டு ஒரு கோடி மரங்களை உருவாக்கும் உன்னதமிக்க திட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என வெங்காடம்பட்டி பூ. திருமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து தென்காசி மாவட்டம் வெங்காடம்பட்டி சமூக ஆர்வலர் பூ. திருமாறன் தெரிவித்துள்ளதாவது, மரங்களின் எண்ணிக்கை கூடிவிட்டால் மண்ணில் மழை பொழிவும் அதிகரித்து விடும். மனிதர்கள் கால்நடைகள், மிருகங்கள், பறவைகளுக்கு என இருக்கும் தண்ணீர் பஞ்சம் அகன்று விடும். காவல் துறையை விட, ராணுவத்தை விட மிகப் பெரிய படை […]

அதிகாலையில்  கரை ஒதுங்கிய  பீடி இலை பண்டல்கள்: போலீசார் விசாரணை..

இராமநாதபுரம், செப்.14 – இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா பிச்சை மூப்பன் வலசை கடற்கரையில் கருப்பு நிற பாலித்தின் பையால் நன்கு பேக்கிங் செய்த பண்டல்கள் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை பரவிக் கிடந்தன. கடலில் மிதந்து வந்து கரை ஒதுங்கிய அப்பண்டல்கள் பீடி இலைகள் என தெரிய வந்தது. இது அப்பகுதி மீனவர்கள் கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனடிப்படையில் அங்கு வந்த போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். பீடி இலை பண்டல்களை […]

மாஸ்பவர் நிறமாலை கண்டுபிடித்ததற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற ரூடால்ஃப் மாஸ்பவர் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 14, 2011).

ரூடால்ஃப் லுட்விக் மாஸ்பவர் (Rudolf Ludwig Mössbauer) ஜனவரி 31, 1929ல் முனிச்சில் பிறந்தார். மியூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இயற்பியலையும் பயின்றார். அவர் ஹெய்ன்ஸ் மேயர்-லீப்னிட்ஸின் பயன்பாட்டு இயற்பியல் ஆய்வகத்தில் தனது டிப்ளோம் ஆய்வறிக்கையைத் தயாரித்து 1955ல் பட்டம் பெற்றார். பின்னர் அவர் ஹைடெல்பெர்க்கில் உள்ள மருத்துவ ஆராய்ச்சிக்கான மேக்ஸ் பிளாங்க் நிறுவனத்திற்குச் சென்றார். இந்த நிறுவனம், ஒரு பல்கலைக்கழகத்தின் பகுதியாக இல்லாததால், முனைவர் பட்டம் வழங்க உரிமை இல்லை என்பதால், 1958ல் முனிச்சில் பிஎச்டி தேர்வில் […]

தமிழ்நாடு முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த மலிகா கதிரவன்..

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மலிகா கதிரவனுக்கு பாவேந்தர் விருது வழங்கப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். தமிழகத்தில் தென் மாவட்டங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தை கட்டி காத்து, வளர்த்து வந்த திமுக மூத்த முன்னோடிகளில் ஒருவராக திகழ்ந்தவர் வல்லம் கா‌மு.கதிரவன். இவர் முன்னாள் ஒருங்கிணைந்த  திருநெல்வேலி மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர், முன்னாள் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக சட்ட திருத்த குழு உறுப்பினர், திமுக தலைமை தணிக்கை […]

தென்காசியில் தூய்மை பணியாளர்கள் முறையிடும் போராட்டம்..

தென்காசியில் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் முறையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூய்மை பணியாளர்கள் குறைந்த பட்ச ஊதியம், சமூக பாதுகாப்பு பணி செய்ய போதுமான உபகரணங்கள், கொரோனா ஊக்கத் தொகை, இலவச வீட்டு மனையுடன் தொகுப்பு வீடு, போனஸ், உணவு, இஎஸ்ஐ, பிஎப் பிடித்தம், செய்து முறையாக கட்டுவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் முறையிடும் போராட்டம் நடத்தினர். தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நடந்த முறையிடும் போராட்டம் தென்காசி மாவட்ட ஏஐசிசிடியு […]

சிவகாசி அருகே விபரீதம்… மனைவி கண்டித்ததால், உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த கணவர்…..

சிவகாசி :விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பேச்சியப்பன் (26). இவரது மனைவி விஜி (23). இவர்களுக்கு திருமணம் முடிந்து 4 ஆண்டுகள் ஆகின்றது. இந்த நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பேச்சியப்பன் வேலைக்கு எதுவும் செல்லாமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றி வந்தார். கணவர் வேலைக்குச் சென்று சம்பாதிக்காததால், குடும்பத்தை நடத்துவதற்கு விஜி மிகுந்த கஷ்டப்பட்டுள்ளார். இதனால் அவர் பேச்சியப்பனை மது குடிக்கக் கூடாது, ஒழுங்காக வேலைக்குச் செல்ல வேண்டும் என்று கண்டித்துள்ளார். […]

கடல் அட்டை மீதான தடையை நீக்க கோரி மத்திய அமைச்சரிடம் மீனவர் நலக்குழு கோரிக்கை மனு..

இராமநாதபுரம், செப்.13- கடலில் காற்றாலை அமைக்கும் திட்டம், கடல் அட்டை மீதான தடை நீக்கம், இலங்கை கடற்படை தாக்குதல் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா விடம் ஏஐடியுசி மீனவர் சங்க மாநில செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் தலைமையில் நிர்வாகிகள் குழு டெல்லியில் சந்தித்து முறையிட்டனர். அமைச்சரிடம் அளித்த மனு: மன்னார் வளைகுடா பகுதி ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவு முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை பரவியுள்ளது. இது 10,500 சதுர கி.மீ. பரப்பு […]

திறந்த வெளியில் மனித கழிவுகளை வெளியேற்றினால் ரூ.1 லட்சம் அபராதம்: கீழக்கரை நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு..

இராமநாதபுரம், செப்.13- இராமநாதபுரம் மாவட்டம்  கீழக்கரை நகராட்சி 21 வார்டுகளிலும் உள்ள வீடுகள், வணிக பகுதிகளில் தினமும் சேகரமாகும் மலக்கழிவுகளை சுகாதார முறைப்படி அதற்கென உள்ள பிரத்யேக வாகனங்கள் மூலம் அகற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறது. சுகாதார முறையில் நச்சுத்தொட்டி கட்டாமல் திறந்த வெளிகளிலோ நகராட்சிக்கு சொந்தமான கால்வாய்களிலோ மனித கழிவுகளை விடுவது மனித கழிவுகளை மனிதனே அகற்றுலை தடை செய்தல் மற்றும் புனர்வாழ்வு வழங்குதல் சட்டம் 2013 பிரிவு (5)-ன் படி குற்றமாகும். இத்தவறு கண்டறியப்பட்டால் ஓராண்டு சிறை […]

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்..

இராமநாதபுரம், செப்.13- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் 31 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர்களுக்கு ராமநாதபுரம் சிஎஸ்ஐ கல்வியியல் கல்லூரியில் பயிற்சி நடந்தது. அறிவியல் இயக்க மாவட்ட துணை தலைவர் டி.நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார்.  தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் எம்.தியாகராஜன் துவக்கி வைத்தார்.  தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ஒருங்கிணைப்பாளர் உ.சதக் அப்துல்லா வரவேற்றார். கல்லூரி தாளாளர் தேவ மனோகர மார்ட்டின், தமிழ்நாடு […]

சிறுதானியங்கள் ஆண்டு, சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை விழிப்புணர்வு முகாம்..

இராமநாதபுரம், செப்.13-  இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், மத்திய மக்கள் தொடர்பகம் ராமநாதபுரம், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு, சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை, மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த ஒருங்கிணைந்த விழிப்புணர்வு முகாம் அழகன்குளம் நஜியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடந்தது. நஜியா மெட்ரிக் பள்ளி முதல்வர் ஆர்.ராதா வரவேற்றார். சிறுதானியங்கள் குறித்தும், சுற்றுச்சூழல் குறித்தும்  மத்திய மக்கள் தொடர்பக  தொழில்நுட்ப உதவியாளர்  எஸ்.ஆர். சந்திரசேகரன்  நோக்கவுரை ஆற்றினார். சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை […]

சமீபத்தில் மதுரையில் தீ விபத்து ஏற்பட்ட அதே இடத்தில் காலி ரயில் தடம்புரண்டது..

மதுரை – கோயம்புத்தூர் பயணிகள் ரயில் இன்று இரவு  மதுரை ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த பின்னர் பயணிகளை முழுவதுமாக இறக்கிவிட்டு ரயில் பெட்டிகளுடன் போடிலைன் யார்ட் பகுதியில் நிறுத்தி வைக்க  சென்றபோது  கடைசி பெட்டி திடீரென தடம் புரண்டது. இதனையடுத்து தடம் புரண்ட ரயில் பெட்டியை கழற்றி விட்டு மற்ற காலி பெட்டிகளுடன் ரயில் புறப்பட்டு சென்றது.  இந்நிலையில் தடம் புரண்ட ரயில் பெட்டியை  மீட்க தொழில்நுட்ப வல்லுநர்கள் தண்டவாளத்தில் நிலைநிறுத்தி பின்னர் ரயில்வே துறையினர் பெட்டியை […]

உசிலம்பட்டி அருகே முன்னாள் சென்ற லாரி மீது கார் மோதியதில் பெண் பலி..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் இந்துராணி(42).இவர் தன்னுடைய உறவினர்களுடன் உசிலம்பட்டி மண்டபத்தில் நடைபெறும் உறவினர் இல்ல விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் வந்துள்ளார்.கார் உசிலம்பட்டி அருகே கொங்கபட்டி அருகில் வரும் போது டிரைவர் முன்னாள் சென்ற லாரியை முந்த முயன்ற போது எதிர்பாராதவிதமாக கார் லாரி மீது மோதியது.இதில் காரில் பயணம் செய்த அனைவரும் காயமடைந்தனர்.உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு ஷேர் ஆட்டோவில்; சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைக்கப் பட்டனார்.இதில் தங்கத்தாய்(80) […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!