இராமநாதபுரம், அக்.11- இராமநாதபுரத்தில் தலைமையிடம், பரமக்குடி, தொண்டி, திருப்பாலைக்குடி தங்கச்சிமடம் உள்பட இடங்களில் கிளைகளை கொண்டு ஒரு கோல்டு பைனான்ஸ் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம் 2013 ஆம் ஆண்டு அடகு நகை மோசடி செய்தது. இதில் ஏழை, எளிய மீனவ பெண்களை ஏமாற்றப்பட்டனர். இந்நிறுவனம் மீது காவல் துறை, நீதிமன்ற நடவடிக்கைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளது. சமரச தீர்வு மையம் ஏற்படுத்தி அதன் மூலம் அடகு நகைகளை சம்பந்தப்பட்டோரிடம் ஒப்படைக்க உயர் […]
Category: தேசிய செய்திகள்
இலங்கை படகில் வந்திறங்கி தப்பிய இருவர் கைது..
இராமநாதபுரம்,அக்.11- இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் முனைக்காடு கடற்பகுதிக்கு நேற்று காலை வந்த பைபர் படகில் இருந்து இறங்கிய இருவர் விரைவாக தப்பி ஓடியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் மண்டபம் போலீசார், மரைன் போலீசார், பாதுகாப்பு பிரிவினர் அங்கு விரைந்து சென்றனர். விசாரணையில் OFRP – A – 3156 MNR என எழுதிய பைபர் படகு இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்தது என தெரிந்தது. அப்படகில் பயணித்து தப்பியோடிய 2 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்களா […]
சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா..
இராமநாதபுரம், அக்.11- இராமநாதபுரம் சமூக நலன், மகளிர் உரிமைத்துறை சார்பில் சர்வதேச பொன் குழந்தைகள் தின விழா இன்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். பரதம், நாடகம், கட்டுரை, பேச்சு போட்டிகளில் வென்ற மாணவியருக்கு மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் பரிசு வழங்கினார். தேசிய அறிவியல் கூட்டமைப்பு செயற்குழு உறுப்பினர் மோகனா சோமசுந்தரம், சமூக நல அலுவலர் (பொ) தேன்மொழி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விசுபாவதி, குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் […]
பசும்பொன் தேவர் ஜெயந்தி, குருபூஜை: ராமநாதபுரத்தில் ஆலோசனை..
இராமநாதபுரம்,அக்.12-இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 116-வது ஜெயந்து, 61-வது குருபூஜை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கத்துரை முன்னிலை வகித்தார். இராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் வாடகை வாகனங்களில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள், டிராக்டர், ஆட்டோ, சரக்கு வாகனங்கள், சைக்கிள், திறந்த வெளி வாகனங்களில் பயணம் செய்யவோ, நடைபயனமாகவோ நிகழ்ச்சியில் கலந்து […]
ஆற்றாங்கரை ஊராட்சியில் பட்டா திருத்த சிறப்பு முகாம்..
இராமநாதபுரம், அக்.11- ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் ஆற்றாங்கரை ஊராட்சியில் பட்டா திருத்த சிறப்பு முகாம் இன்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு துவங்கி வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. ஊராட்சி தலைவர் முஹமது அலி ஜின்னா, விஏஓ கார்த்தீஸ்வரி, துணைத் தலைவர் நூருல் அஃபான் முன்னிலை வகித்தனர். கோட்டாட்சியர் கோபு குடிமை பொருள் வட்டாட்சியர் தமீம் ராசா, துணை வட்டாட்சியர்கள் காளீஸ்வரன், சாமிநாதன் பங்கேற்றனர். ஆற்றங்கரை முஸ்லிம் ஜமாத் தலைவர் சவுகார், செயலாளர் […]
தென்காசி மாவட்டத்தில் சணல் பைகள் தயாரிப்பு அச்சிடுதல் பயிற்சி; மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாடியூர் கிராமத்தில் இலவச சணல் பைகள் தயாரிக்கும் மற்றும் அச்சிடுதல் பயிற்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாடியூர் கிராமத்தில் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி நிறுவனத்தின் நிதி உதவியுடன் AOS Mission தொண்டு நிறுவனம் மகளிர் திட்ட சுய உதவிக் குழுவிற்கான இலவச ஜீட் பேக் தயாரிக்கும் பயிற்சியை 10.10.2023 அன்று மாவட்ட […]
வாடிப்பட்டி அருகே இளைஞர் தற்கொலை போலீசார் உட்பட 3 பேர் மீது உறவினர்கள் புகார்..
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சை கட்டி பசும்பொன் நகரை சேர்ந்தவர் முருகன் இவருடைய மகன் ராம்கி வயது 23 இவர் தனது வீட்டில் நேற்று காலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் தகவல் அறிந்து வாடிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர் பின்னர் ராம்கிஉடலை பிரேத பரிசோதனைக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அப்போது தற்கொலை செய்வதற்கு முன்பாக ஒரு துண்டு சீட்டில் அதிபன் முருகேசன் ஜான் முருகன் என்று […]
சோழவந்தான் அருகேகுடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வயல்களுக்குள் வீணாகும் குடிநீர்..
மதுரை மாவட்டம் இரும்பாடி வைகை ஆற்றில் இருந்து மன்னாடிமங்கலம் காடுபட்டி வழியாக திருமங்கலம் நகராட்சிக்கு குடிநீர் தேவைக்காக பைப் லைன் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதில் காடுபட்டி பகுதியில் ஆங்காங்கே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. குறிப்பாக காடுபட்டி ஊரின் முன்பாக தென்கரை கம்மாய் செல்லும் பாதைக்கு அருகே ஒரு பெரிய உடைப்பு ஏற்பட்டு அதனால் தண்ணீர் வீணாகி வருகிறது. மேலும் வீணாகும் தண்ணீர் குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் […]
உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை…
மதுரை நேதாஜி ரோடு பகுதியில் சேர்ந்த திருமதி சோலையம்மாள் அவர்கள் வீட்டில் வேலை பார்க்கும் போது தவறி விழுந்து அதில் காயம் அடைந்து வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி மூளைச் சாவு அடைந்த நிலையில் உடல் உறுப்பு தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்தனர். தமிழ்நாடு முதலமைச்சர், உத்தரவின்படி உடல் உறுப்புதானம் செய்பவர்களின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது அன்னாரது உடலுக்கு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா மரியாதை […]
மதுரை மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது..
மதுரை மாநகராட்சி மண்டலம் 1 (கிழக்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார், முன்னிலையில் மாண்புமிகு மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 1 அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில், சொத்துவரி பெயர் மாற்றம் வேண்டி 3 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 5 மனுக்களும், குடிநீர் இணைப்பு வேண்டி 5 மனுக்களும், சாலை வசதி வேண்டி 5 மனுக்களும், […]
மதுரை விமானநிலையத்தை 24 மணி நேரம் இயக்க போதிய பாதுகாப்பு படை வீரர்கள் இல்லை எனக்கூறுவது அபத்தமான காரணம்..-சு.வெங்கடேசன் எம்.பி
மதுரை விமான நிலைய ஆலோசனைக்குழு கூட்டம் தலைவர் மாணிக்கம் தாகூர் எம் பி, இணைத்தலைவர் சு. வெங்கடேசன் எம் பி தலைமையில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சு. வெங்கடேசன் எம் பி “மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அங்கீகரிக்க வேண்டும். அதேபோல பைலேட்டர் ஒப்பந்தத்தில் மதுரை விமான நிலையத்தை இணைக்க வேண்டும். மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்கும் விமான நிலையமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்ததை நடைமுறைப்படுத்த […]
58 கிராம கால்வாய்க்கு பாதிப்பை ஏற்;ப்படுத்தும் கல் குவாரியை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உசிலம்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதி கிராம மக்களின் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் ஆதாரமாக இருக்கும் 58 கிராம கால்வாயில் நிரந்தர தண்ணீர் திறக்க அரசு அரசாணை வழங்க வலியுறுத்தியும் உசிலம்படடி அருகே உ.வாடிப்பட்டி அருகிலுள்ள 58 கிராம தொட்டிப்பாலத்தின் அருகில் செயல்படும் கல்குவாரியின் அனுமதியை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தியும் 58 கிராம கால்வாயின் பராமரிப்புப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் மதுரை மாவட்டத்தில் பெரியாறு வைகை பாசனப்பகுதி நிலங்களை புதிய சர்வே எடுக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாய […]
இலங்கை படகில் வந்திறங்கி தப்பிய இருவர்: மண்டபம் போலீசார் விசாரணை..
இராமநாதபுரம்,அக்.10- இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை ஆற்றுவாய் பகுதிக்கு இன்று காலை பைபர் படகு ஒன்று வந்தது. அதில் இருந்து இறங்கிய இருவர் விரைவாக தப்பி ஓடியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் மண்டபம் போலீசார், மரைன் போலீசார், பாதுகாப்பு பிரிவினர் அங்கு விரைந்து சென்றனர். விசாரணையில் OFRP – A – 3156 MNR என எழுதிய பைபர் படகு இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்தது என தெரிந்தது. அப்படகில் பயணித்து தப்பியோடிய 2 […]
ராஜபாளையத்தில் தமிழ் புலிகள் கட்சி சார்பில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் ஐந்து தலைமுறையாக வசிக்கும் அருந்ததியர் மக்களுக்கு பட்டா வழங்கிட கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தடியடி தாக்குதல் நடத்திய நாகர்கோயில் காவல்துறை கண்டித்தும் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் வாழும் அருந்ததியர் மக்களுக்கு உடனே பட்டா வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் […]
உலக அஞ்சல் தினம்..
மதுரை கிழக்கு ஒன்றியம் எல்கேபி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் உலக அஞ்சல் தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் ராஜ வடிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக பணி நிறைவு பெற்ற அஞ்சல் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு அஞ்சல் தினம் தோன்றிய விதம், அஞ்சலகத்தின் தேவை, அஞ்சலக பணியாளர்களின் உழைப்பு, அஞ்சலக பிரிவுகள், அஞ்சலகத்தின் வெற்றி முதலியன குறித்து சிறப்புரையாற்றினார். […]
நிலை தடுமாறி விழுந்த கொத்தனார் மற்றும் கல்லூரி மாணவர் பலி..
மதுரை மாவட்டம்தி ருப்பரங்குன்றம் அருகே சின்ன உடைப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் நிதிஷ்குமார்( வயது 18) இவர் சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பாண்டியின் மகன் தமிழரசன்(வயது 24) கொத்தனார் ஆக பணியாற்றி வருகிறார் தமிழரசனும் நிதிஷ்குமாரும் இன்று அதிகாலை டூவீலரில் சென்ற பொழுது சின்ன உடைப்பு கால்வாயில் நிலை தடுமாறி விழுந்து பலத்த காயமடைந்தனர். பலத்த காயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் […]
கீழக்கரை அருகே கொம்பூதி கிராம மக்களிடம் கலெக்டர் குறை கேட்பு..
இராமநாதபுரம், அக்.9- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் கொம்பூதி கிராமத்தில் மக்களிடம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் குறைகள் கேட்டறிந்தார். அரசின் பல்வேறு துறை நலத்திட்ட உதவிகளை தகுதியுடையோர் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். கிராமப் பகுதிகளில் பிள்ளைகள் +2 வகுப்புடன் படிப்பை நிறுத்தி விடாமல் பிள்ளைகளை பட்டமேற்படிப்பு வரை படிக்க பெற்றோர் வைக்க வேண்டும். அரசு தொழிற்பயிர்ச்சியுடன் வேலைவாய்ப்புகளையும் தனியார் துறைகளில் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு பணி போட்டிதேர்வுகளுக்கு வழங்கும் பயிற்சி வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ரேஷன் […]
இராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி போலீசார் – விவசாயிகள் தள்ளுமுள்ளு – பரபரப்பு..
இராமநாதபுரம், அக்.9- இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள், போகலூர் வட்டாரத்தில் பல கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு கடந்த 2021-22, 2022-23 நிதி ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை வழங்கவில்லை. இத்தொகையை வழங்கக்கோரி பல்வேறு விவசாய சங்கங்கள், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று கூடினர். தடுப்பு வேலிகளை தாண்டி கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர் அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு , […]
ஏர்வாடியில் குடிநீர் தட்டுப்பாடு:ஊராட்சி அலுவலகம் முற்றுகை- காலிக்குடங்களுடன் வந்த பெண்கள்..
இராமநாதபுரம், அக்.9- இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் ஏர்வாடியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. தாலுகா குழு உறுப்பினர் நம்புராஜன், முருகேசன், குமார், ராமநாதன், முருகராஜ், ராக்கம்மாள், சிக்கந்தர் பாஷா, மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்டச் செயலாளர் காசிநாத துரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துராமு, மயில்வாகனன் தாலுகா செயலர் அம்ஜத் கான், தாலுகா குழு உறுப்பினர்கள் பச்சம்மால், போஸ், […]
திருப்புல்லாணியில் தென்னை வளர்ச்சி வாரிய மாதிரி செயல் விளக்க திடல் விண்ணப்ப முகாம்..
இராமநாதபுரம், அக்.9- இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டாரம் நயினாமரக்கான் கிராமத்தில் தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் தென்னை மாதிரி செயல் விளக்கதிடல் மானிய விண்ணப்பங்கள் சேகரிப்பு முகாம் மற்றும் தொழில் நுட்ப முகாம் நடந்தது. இதில் திருப்புல்லாணி, களிமண்குண்டு, வண்ணாண்குண்டு, பத்ராதரவை, நயினாமரக்கான், பெரியபட்டினம், கொட்டியக்காரன்வலசை, தினைக்குளம், பருத்திக்காட்டுவலசை கிராம தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர். தென்னை வளர்ச்சி வாரிய திட்டங்கள் குறித்து தென்னை வளர்ச்சி வாரிய தொழில் நுட்ப அலுவலர்கள் முருகானந்தம், பாரதிபிரியன் ஆகியோர் எடுத்துரைத்தனர். […]