தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா..

மதுரை தெற்கு மாவட்ட  செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன்  அறிவுறுத்துதலின் படி  மாநில மாணவரணி செயலாளர் எழிலரசன்  ஆலோசனையின் பேரில் திருநகரில்  உள்ள தனியார் பள்ளியில்  நேற்று மாணவர்களுக்கான பேச்சு போட்டி நடைபெற்றது  மாவட்ட மாணவரணி அமைப்பாளர் இரா.பாண்டிமுருகன் தலைமையில் நடைபெற்ற விழாவில். மாமன்ற உறுப்பினர்கள் உசிலை சிவா, இந்திராகாந்தி, ஸ்வேதாசத்யன் ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார் இதில் பள்ளி  ஆசிரியர்கள் தங்கராஜ், சிவராமகிருஷ்ணன், வட்ட செயலாளர் சுந்தர்ராஜன்,  மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் மருது பாண்டியன், […]

மதுரை.. சென்னை செல்ல வேண்டிய 3 விமானங்கள் தொழில்நுட்ப காரணங்களால் ரத்து..

மதுரையில் இருந்து சென்னை செல்லும் இண்டிகோ விமானங்கள் இரண்டும் ஸ்பைஸ் ஜெட் விமானம்  மொத்தம் மூன்று விமானங்களும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ,மும்பை, டெல்லி, கோவா என உள்நாட்டு விமான சேவைகள் நடந்து வருகிறது.  இதே போல் இலங்கை சிங்கப்பூர் துபாய் ஆக வெளிநாடுகளுக்கும் விமான சேவை நடந்து வருகிறது.  இந்நிலையில் மதுரையில் இருந்து சென்னை செல்ல வேண்டிய இண்டிகோ விமானம் மற்றும் மதுரைக்கு செல்ல […]

சினிமாவில் நாங்கள் செய்வது டுப்ளிகேட் காதல்..இதனை நம்பி நீங்கள் நிஜக்காதலில் இறங்க வேண்டாம்ந…டிகர் தாமு அறிவுரை..

சினிமாவில் நாங்கள் செய்வது டுப்ளிகேட் காதல்..இதனை நம்பி நீங்கள் நிஜக்காதலில் இறங்க வேண்டாம் என மாணவ-மாணவிகளுக்கு உசிலம்பட்டியில் நடைபெற்ற விழாவில் நடிகர் தாமு அட்வைஸ் செய்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தனியார் அமைப்பு சார்பில் 10-11-12ம் வகுப்பு படிக்கும் பள்ளி இறுதி பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் பயமில்லாமல் தேர்வு எழுவது குறித்து தேர்வைக் கொண்டாடுவேம் என்ற தலைப்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.உசிலம்பட்டி அரசுப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நடிகர் தாமு சிறப்பு […]

ராமநாதபுரம், மண்டபம்வட்டார பள்ளி அளவிலான கலைப்போட்டிகள்..

இராமநாதபுரம், அக்.19- இராமநாதபுரம் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் துவங்கின. ராமநாதபுரம் வட்டார அளவிலான போட்டிகள் ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மண்டபம் வட்டார அளவிலான போட்டிகள். உச்சிப்புளி நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி கலையரங்கில் துவங்கின. ராமநாதபுரம், வட்டார அளவிலான கலைப் போட்டிகளை வட்டாரக்கல்வி அலுவலர்கள் ராமநாதன், மல்லிகா,  மண்டபம் வட்டார அளவிலான கலைப் போட்டிகளை  வட்டாரக்கல்வி அலுவலர்கள் மீனாட்சி, சூசை துவக்கி வைத்தனர். கல்வி,  சுகாதாரம், […]

நெல்லையில் கல்லூரி மாணவிகளுக்கான கற்சிலை பாதுகாப்பு பயிலரங்கம்..

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தினை சார்ந்த தூய மரியன்னை கல்லூரி வரலாற்று துறை மாணவிகளுக்கு கற்சிலை பாதுகாப்பு பயிலரங்கம் நடத்தப்பட்டது. முதலாவதாக மாணவிகளுக்கு அருங்காட்சியகம் முழுவதும் சுற்றி காட்டப்பட்டு அருங்காட்சியகம் பற்றிய வரலாற்று தகவல்கள் கொடுக்கப்பட்டன. தொடர்ந்து தமிழக சிற்பக்கலையின் சிறப்புகள் என்கிற தலைப்பில் மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி சிறப்புரை ஆற்றினார். அவரது உரையில் தமிழகத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழக சிற்பக்கலை அடைந்த பரிணாம வளர்ச்சி பற்றி விரிவான விளக்கப் படமுடன் விவரித்தார். […]

தென்காசி மாவட்டத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழித்திட நடவடிக்கை; புதிய எஸ்.பி உறுதி..

தென்காசி மாவட்டத்தில் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழித்திட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய மாவட்ட எஸ்.பி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தின் 4-வது புதிய காவல் கண்காணிப்பாளராக டி.பி.சுரேஷ் குமார் 18.10.2023 புதன் கிழமையன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தென்காசி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா குறித்து தொடர் சோதனை மேற்கொள்ளப்பட்டு, பள்ளி மாணவர்களிடையே போதை பொருள் பழக்கத்தை தடுக்கும் விதமாக விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்படும். போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழித்திட தேவையான நடவடிக்கைகள் […]

நான் பெற்ற தேசிய விருதை எனது அப்பாவுக்கு அர்ப்பணிக்கிறேன்.. மதுரை விமான நிலையத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேட்டி.

டெல்லியில் நடைபெற்ற 69 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் விருதுகளைப் பெற்றுக் கொண்டு இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா டெல்லியில் இருந்து மதுரை விமான நிலையத்தில்  செய்தியாளர்களை சந்திப்பு இந்த தேசிய விருது கருவறை குறும்படத்திற்காக வழங்கப்பட்டது இந்த விருது வாங்கியதற்கு எங்க அப்பா மிகவும் சந்தோசப்பட்டார். president கையில் இந்த விருது வாங்கியது எனக்கு பெருமையாக உள்ளது. தமிழனாக இந்த விருது வாங்குவதற்கு பெருமையாக உள்ளது. இந்த விருது யாருக்காக dedicate பண்றீங்க […]

ஆபாச வீடியோ வெளியிடுவதாக மிரட்டி பணம் கேட்டு மிரட்டிய போலி நிருபர்கள் கைது அலங்காநல்லூர் பகுதியில் பரபரப்பு..

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளபூதகுடி கிராமத்தைசேர்ந்த மலைப்பாண்டி அஜித்குமார் (வயது 30 )இவர் (காவல் பார்வை) என்ற நாளிதழ் நிருபராக உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் மதுரை காஜிமார் தெருவை சேர்ந்த மாரிமுத்து என்பவர் மகன் ராஜ்குமார் மற்றும் செல்லூர் பகுதியை சேர்ந்த பாண்டி ஆகிய மூவரும் சேர்ந்து பூதகுடி ஊராட்சி மன்ற தலைவர் முத்து வாடிப்பட்டி பகுதியில் உள்ள தொழிலதிபர் ஒருவரையும் ஆபாச வீடியோ வெளியிடுவதாக மிரட்டிஉள்ளனர். மேலும் தங்களிடம்  மேற்படி நபர்கள் குறித்தஆபாச வீடியோக்கள் […]

இராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியில் முன்பகை  காரணமாக விவசாயிக்கு அரிவாள் வெட்டு சேத்தூர் போலீசார் விசாரணை..

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள  சாஸ்தா கோவில் பகுதியில்  சேத்தூர் காமராஜர் நகர் பகுதியை  சேர்ந்தவர் செல்லத்துரை மற்றும் முத்துமணி இருவரும் விவசாயம்  வேலைக்காக  சென்றுள்ளனர்  இவர்களுக்கு இடையே ஏற்கனவே முன்பகை இருந்து இருந்துள்ளது. இந்த நிலையில் இருவரும் விவசாய வேலைகளை முடிந்து விட்டு இருவரும் சக நண்பருடன் சேர்ந்து மது அருந்திவிட்டு உணவு அருந்திக் கொண்டிருந்த போது முத்துமணிக்கும் செல்லத்துரைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதில் ஆத்திரமடைந்த முத்துமணி  அறிவாளால்  செல்லத்துரை      வலது […]

அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

ராஜபாளையம்,அக்.18: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு  சிஐடியு டாக்ஸி சங்கத் தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் வாகா சாலை வரியை தமிழக அரசு கைவிட கோரியும், புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை ரத்து செய்ய கோரியும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில்  சிஐடியு டாக்ஸி செயலாளர் கண்ணன் , நகரக் கன்வினர் […]

பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாக குற்றச்சாட்டு..

மதுரை கீழக்குயில் குடி பகுதியில் இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவியர் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்பட்டு வருவதால் மாணவிகள் உடல் உபாதைகளுக்கு உண்டு ஆளாவதாக குற்றச்சாட்டு. கடந்த ஒரு வாரமாக மாணவருக்கு காலை உணவாக வழங்கப்படும் இட்லி, பொங்கல் உள்ளிட்ட உணவுகளுக்கு வழங்கப்படும் சாம்பாரில் புழுக்கள் இருப்பதால் மாணவிகள் காலை உணவு சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மாணவியர் விடுதி காப்பாளரிடம் மாணவிகள் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மாணவிகளுக்கு வழங்கப்படும் […]

ராமேஸ்வரம் கோவை வாராந்திர ரயில் மின் வழித்தடத்தில்  இயக்கம்..

இராமநாதபுரம், அக்.18 – கோவை – ராமேஸ்வரம் (வ. எண்: 16618) , ராமேஸ்வரம்-கோவை (வ.எண் 16617) வாராந்திர விரைவு ரயில் ஈரோடு, கரூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, பரமக்குடி வழி என இரு மார்க்கங்களில் இருந்து இயக்கப்பட்டுகிறது. பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராமேஸ்வரம்- மண்டபம் இடையே ரயில் சேவை நிறுத்தப்பட்டதால், கோவை-ராமேஸ்வரம்-கோவை வாராந்திர விரைவு ரயில் ராமநாதபுரத்தில் இருந்து தற்போது இயக்கப்படுகிறது. இவ்விரு மார்க்கங்களில் இருந்து புறப்படும் இந்த ரயிலில் மின் […]

திருமங்கலம் அருகே 4 வயது மகள்,தந்தை அடுத்தடுத்து உயிரிழப்பு – கோழிக்கறி சாப்பிட்டதால் உயிரிழந்தார்களா?

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நான்கு வயது மகள் உயிரிழந்த நிலையில் அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழந்தார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கறி சமைத்து உண்டதால் ஏற்பட்ட உடல் உபாதை காரணமாக இருவரும் உயிரிழந்தார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா?  என போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம்  அருகே பெரியபொக்கம்பட்டியை சேர்ந்த பவித்ரா இவருக்கும் கரூர் மாவட்டம் லாலாபேட்டையை சேர்ந்த கௌதம் ஆனந்த் (33) என்ற […]

அண்ணா திமுகவின் 52வது துவக்கவிழாவை முன்னிட்டு அதிமுக கட்சியினர் கொடியேற்றி இனிப்பு  வழங்கி கொண்டாட்டம்..

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கழகப் பொதுச் செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிற்க்கினங்க. கழக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மாவட்ட செயலாளர் முன்னால் அமைச்சர்  கே. டி .ராஜேந்திர பாலாஜி   அறிவுறுத்தலின்படி இராஜபாளையத்தில் தெற்கு நகர செயலாளர் பரமசிவம் ஏற்பாட்டில்  தென்காசி சாலையில் பெரியார் சிலை அருகே உள்ள அதிமுகவின் கழக கொடியை எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பாபுராஜ் விருதுநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் என் […]

முதுகுளத்தூரில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு..

இராமநாதபுரம், அக்.17- இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மூலம் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கர்ப்பிணிகள் 100 பேருக்கு சமூதாய வளைகாப்பு நிகழ்ச்சியை  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்  நடத்தி வைத்தார். அமைச்சர் தெரிவித்ததாவது: பெண்களின் முன்னேற்றத்திற்காக பல எண்ணற்ற l திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவித்து பிற மாநிலங்களே தமிழகத்தை உற்று நோக்கும் அளவிற்கு […]

அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி விநியோகம்..

இராமநாதபுரம், அக்.17- இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு  பள்ளி கல்வித்துறை சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி முன்னிலை வகித்தனர். , மாணவர் 510 பேர், மாணவியர் 592 பேருக்கு ரூ.48.28 லட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ராஜகண்ணப்பன் வழங்கினார். முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் வேலுச்சாமி, பேரையூர் […]

நெல்லை அருங்காட்சியகத்தில் கலைஞர் நூற்றாண்டு இலக்கிய சொற்பொழிவு..மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கல்..

தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தின் சார்பில் நடைபெற்று வரும் தொடர் இலக்கிய கூட்டத்தின் 14-வது கூட்டத்தினை அருங்காட்சியகத்தின் காப்பாட்சியார் சிவ. சத்தியவள்ளி தலைமையேற்று தொடங்கி வைத்தார். கவிஞர் சுப்பையா தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். கலை பதிப்பகத்தின் ஆசிரியர் கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் ‘கலைஞர் யார்?’ எனும் தலைப்பில் தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு மையத்தின் செயற்குழு உறுப்பினர் புன்னைச் செழியன் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். […]

மதுரைக்கு வந்த பொதிகை ரயில் என்ஜின் முன் இறந்த நிலையில் சிக்கி இருந்த மனித உடலைக் கண்டு பயணிகள் அதிர்ச்சி..

செங்கோட்டை – சென்னை வரையில் செல்லும் பொதிகை ரயில் இன்று மாலை வழக்கம்போல் செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு இரவு சுமார் 9.30 மணிக்கு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த நிலையில் மதுரை ரயில் நிலையம் வந்தபோது என்ஜினின் முன் பகுதியில் மனித உடல் சிக்கி இருப்பதை கண்ட பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதும்  ரயில்வே போலீசார் என்ஜினின் முன் பகுதியில் சிக்கி இருந்த உடலை அப்புறப்படுத்தி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து பின்னர் இச்சம்பவம்  மதுரை கப்பலூர் பகுதியில் […]

ராமேஸ்வரத்தில் CRZ வரைபட தயாரிப்பு ஆலோசனை கூட்டம்..

இராமநாதபுரம், அக்.16- ராமேஸ்வரத்தில் CRZ (கடல் ஒழுங்குமுறை சீர்திருத்த மண்டலம்) வரைபட தயாரிப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. ஜெபமாலை பாஸ்கர் தலைமை வகித்தார்.  மாவட்ட கடற்கரை மேலாண்குழு உறுப்பினர் சேனாதிபதி சின்னத்தம்பி பேசினார்.  கடல் ஒழுங்கு சீர்திருத்த 2019 ஆண்டு தயாரிப்பு வரைபடம் காணொலி மூலம் மீனவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. CRZ வரைபடத்தில் ராமேஸ்வரம் தீவில் உள்ள பல மீனவ கிராமங்கள் மாயமானதாக மீனவர்கள் குற்றம் சாட்டினர். மீனவர்களின் ஆலோசனை படி புதிய வரைபடம் தயாரிக்க வேண்டும் என […]

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த தின மராத்தான் ஓட்டம்: வென்ற வீரர்களுக்கு பரிசு..

ராமநாதபுரம், அக்.16 – முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் 92வது பிறந்த நாளை முன்னிட்டு ராமேஸ்வரம் பேய்க்கரும்பு பகுதியில் உள்ள அப்துல் கலாம் தேசிய நினைவிடத்தில் மினி மாரத்தான் போட்டி நடந்தது. அப்துல் கலாம் நினைவிடத்தில் இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தலைவர் சோமநாத் தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. ராமநாதபுரம்  கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நவாஸ்கனி எம்பி, முருகேசன் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலையில் போட்டியை இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தலைவர் சோமநாத் துவக்கி வைத்தார். 21 கிமீ […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!