சின்ன ஏர்வாடி மக்களிடம் கலெக்டர் குறை கேட்பு..

இராமநாதபுரம், நவ.18 – இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே சின்ன ஏர்வாடி பொதுமக்களிடம்  மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன், குறைகள் கேட்டறிந்தார். பொதுமக்களிடம் அந்தப்பகுதியில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், குடிநீர் சீராகக் கிடைக்கப்படுகிறதா என்பது தொடர்பாகவும், நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் உணவுப்பொருட்கள் சீராக கிடைக்கப்பெறுகிறதா என கேட்டறிந்தார். தமிழக அரசின் மூலம் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குறிப்பாக மகளிர் பொருளாதார ரீதியாக பயன்பெறும் வகையில் மானியத்துடன் கடனுதவிகள் வழங்கப்பட்டு சுயதொழில் புரிந்திடும் […]

மதுரை இரயில்வே விளையாட்டு மைதானத்தை தனியாருக்கு வழங்க கூடாது என சாலமன் பாய்ப்பையா கையெழுத்திட்டு ஆதரவு – மதுரை எம்பி சமூக வலைதளத்தில் பதிவு..

மதுரை இரயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான அரசரடி விளையாட்டு மைதானம், மற்றும் ரயில்வே காலனி பகுதியை தனியாருக்கு தாரைவார்க்க  நினைக்கும் ஒன்றிய அரசின் செயலை கைவிடக்கோரி மதுரை இரயில்வே நில பாதுகாப்பு இயக்கம் சார்பில் அரசரடி ரயில்வே மைதானம் முன்பு கடந்த நவ.,6 ஆம் தேதி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர் என பலரும் பங்கேற்று கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் மற்றும் பொதுமக்களிடம் […]

சமயநல்லூர் அருகே இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை போலீசார் விசாரணை

மதுரை மாவட்டம் சமயநல்லூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பரவை காய்கறி மார்க்கெட் அருகே மீனாட்சி குறுக்கு தெருவில் மதுரை தத்தனேரி பகுதியைச் சார்ந்த ராம்குமார் என்பவர் மர்ம நபர்களால்  தலை, மணிக்கட்டு, முகப்பகுதிகளில் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். 25 வயது நிரம்பிய மணமாகாத இவர் பரவை காய்கறி மார்க்கெட்டில் இரவு நேரங்களில் மது விற்பனை செய்து வந்தார். மேலும் சமயநல்லூர் காவல் நிலையத்தில் இவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு  ஜாமினில் […]

விக்கிரமங்கலம் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்..

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அடுத்துள்ள தத்துவமசி ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில்  கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு விக்கிரமங்கலம் உள்பட இப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள் இக்கோவிலின் குருநாதர் ஆர்கே சாமி சிறுவர் பெண்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட ஐயப்ப பக்தர்களுக்கு மாலை அணிவித்தார் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது இன்று கார்த்திகை முதல் தேதி முன்னிட்டு ஐயப்ப […]

தென்காசி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம்..

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் குறித்து, மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுகூட்டம், (DISHA COMMITTEE) தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. இந்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தேசிய சுகாதார திட்டம், தீன […]

பாவூர்சத்திரத்தில் வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டம்; முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தல்..

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் வணிகர்கள் சங்கம், காமராஜர் தினசரி மார்க்கெட் மற்றும் அனைத்து அமைப்புகள் சார்பில் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகில் நடைபெறும் சாலை பணிகளை விரைந்து முடித்து தரவேண்டும். பாவூர்சத்திரத்தில் புதியதாக அமைக்கப்படும் மேம்பாலத்தின் இரு பக்கங்களிலும் போர்கால அடிப்படையில் தார் சாலை அமைத்து தரவேண்டும். இதுவரை தொடங்கப்படாத ரெயில்வே சுரங்கப்பாதை பணிகளை விரைவாக துவங்க வேண்டும். அனைத்து கடைகளுக்கு முன்பாக தோண்டப்பட்டு முடிக்கப்படாமல் இருக்கும் […]

மதுரையில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது திடீரென தீ பற்றியது..

மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியர் என்பவர் அதே பகுதியில் மருத்துவராக உள்ளார். இந்த நிலையில் அவர்  திண்டுக்கல் காலையில் தனது  காரில் மருத்துவமனை நோக்கி வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வாகனம் பழுதாகி நின்றது. ஆனால்ர நின்று கொண்டிருந்த கார் முன்பக்கம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் அறிந்து தல்லாகுளம் தீ யணைப்பு  துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் தீயணைப்பு அலுவலர் அசோக்குமார் தலைமையிலான  தீயணைப்பு குழுவினர் காரில் எறிந்த தீயை அணைத்தனர். தொடர்ந்து […]

தென்காசி நகராட்சி பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான கேடயம்; கல்வி அமைச்சர் வழங்கினார்..

தென்காசி நகராட்சி பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டது. அதற்கான கேடயத்தை கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். ஆண்டு தோறும் சிறந்த கற்பித்தல், கற்றல், உள்கட்டமைப்பு, அதிக மாணவர்களின் சேர்க்கை போன்றவற்றை அடிப்படையாக கொண்டு மாவட்டத்தில் மூன்று சிறந்த பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படும். அந்த வகையில் தென்காசி சரகத்தின் 7-வது வார்டு நகராட்சி நடுநிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டு சிறந்த பள்ளிக்கான கேடயம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கு விளையாட்டுத்துறை […]

திருப்பரங்குன்றம் அருகே ஐயப்பன் கோவிலில் ஐந்து அடி நீளமுள்ள கருநாகப் பாம்பு புகுந்ததால் பரபரப்பு..

வன உயிரின ஆர்வலர் சகாதேவன் பத்திரமாக கருநாகப் பாம்பை மீட்டு நாகமலை புதுக்கோட்டை வனப்பகுதிக்குல் விடப்பட்டது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் செங்குன்றம் நகர் பகுதியில் உள்ள சுவாமி ஐயப்பன் கோயில் உள்ளது. கோவிலில் தினசரி பூஜைகள் நடைபெறுவது வழக்கம் இன்று காலை கோவில் பூசாரி கைலாசநாதன்(வயது 62). கோவில் நடை திறந்து ஐயப்பன் சன்னதி கதவை திறந்த போது பாம்பு சீரிய சத்தம் கேட்டது. இதனை தொடர்ந்து அவர் அருகில் இருந்த பிரேம்குமார்.மற்றும் அவரது […]

மாற்றுத்திறனாளிகளுக்கு, மானியத்துடன் வங்கிக் கடன்: ஆட்சியர் அறிவிப்பு:

மதுரை: மதுரை மாவட்டம், மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்படும் மானியத்துடன் கூடியசுய வேலைவாய்ப்பு வங்கிக்கடன் வழங்குவதற்கான “வங்கிக்கடன் மேளா”-வில் கலந்து கொண்டு பயனடையலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தகவல் தெரிவித்தார். தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான சுயவேலைவாய்ப்பு வங்கிக்கூடன் வழங்கும் திட்டத்தின் கீழ் கடன் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் பெறும் கடன் தொகையில், மூன்றில் ஒரு பங்கு அல்லது அதிகபட்சமாக ரூ.25,000/- மானியமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் பயனடைய மதுரை மாவட்டத்தில், “வங்கிக்கடன் […]

தென்காசியில் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி; மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்..

தென்காசியில் குழந்தைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை தடுக்கும் விதமாகவும் விழிப்புணர்வு நடைபயண பேரணி நடந்தது. இப்பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட சமூகப் பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் குழந்தைகளுக்கான நடைபயண பேரணியை மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணி குழந்தை பாதுகாப்பு குறித்த கோஷங்கள் மற்றும் […]

உலக நீரிழிவுநோய் தினத்தை முன்னிட்டு மதுரையில் மாபெரும் விழிப்புணர்வுப் பேரணி..

பெரும்பான்மையான சர்க்கரை நோயாளிகளின் கண் பார்வை தொடர்பான பிரச்சினைகளுக்கு முதன்மை காரணமாக சர்க்கரை நோய் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சர்க்கரை நோயால் வரும் பார்வை இழப்பை தடுக்க சர்க்ரை நோயாளிகள் அனைவரும் தங்கள் கண்களை 6 மாதத்திற்கு ஒருமுறை கண் விழித்திரை பரிசோதனை மேற்கொள்ள  வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்கள் அனைவரிடமும் விதைக்க என்ற நல்ல எண்ணத்துடன் வாஸன் கண் மருத்துவமனை மாபெரும் விழிப்புணர்வுப் பேரணியை மதுரை காளவாசலில் இன்று நிகழ்த்தியது.  இந்தப் பேரணிக்கு வாஸன் கண் […]

இராமநாதபுரத்தில் முன்னாள் மாணாக்கர் சந்திப்பு..

இராமநாதபுரம், நவ.15- இராமநாதபுரம் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி (மடத்துப்பள்ளி) முன்னாள் மாணாக்கர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தாளாளர் சிங்கராயர் அடிகளார் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை அருட்சகோ. செல்வமேரி முன்னிலை வகித்தார்.  இதில் கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணாக்கர் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பள்ளி வளர்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர். முன்னாள் ஆசிரியைகள்  கல்யாணி, விக்டோரியா, முன்னாள் ஆசிரியர் […]

நெல்லை அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தின விழா..

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு சிறப்பு போட்டிகளை மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தொடங்கி வைத்தார். நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மாணவர்கள் தங்களின் தனித்திறமைகளை வளர்த்து கொள்ளும் விதமாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் ஒன்றாக நவ.14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டிகளை நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தொடங்கி வைத்தார். ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் […]

குளிக்கச் சென்ற மாணவர் கண்மாய் நீரில் மூழ்கி பலி..

இராமநாதபுரம், நவ.14- முதுகுளத்தூர் அருகே கண்மாய் கரை அருகே கண்மாயில் குளிக்கச் சென்ற மாணவர் நீரில் மூழ்கி பலியானார்.  இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் மகன் நிகாஷ் கண்ணன், 14. இவர் இங்குள்ள தனியார் மெட்ரிக்.பள்ளி 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை இவர் தனது நண்பர்களுடன் கண்மாயில் குளிக்கச் சென்றார். அப்போது அவர் கண்மாயின் ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கினார். நிகாஷ் கண்ணனை சக நண்பர்களால் மீட்க இயலாமல் […]

தேசிய குழந்தைகள் தின விழாவில் பங்கேற்க டில்லி சென்ற ராமநாதபுரம் சிறார்கள்..

இராமநாதபுரம், நவ.14 – புதுடெல்லி தேசிய பாலபவனில் நவ. 17 முதல் 19 வரை தேசிய குழந்தைகள் தினவிழா கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் மதுரை மண்டல கலை பண்பாட்டு மையம், ராமநாதபுரம் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் சிலம்பம் ஆசிரியர் தனசேகரன் தலைமையில் பங்கேற்கும் மாணவர்கள் தருண், வர்னேஷ், முனீஷ், சஷ்ஸ்ரீ ஆகியோர் கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் வாழ்த்து பெற்றனர். வன உயிரின காப்பாளர் ஜெகதீஷ் பகான் சுதாகர், சார் ஆட்சியர் அப்தாப் […]

தோப்பூர் காச நோய் மருத்துவமனையில் ஆதரவற்றவர்கள் குதூகலத்துடன் தீபாவளி கொண்டாட்டம்..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தோப்பூரில் அரசு காச நோய் மருத்துவமனை பிரிவு உள்ளது இங்கு மணல் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டுருக்கான சிறப்பு சிகிச்சை மையம் உள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டு தெருவோரங்களில் அனாதையாக திரிபவர்களை செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் தோப்பூர் அரசு மருத்துவமனை ஆதரவற்றோர் மனநல மருத்துவசிகிச்சை மையம் இணைந்து இங்கு அவர்களுக்கான சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.  சிகிச்சை பெற்று வரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை அணிவித்து பட்டாசுகள்  வெடித்து தங்கள் மகிழ்ச்சியை […]

குளச்சல் காயிதே மில்லத்  அறக்கட்டளை சார்பில் பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா..

குளச்சல் காயிதே மில்லத் அறக்கட்டளை சார்பில் கடந்த கல்வி ஆண்டில் +2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா குளச்சல் எஸ்.பி.எம் ஹாலில்  நடைபெற்றது. விழாவுக்கு அறகட்டளை தலைவர் முகம்மது இஸ்மாயில் தலைமை வகித்தார்.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பிரநிதி. முகம்மது நஸீம் ,ஐ.யு.எம்.எல். மாவட்ட துணை தலைவர் சாகுல் ஹமீது, நகர ஐ.யு.எம்.எல். துணை செயலாளர் முகம்மது ரியாஸ், அறகட்டளை நிர்வாக குழு […]

தீபாவளி பண்டிகை விதிமுறை மீறல்:16 வழக்குகள் பதிவு..

இராமநாதபுரம், நவ. 13- உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளாக, நேரக்கட்டுப்பாடு உத்தரவை அமல்படுத்தி வருகிறது. அனுமதித்த நேரத்தில் உரிய பாதுகாப்புகளுடன் பட்டாசு வெடிக்க அறிவுறுத்தியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதித்த நேரத்தை விட பட்டாசு வெடித்ததாக கீழக்கரை வட்டாரத்தில் 6,  ராமேஸ்வரம் வட்டாரத்தில் 5, […]

உசிலம்பட்டி அருகே மலைவாழ் மக்களுடன் எம்எல்ஏ பி.அய்யப்பன் தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட்டம்..

உசிலம்பட்டி அருகே மலைவாழ் மக்களுடன் எம்எல்ஏ பி.அய்யப்பன் தனது குடும்பத்துடன் புத்தாடை, இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர். நாடு முழுவதும் புத்தாடை அணிந்து இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்து பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குறிஞ்சி நகர் பகுதியில் சுமார் 70 குடும்பங்கள் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இன்று குறிஞ்சி நகரில் உள்ள மலைவாழ் மக்களுக்கு உசிலம்பட்டி எம்எல்ஏ பி.அய்யப்பன் தனது மனைவி மற்றும் மகளுடன் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!