கொடைக்கானல் மலைச்சாலையில் தலைக்குப்புற கார் கவிழ்ந்து 2 பேர் காயம்:

வத்தலக்குண்டு: கோவையை சேர்ந்தவர் சுதர்சன் (23) . இவர், தனது நண்பருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். பின்னர், அங்குள்ள இடங்களை சுற்றி பார்த்து விட்டு, கோவைக்கு காரில் திரும்பி கொண்டிருந்தார். காரை ,சுதர்சன் ஓட்டினார். அவரது நணபர் உள்ளே அமர்த்து இருந்தார். பண்ணைக்காடு அருகே வத்தலக்குண்டு – கொடைக்கானல் மலைப்பாதையில் ஊத்து என்ற இடத்தில் கார் வந்தபோது, அங்குள்ள வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதிய கார் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் ,சுதர்சன், அவரது […]

மதுரையில் மருதுபாண்டியர் மற்றும் தேவர் ஜெயந்தி விழாக்களில் விதிகளை மீறி வாகனங்களை இயக்கியதாக 77 வாகனங்களை  மாவட்ட காவல்துறை பறிமுதல்..

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் செய்தியாளர்களை சந்தித்த போது:- மருதுபாண்டியர் மற்றும் தேவர் ஜெயந்தி விழாக்களில் விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய 70 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 7 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 70 நான்கு சக்கர வாகனங்களில் 7 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்ய வேண்டியுள்ளது, வாகனங்களை அதிவேகமாக இயக்குதல், பொதுமக்கள் அச்சுறுத்தல் செய்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 6 […]

உலக மீன் வள விழிப்புணர்வு கருத்தரங்கு..

இராமநாதபுரம், நவ.21 – மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் (ICAR-CIBA) சென்னை, மத்திய உயிரியல் தொழில்நுட்ப துறை (DBT) நிதி உதவியுடன் ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரம் கிராமத்தில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த பன்னடுக்கு உவர் நீர் மீன் வளர்ப்பு முறை திட்டம் சார்பில் உலக மீன்வள வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு ரெகுநாதபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று நடந்தது. பள்ளி தலைமையாசிரியை எஸ்.யுனைசி தலைமை வகித்தார்.  முதுகலை ஆசிரியர்கள் ரஹ்மத்துல்லா, சத்தியமூர்த்தி […]

தென்காசியில் இஸ்ரேலை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..

தென்காசி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ) சார்பில் பாலஸ்தீன் மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்ற இஸ்ரேலை கண்டித்து தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ (எம்எல்) மாவட்ட குழு உறுப்பினர் எஸ். தம்பிதுரை தலைமை தாங்கினார். சிபிஐ (எம்எல்) மாவட்ட செயலாளர் புதியவன் என்ற சுப்பிரமணியன் கண்டன ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். பாலஸ்தீன மக்களின் மீதும், பெண்கள் குழந்தைகள் மீதும், மருத்துவமனைகள் […]

மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்; தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்..

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் ரூ.1,27,374 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் கு. பத்மாவதி வழங்கினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி தலைமையில் திங்கள் கிழமை நடைபெற்றது. மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் பெற்றுக் கொண்டார். தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் நலவாரிய நலத்திட்ட உதவிகள் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் […]

அரசுப் பள்ளியில் பேரிடர் மீட்பு குறித்து செயல்விளக்கம்…

தி.மலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தீயணைப்புத் துறையினர் பேரிடர் மீட்பு குறித்து செயல்விளக்கம் நடத்தினர்.  ஊராட்சி மன்ற தலைவர் விஜய் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிரகாஷ் , பள்ளி மேலாண்மை குழு தலைவர் அலமேலு முன்னிலை வகித்தார் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி அனைவரையும் வரவேற்று பேசினார்.  செங்கம் தீயணைப்பு துறை சிறப்பு நிலைய அலுவலர் அருள்குமார், தலைமையில் 7 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் குழு […]

கொடைக்கானல் மலைச்சாலையில் தலைக்குப்புற கார் கவிழ்ந்து 2 பேர் காயம்:

வத்தலக்குண்டு:- கோவையை சேர்ந்தவர் சுதர்சன் (23) . இவர், தனது நண்பருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். பின்னர் , அங்குள்ள இடங்களை சுற்றி பார்த்து விட்டு, கோவைக்கு காரில் திரும்பி கொண்டிருந்தார். காரை ,சுதர்சன் ஓட்டினார். அவரது நணபர் உள்ளே அமர்த்து இருந்தார். பண்ணைக்காடு அருகே வத்தலக்குண்டு – கொடைக்கானல் மலைப்பாதையில் ஊத்து என்ற இடத்தில் கார் வந்தபோது, அங்குள்ள வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதிய கார் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் ,சுதர்சன், […]

மதுரை பாலமேடு அருகே ரூ.3 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை, கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட பூமி பூஜை – எம்.எல்.ஏ வெங்கடேசன் பங்கேற்பு.

அலங்காநல்லூர், நவ.21- மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மாணிக்கம்பட்டி முதல் உசிலம்பட்டி வரை சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் ரூ.2 கோடியே 25 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கவும், மற்றும் முடுவார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1 கோடியே 64 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு தளங்கள் கொண்ட கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டவும் பூமி பூஜை நடைபெற்றது. இதில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கலந்து கொண்டு தலைமை தாங்கி அடிக்கல் […]

தென்காசி வந்தடைந்த திமுக பைக் பேரணிக்கு உற்சாக வரவேற்பு..

திமுக இளைஞரணி பைக் பேரணி தென்காசி பகுதிக்கு வந்தடைந்தது. இந்த பேரணிக்கு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே. ஜெயபாலன் மற்றும் நகர செயலாளர் சாதிர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சேலத்தில் டிசம்பர் 17ஆம் தேதி திமுக 2-வது இளைஞரணி மாநில மாநாடு நடக்கிறது. இந்த மாநாடு சிறப்பாக அமைய வேண்டி கன்னியாகுமரியில் இருந்து சேலம் வரை பைக் பேரணியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த […]

இராமநாதபுரத்தில் தமமுக ஆர்ப்பாட்டம்..

இராமநாதபுரம், நவ.21 – தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இராமநாதபுரம் மாவட்டம் சார்பில் தென் மாவட்டங்களில் நடைபெறும் தொடர் படுகொலைகளை கண்டித்து இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகம் நுழைவு வாயில் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார்.இதில் கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசேகர் உட்பட 16 ஒன்றியங்களைச் சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர் கிளை நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து […]

திருப்புல்லாணி அரசு பள்ளியில் உலக மரபு புகைப்படக் கண்காட்சி..

இராமநாதபுரம், நவ.21 – இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி, தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சார்பில் உலக மரபு வாரவிழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்ட தொல்லியல் தடங்கள் புகைப்படக் கண்காட்சி நடந்தது. முதுகலை ஆசிரியர் முகேந்திரன் தலைமை வகித்தார். மன்றச் செயலர் ராஜகுரு முன்னிலை வகித்தார். ஒன்பதாம் வகுப்பு மாணவர் முஹமது சகாப்தீன் வரவேற்றார். புகைப்படக் கண்காட்சியை தலைமை ஆசிரியை புரூணா ரெத்னகுமாரி துவங்கி வைத்தார். இக்கண்காட்சியல் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பழைய, […]

கமுதி அருகே நபார்டு நிதியுதவியில் பள்ளி கட்டடம் திறப்பு..

இராமநாதபுரம், நவ.21 – இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோவிலாங்குளத்தில் நபார்டு நிதியுதவி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டிய பள்ளி கட்டடம் திறப்பு விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டடத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்  திறந்து வைத்தார். கோவிலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 15 கிராமங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் […]

ராமநாதபுரம் மாவட்ட தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.313 கோடி மதிப்பில் தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்றம்..

இராமநாதபுரம், நவ.21 – இராமநாதபுரம் மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன் முன்னிலை வகித்தனர். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மாநாட்டை துவக்கி வைத்து தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம் செய்து வைத்தார். அவர் பேசுகையில், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டம் தோறும் தொழில் முதலீட்டாளர்களை ஒருங்கிணைத்து தொழில் நிறுவனங்களை உருவாக்கி பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்குடன் […]

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம்: ஆட்சியர் ஆய்வு..

இராமநாதபுரம், நவ.21 – இராமநாதபுரம் அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரியில் 2024-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கத்துரை முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரியில் 2024-ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தலுக்குரிய வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைய உள்ளதை பார்வையிட்டார். ராமாநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருச்சுழி, அறந்தாங்கி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் […]

ராமநாதபுரத்தில்  புனரமைத்த நீச்சல்குளம் திறப்பு..

இராமநாதபுரம், நவ.21 – இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் நீச்சல்குளம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.37.50 லட்சம் மதிப்பில் புனரமைத்த நீச்சல் குளம், பேவர் பிளாக் பாதையை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் துவங்கி வைத்தார். மாணவ, மாணவிகள் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் […]

பறவைகளை வேட்டையாடி விற்ற 4 பேருக்கு ரூ 1.75 லட்சம் அபராதம்: வனத்துறை நடவடிக்கை..

இராமநாதபுரம், நவ.20 – ராமநாதபுரம் அண்ணா நகரில் வன உயிரினங்கள் விற்கப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது இதன் படி ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஹேமலதா வழிகாட்டல் படி ராமநாதபுரம் வனச் சரக அலுவலர் நித்யகல்யாணி மற்றும் வனப் பணியாளர்கள் ரோந்து சென்றனர். அப்போது  அப்பகுதியில் 34 ஊசி வால் பெண் வாத்து, புள்ளி மூக்கு படி வாத்து, சின்ன அரிவாள் மூக்கன் ஆகிய பறவை இனங்களை வியாபாரம் செய்து கொண்டிருந்த சுல்தான் என்பவரை கையும் களவுமாக […]

வீடுகளில் வளர்த்த 200கிளிகள் வனப்பகுதியில் விடுவிப்பு..

ராமநாதபுரம், நவ. 19- ராமேஸ்வரம் அருகே வீடுகளில் வளர்த்து வனத்தறையினரிடம் ஒப்படைத்த 200 பச்சைக்கிளிகளை கலெக்ருடன் இணைந்து வனத்துறையினர் வனப்பகுதியில் பறக்கவிட்டனர். வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972 ன் படி பச்சைக்கிளி, நீலப் பைங்கிளி, பஞ்சவர்ணம், புறா, வண்ணத்து சிட்டு, மைனா, கவுதாரி பனங்காடை உள்ளிட்ட வன உயிரினங்களை வளர்ப்பது சட்டப்படி குற்றம். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் வன உயிரினங்களை கடந்த ஜூன் மாத இறுதிக்குள் ஒப்படைக்குமாறு வனத்துறை அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து […]

வ.உ.சி நினைவு தினத்தை முன்னிட்டு சோழவந்தானில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை..

சோழவந்தான்,நவ.19- சோழவந்தானில் உள்ள சுதந்திரப்போராட்டவீரர் கப்பலோட்டியதமிழன் வ.உ.சிதம்பரனார் 87 வது நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்து கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.இந்நிகழ்ச்சி முன்னிட்டு திமுக சார்பாக நகர செயலாளர் வக்கீல் சத்திய பிரகாஷ் தலைமையில் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் வ உ சி சிலைக்கு மாலை அணிவித்து வ உ சி அறக்கட்டளை சார்பாக ஏற்பாடு செய்த அன்னதானத் திட்டத்தை தொடங்கி வைத்தார். முள்ளிப்பள்ளம் ஒன்றிய கவுன்சிலர் கீர்த்திகா ஞானசேகரன், வடக்குரத வீதி வெள்ளாளர் […]

வாடிப்பட்டி அருகே கண்மாய் உடைந்து  வீணாகும் தண்ணீர்… விவசாயிகள் வேதனை…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டியில் மீனம்மாள் கண்மாய் உள்ளது . இக்கண்மாய்க்கு சிறுமலையிலிருந்தும், குட்லாடம்பட்டி அருவியில் இருந்தும்  நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில்   கண்மாயின் மதகு அருகே உள்ள  கரை உடைந்ததால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. விளைநிலங்களில் தண்ணீர் பாய்ந்து வருகிறது. மேலும் குடிநீருக்காகவும் பாசனத்திற்காகவும் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் வீணாகி வருவதால் விவசாயிகள் வேதனையில் தவிக்கின்றனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். செய்தியாளர் வி […]

தென்காசி மாவட்ட கூட்டுறவு வார விழாவில் 19.60 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்; மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்..

தென்காசி மாவட்டத்தில் 70-வது மாவட்ட அளவிலான அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவினை முன்னிட்டு 1910 பயனாளிகளுக்கு ரூ 19.60 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் வழங்கினார். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டத்திற்குட்பட்ட ஜலாலியா மஹாலில் 70-வது மாவட்ட அளவிலான அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார். சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பழனிநாடார் (தென்காசி), ஈ.ராஜா (சங்கரன்கோவில்), மரு.தி.சதன் திருமலைக்குமார் (வாசுதேவநல்லுார்) […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!