இராமநாதபுரம் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புரெவி புயல் எச்சரிக்கையையடுத்து ராமேஸ்வரம் தீவு பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக வருவாய், பேரிடர் மேலாண் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று (02/12/2020)ஆய்வு செய்தார். பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள புரெவி புயல் திரிகோணமலைக்கு 300 கி.மீ., கன்னியாகுமரிக்கு 700 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ள புரெவி புயல் அடுத்த சில மணி நேரத்தில் மேலும் வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து பாம்பன் […]
Category: கீழக்கரை செய்திகள்
கீழக்கரையில் பேரிடர் மீட்புக்குழு ஒத்திகை கூட்டம்…
தமிழகம் முழுவதும் கடந்த வாரம் நிர்வா புயல் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. அப்புயல் கடந்த நிலையில் மற்றொரு புயல் தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளம்,புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் போது ஏற்படும் பேரிடர் காலங்களில் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் நிவாரணப்பணிகள் மேற்கொள்வது குறித்த கலந்தாய்வு கூட்டம் கீழக்கரை கடற்கரை ஜெட்டி பாலத்தில் இன்று (02.12.2020) காலை 8 மணிக்கு நடைபெற்றது. கீழக்கரை நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் பூபதி தலைமையிலும் கீழக்கரை காவல்நிலைய உதவி […]
மதுரையில் பெட்ரோல் பங்கில் தில்லு-முல்லு… 15 நாட்கள் பெட்ரோல் நிலையம் நடத்த தடை விதித்த ஐ.ஓ.சி. அதிகாரி..
மதுரை ரயில்வே சந்திப்பு நிலையத்திற்கு எதிரே உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது இதில் வழக்கறிஞர் ஒருவர் 300 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்ப சொல்லியுள்ளார், அதற்கு ஊழியர் ₹300 ரூபாய்க்கு டெபிட் கார்ட் ஸ்வைப் செய்துள்ளார் பெட்ரோல் போட்டுக்கொண்டிருக்கும்போது ரூபாய் 225 மட்டும் பெட்ரோல் போட்டுவிட்டு கட் செய்துவிட்டார். இதை கவனித்த வழக்கறிஞர் ஏன் அளவு குறைத்து போட்டாய் 300 ரூபாய்க்கு பணம் எடுத்துக்கொண்டு 225 ரூபாய்க்கு மட்டுமே பெட்ரோல் போட்டு உள்ளாய் என […]
இராமநாதபுரத்தில் கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ..
இராமநாதபுரத்தில் கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது இந்திய வானிலை மையத்தின் கனமழை முன்னெச்சரிக்கை அறிவிப்பினை தொடர்ந்து இன்றைய தினம் (01.12.2020) இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் தலைமையில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்து அனைத்துத் […]
அரசு முத்திரை அவமதிப்பு…. இராமநாதபுரத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..
வட்டார வளர்ச்சி அலுவலரை தாக்க முயன்ற பாஜக.,வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமநாதபுரம் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் ராமநாதபுரத்தில் இன்று (01/12/2020) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று (30/11/2020) அரங்கேற்றிய சம்பவத்தை கண்டித்தும், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து அலுவலகத்தை பூட்டிய செயலுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலர் செல்வக்குமார் கண்டன உரை […]
கீழக்கரையில் CITU சார்பாக டில்லியில் வாழ்வுரிமை கேட்டு போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் முற்றுகை போராட்டம்..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் டில்லியில் வாழ்வுரிமை கேட்டு போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், விவசாயிகள் மீது தாக்குதல் கொடுக்கும் பிஜேபி அரசை கண்டித்தும் கீழக்கரை ஸ்டேட் பேங்க் முன்பு கீழக்கரை தாலுகா செயலாளர் மகாலிங்கம் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் முருகேசன், சர்புதின், கருப்பசாமி, முணியாண்டி, கிளைசெயலாளர்கள் காயம்பு, பாலு லெட்சுமணண், CITU ஒருங்கிணைப்பாளர் செல்வவிநாயகம் மற்றும் தோழர்கள் விக்டர், கிருஷ்ணன், குருநாதன், […]
கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளையில் தவ்ஹீத் ஜமாத் சார்பாக “இலக்கை நோக்கி இளைஞனே வா” விழிப்புணர்வு நிகழ்ச்சி..
பூதப்பாண்டி நவ 29 – இன்றைய இளைஞர்களின் போதை பழக்கம், நகைக்கும் விதமான நடை, உடை, பாவனைகள் / கல்வி – வேலை போன்றவற்றில் கவனமின்மை, குடும்பம் மற்றும் சமூக அக்கரையில் பொறுப்பின்மை போன்ற செயல்களில் இருந்து இளைஞர்கள் மாறுபட்டு சரியான பாதையில் “இலக்கை நோக்கி இளைஞனே வா” என்ற விழிப்புணர்வு இளைஞர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்தது. கன்னியாகுமரி மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக திட்டுவிளை பேரூந்து நிலையம் அருகாமையில் நடந்த கூட்டத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத், […]
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் திமுக சார்பில் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் காதர்பாட்சா(எ) முத்துராமலிங்கம் அறிவுறுத்தலின்படி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்ப ரகு பரிந்துரையின்படி நகர கழக செயலாளர் பசீர் அகமது தலைமையிலும் நகர இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் முன்னிலையிலும் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை மக்கள் தங்கியிருக்கும் காப்பகத்தில் சுமார் 60 மேற்பட்டவர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கீழக்கரை நகர் துணைச் செயலாளர் ஜமால் பாருக், கென்னடி […]
கீழக்கரையில் விளையாட்டு மைதானம் திறப்பு……
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகரில் இளைஞர்கள் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானம் இல்லை எனும் பெருங்குறையை நீங்கிவிட்டது. கீழக்கரை மேலத்தெரு உஸ்வத்துன் ஹஸ்னா முஸ்லிம் சங்கம் நிற்வாகத்திற்கு உட்பட்ட ஹமீதியா பள்ளி மைதானத்தை, கீழக்கரை இளைஞர்கள் விளையாட அனுமதி அளித்துள்ளது. அதன்படி இன்று மாலை 4.30 மணியளவில் உஸ்வத்துன் ஹஸ்னா முஸ்லிம் சங்கத்தின் நிர்வாகிகள் தலைமையில் கீழக்கரையில் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் கீழக்கரை ஹமீதியா விளையாட்டு மைதானம் இளைஞர் விளையாடுவதற்காக திறக்கப்பட்டது. இதற்கான கூட்டம் கீழக்கரை ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் […]
கீழக்கரையில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி….
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பிறந்தநாளை கீழக்கரை நாம் தமிழர் கட்சி சார்பாக நகர் செயலாளர் வாசிம் அக்ரம் தலைமையிலும், நகர் தலைவர் மன்சூர்தீன் முன்னிலையிலும் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் மரக்கன்றுகள் வழங்கி கொண்டாடப்பட்டது. பிரபாகரனின் பிறந்தநாளான இன்று புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டன. இதில் நகர் துணைத்தலைவர் யாசர் அரபாத், இணைச்செயலாளர் ஆதில், துணைச்செயலாளர் சபரி, பொருளாளர் சாகுல், இளைஞர் பாசறை ஆரிப், சுற்றுச்சூழல் பாசறை பாக்யராஜ், செய்தி தொடர்பாளர் அன்வர்ஷா […]
மதுரையில் விபத்தை தடுக்க மெக்கானின் ஒத்துழைப்புடன் சூரிய ஒளி விளக்கு… பெண் போக்குவரத்து காவலரின் புதிய முயற்சி…..
மதுரை தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பால் தாய் என்பவரின் முயற்சியில் விபத்தை தடுக்கும் வண்ணம் மதுரை கோவலன் நகரை சேர்ந்த சரவணன் என்பவர் உருவாக்கிய சூரிய ஒளியில் ஒளிரும் விளக்கு மதுரை திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலையின் நடுவே அமைத்துள்ள தடுப்பின் மேல் சோதனை அடிப்படையில் பொருத்தப்பட்டது. இது முற்றிலும் சூரிய ஒளியால் இயங்கக்கூடிய ஒளிரும் விளக்கானது முதற்கட்டமாக திருப்பரங்குன்றம் சாலை பைக்காரா தனியார் மருத்துவமனை எதிராக, பசுமலை காவல் சோதனைச் சாவடி அருகே, […]
கீழக்கரை ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் விளையாட்டு ஆலோசனை குழு தேர்வு….
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகரில் இளைஞர்கள் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானம் இல்லை எனும் பெருங்குறையை நீக்கும் வண்ணம் முதல் படியாக கீழக்கரை மேலத்தெரு உஸ்வத்துன் ஹஸ்னா முஸ்லிம் சங்கம் நிர்வாகித்துவரும் ஹமீதியா பள்ளி மைதானத்தை, கீழக்கரை இளைஞர்கள் விளையாட அனுமதி அளித்துள்ளது. அதன்படி மாலை 4.30 To 7.00 மணி வரையும், மேலும் சில வரைமுறைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கூட்டம் கீழக்கரை ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் வடக்கு தெரு கொந்தகருணை அப்பா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் […]
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் புயல் எச்சரிக்கை காரணமாக இரண்டாவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை…
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் உள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதி டோக்கன் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் 2வது நாள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை கடல் தொழில் மற்றும் நம்பி வாழும் கீழக்கரை பகுதி மீனவர்களுக்கு இது போன்ற பேரிடர் காலங்களில் உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கீழக்கரை […]
கீழக்கரையில் SDPI மற்றும் மக்கள் சேவை அறக்கட்டளை இணைந்து போதை விழிப்புணர்வு பிரச்சாரம்..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் எஸ்.டி.பி.ஐ கட்சி மற்றும் மக்கள் சேவை அறக்கட்டளை இணைந்து போதை விழிப்புணர்வு பிரச்சாரம் 23/11/2020 அன்று மாலை 06.00 மணியளவில் லெப்பை டீ கடை அருகில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் SDPI நகர் பொருளாளர் தாஜீல் அமீன் வரவேற்புரை நிகழ்த்த, நகர் தலைவர் ஹமீது பைசல் தலைமையில் மக்கள் சேவை அறக்கட்டளை தலைவர் உமர் அப்துல் காதர் முன்னிலையில் எஸ்.டி.பி.ஐ நகர் செயற்குழு உறுப்பினர் நதீர் தொகுப்புரை நிகழ்த்த எஸ்.டி.பி.ஐ மாநில பேச்சாளர் ஜஹாங்கீர் அருஸீ […]
கீழக்கரை நகராட்சியின் சுகாதார சீர்கேட்டை கண்டித்து வீரகுல தமிழர் படை சார்பாக தோழமை கட்சிகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம்..
கீழக்கரை நகராட்சியின் சுகாதார சீர்கேட்டை கண்டித்து வீரகுல தமிழர் படை சார்பாக தோழமை இயக்கங்களை ஒன்றுதிரட்டி நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வீரகுல தமிழர் படை மாநில ஒருங்கிணைப்பாளர் கீழை பிரபாகரன் தலைமை தாங்கினார். பெரியார் பேரவை தலைவர் நாகேஸ்வரன் மற்றும் வீரகுல தமிழர் படை மாவட்ட செயலாளர் மதுகணேஷ், மாநில செயலாளர் பழனி முருகன், ஆதி தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு sdpi கட்சியின் […]
திமுக முன்னாள் எம் பி அக்கினிராஜ் காலமானார்..
திருப்பரங்குன்றம் அருகில் உள்ள திருநகரில் நேற்று நள்ளிரவு திமுக முன்னாள் எம் பி எஸ்.அக்னிராஜு உடல் நலக்குறைவால் காலமானார். இவருடைய வயது 87. பி ஏ பட்டதாரியான இவர் கடந்த 1964 ம் ஆண்டு ஆட்சிமொழி பிரிவு சட்ட நகலை எரித்த மொழிப்போர் தியாகியாக தன்னை அறிமுகம் செய்தவ இவர் திமுக வின் மீது கொண்ட பற்றால் தான் அரசு வேலையை ராஜினாமா செய்தார் பின்னர் 1967 ல் எம் எல் ஏ வாக தேர்வு செய்யப்பட்டார். […]
உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் அஞ்சலி..
தூத்துக்குடி கோவில்பட்டியை அடுத்த தெற்கு திட்டங்குளத்தைச் சோ்ந்த கருப்பசாமி (34) இவர் இந்திய ராணுவத்தில் 14ஆண்டுகளாக பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை பணி நிமித்தமாக லடாக் கிளேசியா் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து இவரது உடல் விமானம் மூலம் மதுரை விமான நிலையம் கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டடது. ராணுவ வீரரின் உடலுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார், மாநகராட்சி ஆணையர் விசாகன், மதுரை குருப் கமான்டன்டர் கர்னல் […]
கீழக்கரை நகராட்சியின் சுகாதார சீர்கேடுகளை கண்டித்து வீரகுல தமிழர்படை சார்பில் நாளை (23/11/2020) அலுவலக முற்றுகை போராட்டம்.. அனைவருக்கும் அழைப்பு..
கீழக்கரை நகராட்சியின் சுகாதார சீர்கேடுகளை கண்டித்து வீரகுல தமிழர்படை சார்பில் தோழமை இயக்கங்களை இணைத்து நாளை (23/11/2020) கீழக்கரை நகராட்சி அலுவலகம் முற்றுகை ஆர்ப்பாட்டம்.
தமிழக அரசின் 7.5 இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தும்…கனவுக்கு தடையாக இருக்கும் வறுமை… செங்கல் சூளை தொழிலாளியின் மகளுக்கு நல்லுல்லங்கள் உதவலாமே..
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குட்டிமேய்கிபட்டி ஊராட்சி கீழக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(38). செங்கல் சூளையில் வேலை பார்க்கும் கூலி தொழிலாளி. இவரது மனைவி காமாட்சி(35). இவரும் தினக்கூலி வேலை பார்க்கிறார். இவர்களது மகள் தீபிகா(17). 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் படித்துள்ளார். இந்நிலையில் நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுதேர்வில் 511 மதிப்பெண் பெற்றார். இந்த மாணவிக்கு சிறுவயது முதலே மருத்துவ படிப்பில் சேர வேண்டும் […]
அழகர்கோவில் சோலைமலை முருகன் கோவில் சூரசம்ஹார விழா அரசு வழிகாட்டுதல்படி நடந்தது…
மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலை உச்சியில் உள்ளது ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலாகும். இங்கு வருடந்தோறும் நடைபெறும் மிக முக்கிய திருவிழாக்களில் ஒன்று கந்த சஷ்டி விழாவாகும். இந்த விழாவானது கடந்த 15ஆம் தேதி உற்சவர் மூலவர் சுவாமிகளுக்கு காப்பு கட்டுதல் நடந்தது. இதில் அன்னம், காமதேனு, ஆட்டுக்கிடாய், யானை, குதிரை போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடு ஆனது. மேலும் தினமும் வள்ளி, தெய்வானை, சண்முகருக்கு லட்சார்ச்சனை நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா […]
You must be logged in to post a comment.