இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த, சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர். A.M.D.முஹம்மது சாலிஹ் ஹுசைன், ஜெ. அஸ்வின் ராஜ், சுல்தான் முகைதீன் ஆகியோர்களின் ”AMD LAW ASSOCIATES” புதிய வழக்கறிஞர் அலுவலகம், எதிர்வரும் 31.12.2020, வியாழக்கிழமை அன்று, காலை 10 மணியளவில் சென்னை மண்ணடியில் திறக்கப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர். வழக்கறிஞர் P.S.அமல்ராஜ் அவர்கள், சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர் P.ஜார்ஜ் சுந்தரம் அவர்கள், தமிழ்நாடு […]
Category: கீழக்கரை செய்திகள்
அமைச்சர் செல்லூர் ராஜூவை பதவி நீக்கம் செய்ய கோரி யாதவ மகா சபை ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்..
மதுரை அருகே மினி கிளினிக் திறப்பு விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜு யாதவ சமுதாய மக்களின் அறிவு திறன் குறித்து தவறாக பேசினார். அமைச்சரின் பேச்சிற்கு யாதவ சமுதாயத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதைதொடர்ந்து தமிழ்நாடு யாதவ மகா சபை சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன். இன்று (21.12.2020) ஆர்ப்பாட்டம் நடந்தது. அமைச்சர் செல்லூர் ராஜூவை பதவியில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீக்க வேன்டும் என கோஷமிட்டனர். யாதவ […]
60 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதியும் மின்சார வசதியும் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்…
வேதாரண்யம் வட்டத்தில் உள்ள தாணிக்கோட்டகம் ஊராட்சிக்குட்பட்ட கோபால கட்டளை 3வது வார்டு சின்னப்பன் காடு கோட்டைக்காடு பிச்சைக் கட்டளை பகுதிகள் அனைத்தும் மண் சாலைகளுடன், மின்சார வசதி இல்லாமலும், ஆதிதிராவிடர் வாழும் இடங்களில் காங்கிரீட் வீடுகள் இல்லாமலும் மிக அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது ஏற்பட்ட புயல் காரணமாக மழை அதிகமாக பெய்து வெள்ளம் ஏற்பட்டதால் வீடுகள் இழந்து தவித்து வருகின்றனர் இந்த கிராம மக்கள். இப்பகுதி மக்களின் குமுறலை கேட்க எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை எனவும், […]
இராமநாதபுரத்தில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவர்களுக்கு உயர் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா..
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கா. நவாஸ் கனி ஏற்பாட்டில் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருச்சுழி, அறந்தாங்கி ஆகிய 6 சட்டசபை தொகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்வி உதவி தொகை வழங்கும் விழா நடந்தது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் எம். எஸ்.ஏ.ஷாஜகான் வரவேற்றார். இராமநாதபுரம் மாவட்ட திமுக., பொறுப்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் வ.சத்தியமூர்த்தி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் (திமுக) பவானி […]
செப்டிக் டேங்க் கழிவு நீரை கால்வாயில் கொட்டும் தனியார் லாரி… மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை….
மதுரை மாவட்டம் மாநகராட்சி மண்டல அலுவலகம் 1 எதிரே உள்ள வார்டு நம்பர் 14 மாப்பாளையம் சாலை ரயில்வே மண்டல மேலாளர் அலுவலகம் ஒட்டி உள்ள கால்வாயில் பாரத் என்னும் தனியார் கழிவுநீர் இயக்கும் லாரி தொடர்ச்சியா கழிவுகளை வாய்க்காலில் கொட்டி சொல்கின்றனர். இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றத்துடன் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மாநகராட்சி ஆணையாளர் சம்பந்தப்பட்ட தனியார் கழிவுநீர் வாகனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் […]
மாநில அளவிளான வாலிபால் போட்டியில் வென்ற கீழக்கரை CVC அணியினர்..
14.12.2020 அன்று இளையான்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான வாலிபால் போட்டியில் நமது கீழைக்கரை கஸ்டம்ஸ் வாலிபால் கிளப் (CVC) அணியினர் இரண்டாம் பரிசு ரூபாய் 10000 ரொக்க பணமும் சுழற்கோப்பையை கைப்பற்றினர்.
கீழக்கரையில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கம் பதவி ஏற்பு விழா மற்றும் கிறிஸ்மஸ் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி………
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கம் பதவியேற்பு நிகழ்ச்சி கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகே மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவராக மீண்டும் அருளாடும் பெருமாள் பதவியேற்றார். பின்னர் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கம் சார்பில் வருகின்ற கிறிஸ்துமஸ் நாளை முன்னிட்டு ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஹமீது சுல்தான்,ரோட்டரி சங்க தலைவர் ஹசனுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மாவட்ட […]
காஞ்சிரங்குடியில் அம்மா மினி கிளினிக்… ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்…
தமிழக அரசு கடந்த 14ஆம் தேதி அம்மா மினி கிளினிக் தமிழகம் முழுவதும் பல்வேறு கிராம பகுதிகளில் திறப்பதற்கு ஆணை பிறப்பித்து கட்டுமானப் பணிகள் மேற்கொண்டு பல்வேறு பகுதிகளில் மினி கிளினிக் இன்று திறக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 66 அம்மா மினி கிளினிக்குகள் திறப்பதற்கு சுகாதாரத் துறைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதனடிப்படையில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் திருப்புல்லாணி ஒன்றியம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி கிராமத்தில் அம்மா […]
கீழக்கரையில் புதிய உதயம் “அல் அஃபியா ஹலால் ஷாப்பி மற்றும் அல் அஃபியா டூர்ஸ் & டிராவல்ஸ்”
கீழக்கரையில் “அல் அஃபியா ஹலால் ஷாப்பி மற்றும் அல் அஃபியா டூர்ஸ் & டிராவல்ஸ்” இன்று (வெள்ளி கிழமை- 18/12/2020) மாலை 02.00 மணியளவில் ராயல் தம் பிரியாணி அருகில் காம்ஸன் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நிறுவனத்தில் பிரத்தியேகமாக ஹஜ் உம்ரா சேவைகள், டிக்கெட் சேவைகள், விசா சேவைகள், அட்டஸ்டெஸன் சேவைகள் செய்யப்புகிறது. மேலும் அல் அஃபியா ஹலால் ஷாப்பி நிறுவனத்தில் பிரத்தியேகமாக வெளிநாட்டு பொருட்கள், அத்தர் வகைகள், இஸ்லாமிய புத்தங்கள், பருப்பு வகைகள், சுத்தமான காட்டுத்தேன், […]
முத்தரையர் சமூகத்தை புறக்கணிக்கும் அரசியல் கட்சிகள்…
சட்டமன்ற தேர்தலில் முத்தரையர் சமூகத்தை அரசியல் கட்சிகள் புறக்கணித்து வருகிறது.தற்சமயம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் எங்களது கோரிக்கைகளை ஏற்ற கொள்ளும் கட்சிகளுக்கு எங்களது ஆதரவு என முகவை சேகர் கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, சுதந்திர இந்தியாவில் 70 ஆண்டுகால அரசியலில் புறந்தள்ளப்பட்ட முத்தரையர்களுக்கு இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் வாய்ப்பு வழங்கும் அரசியல் கட்சிக்கே ஆதரவு, வாய்ப்பு வழங்காத பட்சத்தில் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் முத்தரையர் சமுதாய வேட்பாளரை சங்கத்தின் சார்பில் தனித்து களம் காண […]
கீழக்கரை மஹ்துமிய சமூக நல அமைப்பின் (MASA) சார்பில் மதுவுக்கு எதிராக சைக்கிள் பேரணி……
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மஹ்துமிய சமூக நல அமைப்பின் (MASA) சார்பில் மதுவுக்கு எதிராக சைக்கிள் பேரணி நடைபெற்றது. சைக்கிள் பேரணிக்கு உறுதுணையாக இருந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஹமீது சுல்தான் மஹ்துமிய மேல்நிலை பள்ளி தாளாளர் இஸ்திகார் ஹசன் இன்ஜினியர் கபீர், கீழக்கரை டைம்ஸ் ஹமீது யாசின், தெற்கு தெரு ஜமாத் செயலாளர் செய்யது இப்ராஹிம், ஜுமால், நசுருதீன், மீரான், தலைமையில் இப்பேரணி நடைபெற்றது. கீழக்கரை சார்பு ஆய்வாளர் செல்வராஜ் பச்சைக்கொடி அசைத்து தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியை மஹ்துமியா […]
கீழக்கரையில் புதிய உதயம் “COLOR TILES”..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் அமுல் குழுமத்தின் புதிய வரவான கலர் லைட்ஸ் என்ற பெயிண்ட் ஷாப்பை அமல்தாஸ் மற்றும் ஜெசிந்த் ஆகியோர் திறந்து வைத்தனர். இங்கு அனைத்து வகையான பெயிண்ட்கள் மற்றும் பில்டிங் மெட்டீரியல்ஸ் கிடைக்கும்.இந்நிறுவனம் மென்மேலும் வளர கீழை நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள்.
கீழக்கரையில் புதியதோர் கட்டுமான நிறுவனம்…
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் விஏஓ அலுவலகம் எதிரில் அமைந்துள்ள பஸ்னா காம்ப்ளக்ஸில் கீழக்கரையை சேர்ந்த இளம் இன்ஜினியர்கள் முஹம்மது முகைதீன், மனாஸ், சீனி, அப்பாஸ் அலி இணைந்து ஃபார்ம் எக்ஸ்ட் கட்டிட கலை என்ற பெயரில் கன்சக்சன் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஹமீது சுல்தான் இன்ஜினியர் கபீர், ஹமீதியா தொடக்கப் பள்ளியின் தாளாளர் சதக் இலியாஸ், மஹ்துமியா மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் இப்திகார் ஹசன் சின்னக்கடை தெரு ஹாஜா இணைந்து அலுவலகத்தை திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் ஏராளமானோர் […]
மதுரை கூடக்கோயில் அருகே உள்ள கண்மாயில் குளிக்கச் சென்ற இரு குழந்தைகள் நீரில் மூழ்கி பலி..
மதுரை அருகே உள்ள கூடக் கோயில் கிராமத்தில் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த அக்கா, தம்பி இருவர் கண்மாயில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மதுரை அவனியாபுரம் சேர்ந்த சங்கிலி கருப்பன் இவரது சகோதரர் காமராஜின் குடும்பத்தினர் திருமங்கலம் அருகே கூடக்கோவில் கிராமத்தில் உள்ள சங்கிலிமாதா திருக்கோவிலுக்கு சாமி கும்பிட இப்பகுதியில் வந்துள்ளனர். இந்நிலையில் சங்கிலிமுருகன் மகள் யாழினி(12) காமராஜ் மகன் குணா(12) இருவரும் கோவில் அருகே கண்மாயில் யாரிடமும் சொல்லாமல் குளிக்கச் சென்றனர். […]
“கீழை நியூஸ்” செய்தி எதிரொலி… விரைந்து சீர் செய்ய உத்தரவிட்ட மதுரை ஆணையர்….
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 75 வது வார்டு மாடக்குளம் மெயின் ரோடு சர்ச் எதிரே புதிதாய் போடப்பட்ட சாலையில் திடீரென்று நேற்று (14/12/2020) மாலை சுமார் எட்டு அடி ஆழத்திற்கு பள்ளம் ஒன்று விழுந்தது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த கீழை நியூஸ் மதுரை மாவட்ட செய்தியாளர் மூலமாக செய்தி வெளியிடப்பட்டு அரசு அதிகாரிகளில் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனடிப்படையில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் […]
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை RMVC மற்றும் MASA இணைந்து நடத்திய கேரம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை RMVC மற்றும் MASA இணைந்து நடத்திய கேரம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதை மஹ்தூமியா பள்ளி தாளாளர் இப்திகார் ஹசன் பரிசு வழங்கி பாராட்டினார். MASA தலைவர் அகமது முகைதீன் பரிசு வழங்கி உற்சாகப்படுத்தினார். RMVC நிர்வாகிகள் மற்றும் பிளாக் அண்ட் வொயிட் உரிமையாளர் பரிசு தொகையை வழங்கி சிறப்பித்தனர். பரிசு பெற்றவர்களின் விபரம்:- Ayyas, Aananth 1st price Harees, suhail 2nd price Ahraf, akil. 3rd […]
சாலையில் திடீர் பள்ளம்… கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள் பெரும் அசம்பாவிதம் நடக்கும் முன்பு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…..
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 75 பக்கம் 76 ஆவது வார்டு உட்பட்ட சர்ச் அருகே மாடக்குளம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. ஆனால் சில நாட்களில் அந்த சாலை பழுதாகி கற்கள் பெயர்ந்து வெளியே வந்ததுள்ளது. இது குறித்து மாநகராட்சி ஆணையரிடம் புகார் அளித்த பின் அதிகாரிகள் பெயரளவிற்கு மேலே கான்கிரீட் கலவையை கொட்டி சென்றுள்ளனர். இந்த நிலையில் இன்று (14/12/2020)காலை திடீரென சுமார் 8 […]
15/12/2020 அன்று கீழக்கரை மெடிகல் மிசன் மருத்துவமனையில் “MASTER HEALTH CHECK-UP CAMP”
கீழக்கரை கிழக்கு தெருவில் அமைந்துள்ள கீழக்கரை மெடிக்கல் மிசின் மருத்துவமனையில் வருகின்ற 15.12.2020 அன்று ஒருநாள் மட்டும் காலை 06.00 மணி முதல் நண்பகல் வரை 11.00 மணி வரை Master Health Check-up Camp நடைபெற உள்ளது. இதில் இரத்த பரிசோதனை உட்பட 60 வகையான பரிசோதனைகள் செக்கப் செய்வதற்கு ₹1000/ மட்டும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பரிசோதனைக்கு முன் பதிவு செய்ய 9944102238, 8754749697 ஆகிய அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
கீழக்கரையில் திமுக கட்சி சார்பாக “தமிழகம் மீட்போம்” நிகழ்வு..
தமிழகத்தில் வரப்போகும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகள் பல யுத்திகளை பின்பற்றி வருகின்றனர், இதன் தொடர்ச்சியாக கீழக்கரையில் திமுக கட்சியின் அரசியல் மீட்பு திட்டமான தமிழகம் மீட்போம் எனும் திட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நடத்தி வருகிறார்.இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்ட திமுகவினரோடு காணொளிகாட்சி மூலம் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சி கீழக்கரை உசைனியா திருமண மஹாலில் இன்று (12/12/2020) நடைபெற்றது. இதில் காணொலி காட்சி மூலமாக உரையாற்றிய மு க ஸ்டாலின் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு […]
கீழக்கரையில் “அமலாக்கத்துறையே ! ஆர் எஸ் எஸ் – ன் கைப்பாவையாக செயல்படாதே!” பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..
அமலாக்கத்துறையே ! ஆர் எஸ் எஸ் – ன் கைப்பாவையாக செயல்படாதே! என்ற முழக்கத்தோடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தேசம் தழுவிய போராட்டம் இன்று (11/12/2020) நாடு முழுவதும் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை லெப்பை டீ கடை அருகில் முஸ்லீம் பஜாரில் 11-12-2020 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி அளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் டிவிஷன் தலைவர் Er.ஹமீதுசாலிஹ் தலைமையில் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகர் செயலாளர் ஹுசைன் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் […]
You must be logged in to post a comment.